Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
சில்க் ஸ்மிதாவிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் அவர் கோபத்தை காட்டுவார்
4 posters
Page 1 of 1
சில்க் ஸ்மிதாவிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் அவர் கோபத்தை காட்டுவார்
தமிழ் திரையுலகில் சுமார் 15 ஆண்டுகள் கொடி கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரசிகர்களை சுண்டியிழுக்கும் கவர்ச்சி கண்களைக் கொண்டவர்.
கேட்பவரை கிறங்கடிக்கிற கவர்ச்சி குரலும் ஸ்பெஷல். ஆனால், அது சில்க்கின் சொந்த குரல் அல்ல என்பது பலருக்கு தெரியாது. அந்தளவுக்கு சில்க்கின் உதட்டு அசைவுடனும் அவரது கவர்ச்சி கெட்டப்புடனும் அற்புதமாக பொருந்தக்கூடிய குரல், டப்பிங் கலைஞர் வி.ஹேமமாலினிக்கு சொந்தமானது. அவர் அளித்த பேட்டி: சில்க் ஸ்மிதாவின் உதட்டசைவுக்கு ஏற்ப குரல் கொடுப்பதற்கு பொருத்தமானவரை தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்கு 100 சதவீதம் எனது குரல் பொருத்தமாக அமைந்தது. தொடர்ந்து 15 வருடங்கள் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தேன். கே.பாக்யராஜ் இயக்கிய ‘அவசர போலீஸ் 100’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் அவரது குரல் ரசிக்கப்பட்டது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் தயாராகிறது என்று அறிந்து சந்தோஷம் அடைந்தேன். ஆனால் அந்த படத்தை எதிர்பார்த்ததுபோல் எடுத்ததாக தெரியவில்லை. சில்க் ஸ்மிதாவை அடாவடித்தனம், திமிர் பிடித்தவர்போல் அப்படத்தில் காட்டி இருப்பதாக படத்துக்கு டப்பிங் பேச சென்ற எனது தோழிகள் தெரிவித்தனர். சில்க்காக நடித்த வித்யாபாலனுக்கு குரல் கொடுக்க என்னை அழைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன். காரணம் சில்க்குக்கு வாய்ஸ் கொடுத்த நான் அவரது பாத்திரத்தை பிரதிபலித்து நடித்த வேறு நடிகைக்கு (வித்யாபாலன்) கொடுக்க விரும்பவில்லை. இது நான் ஸ்மிதாவுக்கு தரும் மரியாதை. சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை ரொம்பவும் நல்லவர். அமைதியானவர். தன்னிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் கோபத்தை காட்டுவார். இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.
கனவுக் கன்னியின் பிறந்த நாள் இன்று :
சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கனவுக் கன்னியின் பிறந்த நாள் இன்று.
வாழ்க்கையை மாற்றிய வண்டிச்சக்கரம்
ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமியை ( சில்க்கின் இயற்பெயர்) தமிழகம் அரவணைத்துக் கொண்டது. தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார் அவர்.
அவரை வினுச்சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார். திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.
தென்னிந்திய மொழிகளில் ராஜ்ஜியம்
தமிழில் திரை வாழ்க்கையை தொடங்கினாலும், காந்த கண்களாலும், போதை தரும் உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், படு வேகமாக 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சியில் தென்னிந்தியத் திரையுலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்த சில்க், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் தவறவில்லை. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
நடனத்தால் வெற்றி வாகை
1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். எத்தனையோ திரைப்படங்கள் இவரது கவர்ச்சி நடனத்திற்காகவே வெற்றிவாகை சூடியுள்ளன. லயனம் (1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது.
இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கபட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.
இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஏன் நடிகர்களுமே கூட காத்திருந்த காலம் அது. அவர் கடித்து வைத்த ஆப்பிளை சாப்பிட போட்டிகள் மூண்ட கனாக் காலமும் அது. அப்படி ஒரு காந்த ஈர்ப்பை தன்னிடம் வைத்திருந்தவர் சில்க்.
மரணத்தை தழுவினார்
பதினேழு ஆண்டுகாலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சில்க் 1996 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் திடீரென்று ஒருநாள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் இன்றைக்கும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது.
சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோடானு கோடி ரசிகர்களை கொள்ளை கொண்ட சில்க்கின் நிழலைக் கூட இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள வித்யா பாலன் தொட முடியாது என்பது சில்க்கைத் தெரிந்தவர்கள் கூறும் கூற்று. இருப்பினும், சில்க்கின் வாழ்க்கையை ஒரு ரீவிசிட் செய்ய, நினைத்துப் பார்க்க இந்தப் படம் உதவலாம் என்று எதிர்பார்க்கலாம்.
கேட்பவரை கிறங்கடிக்கிற கவர்ச்சி குரலும் ஸ்பெஷல். ஆனால், அது சில்க்கின் சொந்த குரல் அல்ல என்பது பலருக்கு தெரியாது. அந்தளவுக்கு சில்க்கின் உதட்டு அசைவுடனும் அவரது கவர்ச்சி கெட்டப்புடனும் அற்புதமாக பொருந்தக்கூடிய குரல், டப்பிங் கலைஞர் வி.ஹேமமாலினிக்கு சொந்தமானது. அவர் அளித்த பேட்டி: சில்க் ஸ்மிதாவின் உதட்டசைவுக்கு ஏற்ப குரல் கொடுப்பதற்கு பொருத்தமானவரை தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்கு 100 சதவீதம் எனது குரல் பொருத்தமாக அமைந்தது. தொடர்ந்து 15 வருடங்கள் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தேன். கே.பாக்யராஜ் இயக்கிய ‘அவசர போலீஸ் 100’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் அவரது குரல் ரசிக்கப்பட்டது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் தயாராகிறது என்று அறிந்து சந்தோஷம் அடைந்தேன். ஆனால் அந்த படத்தை எதிர்பார்த்ததுபோல் எடுத்ததாக தெரியவில்லை. சில்க் ஸ்மிதாவை அடாவடித்தனம், திமிர் பிடித்தவர்போல் அப்படத்தில் காட்டி இருப்பதாக படத்துக்கு டப்பிங் பேச சென்ற எனது தோழிகள் தெரிவித்தனர். சில்க்காக நடித்த வித்யாபாலனுக்கு குரல் கொடுக்க என்னை அழைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன். காரணம் சில்க்குக்கு வாய்ஸ் கொடுத்த நான் அவரது பாத்திரத்தை பிரதிபலித்து நடித்த வேறு நடிகைக்கு (வித்யாபாலன்) கொடுக்க விரும்பவில்லை. இது நான் ஸ்மிதாவுக்கு தரும் மரியாதை. சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை ரொம்பவும் நல்லவர். அமைதியானவர். தன்னிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் கோபத்தை காட்டுவார். இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.
கனவுக் கன்னியின் பிறந்த நாள் இன்று :
சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கனவுக் கன்னியின் பிறந்த நாள் இன்று.
வாழ்க்கையை மாற்றிய வண்டிச்சக்கரம்
ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமியை ( சில்க்கின் இயற்பெயர்) தமிழகம் அரவணைத்துக் கொண்டது. தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார் அவர்.
அவரை வினுச்சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார். திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.
தென்னிந்திய மொழிகளில் ராஜ்ஜியம்
தமிழில் திரை வாழ்க்கையை தொடங்கினாலும், காந்த கண்களாலும், போதை தரும் உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், படு வேகமாக 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சியில் தென்னிந்தியத் திரையுலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்த சில்க், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் தவறவில்லை. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
நடனத்தால் வெற்றி வாகை
1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். எத்தனையோ திரைப்படங்கள் இவரது கவர்ச்சி நடனத்திற்காகவே வெற்றிவாகை சூடியுள்ளன. லயனம் (1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது.
இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கபட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.
இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஏன் நடிகர்களுமே கூட காத்திருந்த காலம் அது. அவர் கடித்து வைத்த ஆப்பிளை சாப்பிட போட்டிகள் மூண்ட கனாக் காலமும் அது. அப்படி ஒரு காந்த ஈர்ப்பை தன்னிடம் வைத்திருந்தவர் சில்க்.
மரணத்தை தழுவினார்
பதினேழு ஆண்டுகாலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சில்க் 1996 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் திடீரென்று ஒருநாள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் இன்றைக்கும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது.
சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோடானு கோடி ரசிகர்களை கொள்ளை கொண்ட சில்க்கின் நிழலைக் கூட இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள வித்யா பாலன் தொட முடியாது என்பது சில்க்கைத் தெரிந்தவர்கள் கூறும் கூற்று. இருப்பினும், சில்க்கின் வாழ்க்கையை ஒரு ரீவிசிட் செய்ய, நினைத்துப் பார்க்க இந்தப் படம் உதவலாம் என்று எதிர்பார்க்கலாம்.
Re: சில்க் ஸ்மிதாவிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் அவர் கோபத்தை காட்டுவார்
எல்லோருக்கும் தவறா பேசினா தான் கோவம் வரும் சும்மா கோவம் வந்தா பைத்தியம்னு சொல்லுவாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில்க் ஸ்மிதாவிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் அவர் கோபத்தை காட்டுவார்
இவள மேக் அப் இல்லாம பாத்தா தெரு நாய் கூட அழகா தெரியும்.. கன்றாவி...
ஒரு காலத்தில கண்ணிமைக்காம பாத்தோம் அது வேற கதை...
ஒரு காலத்தில கண்ணிமைக்காம பாத்தோம் அது வேற கதை...
Re: சில்க் ஸ்மிதாவிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் அவர் கோபத்தை காட்டுவார்
ஆமா நீங்க நல்லவரா கெட்டவரா? {))அப்துல்லாஹ் wrote:இவள மேக் அப் இல்லாம பாத்தா தெரு நாய் கூட அழகா தெரியும்.. கன்றாவி...
ஒரு காலத்தில கண்ணிமைக்காம பாத்தோம் அது வேற கதை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரஸுல் (ஸல்) அவர்களிடம் சிலர் “யாரஸ¤லல்லாஹ்!
» சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!
» கோபத்தை குறைக்க சில வழிகள்
» தலைவரை தவறாக வழி நடத்திட்டாங்களாம்...!
» சில்க் ஸ்மிதா படம் ஹிட்டானதால் வித்யாபாலன் சம்பளம் ரூ.7 கோடியாக உயர்வு
» சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!
» கோபத்தை குறைக்க சில வழிகள்
» தலைவரை தவறாக வழி நடத்திட்டாங்களாம்...!
» சில்க் ஸ்மிதா படம் ஹிட்டானதால் வித்யாபாலன் சம்பளம் ரூ.7 கோடியாக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|