சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

சகோதரனுக்கு உதவி செய் Khan11

சகோதரனுக்கு உதவி செய்

Go down

சகோதரனுக்கு உதவி செய் Empty சகோதரனுக்கு உதவி செய்

Post by *சம்ஸ் Fri 10 Aug 2012 - 13:03

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ""உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவான். எனவே, ஒருவர் தன் சகோதரனின் துன்பத்தில் சிக்கியிருப்பதைக் கண்டால் அதனை அவர் நீக்கிவிடட்டும்.'' (மிஷ்காத்)
விளக்கம்: இவ்வாறே தன் சகோதரனுக்குள் ஏதேனும் குறையையோ பலவீனத்தையோ கண்டால், அதனை தன் பலவீனமாகக் கருதி நீக்கிட முயலவேண்டும்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""நீ உன் சகோதரனுக்கு உதவிடு; அவன்
கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமையிழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி!'' ஒருவர் வினவினார்: ""அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான்
அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு
உதவுவேன்?'' அண்ணலார் கூறினார்கள்:
""கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்.''
(புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றை நமது சகோதரனுக்கும் விரும்பும்வரை உங்களில் எவரும்
இறைநம்பிக்கை கொண்டவர் ஆகார்.'' (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல! எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கின்றாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.'' (புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: இரு முஸ்லிம்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரைப் பற்றி ஒருவர் அதிருப்தியடைந்து பேச்சுவார்த்தையை நிறுத்திவிடுவது சாத்தியமே. ஆனால், மூன்று நாட்களை விட அதிகமாக அவர்கள் இருவரும் இதே நிலையில் இருக்கக்கூடாது. பொதுவாக, இரண்டு மனிதர்களுக்கிடையே கசப்புணர்வு ஏற்பட்டு அவ்விருவரும் சிறிது இறையச்சம் உடையவர்களாயிருந்தால், மூன்றுநாட்கள் கழிந்தவுடன் அவர்களுக்குள் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற துடிப்பு ஏற்படுகின்றது. இறுதியில் அவ்விருவரில் எவரேனும் ஒருவர் ஸலாம் சொல்வதில் முந்திக்கொண்டு அந்தச் சாத்தானியக் கசப்பை ஒழித்துக் கட்டுடவிடுகின்றார்.
இதனால் தான் பேசுவதில் முந்திக் கொள்பவரின் சிறப்பு குறித்து இந்த நபி மொழியிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)

நாயகத்தின் பொன்மொழிகள்

* செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். அவற்றைப் பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால், சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில் அவையும் உள்ளன.
* நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால், அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிகின்றான்.
* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum