Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
காந்தியடிகள் சொல்லுகிறார்…
4 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
காந்தியடிகள் சொல்லுகிறார்…
-
கையெழுத்தில் நான் அசட்டையாக இருந்து
விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக்
கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக
இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு
பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து
உண்டாயிற்று என்று தெரியவில்லை.
-
நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்தக்
கருத்தே எனக்கு இருந்தது. பிறகு முக்கியமாகத்
தென்னாப்பிரிக்காவில் இளம் வக்கீல்களும்,
தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த
இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக்
கண்டபோது என்னைக் குறித்து நானே
வெட்கப்பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன்
இருந்து விட்டதற்காக வருத்தப்பட்டேன்.
-
கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்ய பிறகு
முயன்றேன். ஆனால், அதற்குக் காலம் கடந்துவிட்டது.
இளமையில் அசட்டையாக இருந்துவிட்டதனால்
ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி
செய்துகொள்ள இயலவில்லை.
-
ஒவ்வோர் இளைஞனும், இளம் பெண்ணும் என்னைக்
கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்.
கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும்
படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும்.
-
குழந்தைகளுக்கு எழுத்துகளை எழுதக் கற்றுக்
கொடுப்பதற்கு முன்னர் ஓவியம் வரையக் கற்றுக்
கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன்.
-
பூக்கள், பறவைகள் போன்றவற்றைக் குழந்தைகள்
பார்த்தே தெரிந்து கொள்வதைப்போல எழுத்துகளையும்
அவர்கள் பார்த்தே தெரிந்து கொள்ளட்டும்.
பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக்
கொண்ட பிறகு எழுத்துகளை எழுதக் கற்கட்டும்.
அப்பொழுது குழந்தைகளின் கையெழுத்து அழகாக
அமையும்.
-
———————————–
-மகாத்மா காந்தியடிகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Re: காந்தியடிகள் சொல்லுகிறார்…
காந்தியடிகளின் அறிவுரை பின்பற்ற வேண்டியதே!
இங்கே சின்ன வயதில் எழுத கற்பிக்க முன்னர் வரையத்தான் கற்பிக்கின்றார்கள். அதனால் தானோ என்னமோ இவர்கள் எழுதும் போது அழகான குண்டு குண்டான் எழுத்துகளாய் இருக்கும்
நன்றி ஐயா
இங்கே சின்ன வயதில் எழுத கற்பிக்க முன்னர் வரையத்தான் கற்பிக்கின்றார்கள். அதனால் தானோ என்னமோ இவர்கள் எழுதும் போது அழகான குண்டு குண்டான் எழுத்துகளாய் இருக்கும்
நன்றி ஐயா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காந்தியடிகள் சொல்லுகிறார்…
சிறந்த பகிர்வு நன்றீ
என் மகள் படித்த ஸ்கூலில் யு.கே.ஜி லேயே கையெழுத்து எப்படி எழுத வேண்டும் என சொல்லித் தந்தார்கள்.
அதற்கு பிறகு அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் நான் இந்த விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருப்பேன் கொஞ்சம் அஜாக்கிரதையாக எழுதுவதைப் பார்த்தால் ஷபானா கையெழுத்து சரி இல்ல. ஒழுங்கா எழுது என சொல்வேன். அவளும் திருத்திக் கொள்வாள்.
அந்தப் பள்ளீயில் ஒன்னாவது படிக்கும் குழந்தைகள் கையெழுத்து கூட ரொம்ப அழகா இருக்கும். அந்த பள்ளியில் தான் படிக்கிறார்கள் என கையெழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்
என் மகள் படித்த ஸ்கூலில் யு.கே.ஜி லேயே கையெழுத்து எப்படி எழுத வேண்டும் என சொல்லித் தந்தார்கள்.
அதற்கு பிறகு அந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் நான் இந்த விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருப்பேன் கொஞ்சம் அஜாக்கிரதையாக எழுதுவதைப் பார்த்தால் ஷபானா கையெழுத்து சரி இல்ல. ஒழுங்கா எழுது என சொல்வேன். அவளும் திருத்திக் கொள்வாள்.
அந்தப் பள்ளீயில் ஒன்னாவது படிக்கும் குழந்தைகள் கையெழுத்து கூட ரொம்ப அழகா இருக்கும். அந்த பள்ளியில் தான் படிக்கிறார்கள் என கையெழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காந்தியடிகள் சொல்லுகிறார்…
உண்மையான விடயம் மிக முக்கியமானதும் கூட கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று நானும் சில நாட்களில் ஏங்கியிருக்கிறேன் காரணம் தட்டச்சு பரிட்சயமில்லாத காலத்தில் எனக்கிருந்த திறமைகளை என் கையெழுத்தை காரணமாக வைத்து தவிர்த்திருந்தேன்
பிள்ளைகளின் கையெழுத்தை எமது பயிற்சிகளால் சரிசெய்திட முடியும் கவனமெடுக்க வேண்டும் நன்றி நல்ல பதிவு
பிள்ளைகளின் கையெழுத்தை எமது பயிற்சிகளால் சரிசெய்திட முடியும் கவனமெடுக்க வேண்டும் நன்றி நல்ல பதிவு
Similar topics
» சமாதானத்தின் தூதுவன்:இன்று காந்தியடிகள் பிறந்த தினம்
» காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்
» காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|