Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
4 posters
Page 1 of 1
கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
(இன்றைய "அல் வதன்" பத்திரிகைச் செய்தியில் இருந்து)
1-தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம் றியால் அபராதம் என்பது திருத்தப்பட்டு ஐம்பதாயிரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.!!
2-"குறூஜ்" எனும் கட்டாரில் இருந்து வெளியேறுவதற்கான "அனுமதி" ரத்து செய்யப்பட்டு மூண்று நாட்களில் அணுமதி வழங்கப்படும் விதத்திலான விண்ணப்ப முறை அறிமுகம்.
3-ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வருபவர்கள் -ஒப்பந்த காலம் வரையறை செய்யப்பட்டதாக இருந்தால் -ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு வேலை தேடிக்கொள்ளலாம்." ஆட்சேபனை இல்லை என்பதை உறுதிசெய்யும் ஆவனம் அவசியமில்லை.
வரையரை செய்யப்படாததாக இருந்தால் ஐந்து வருடங்களுக்குப் பின் விரும்பிய வேலையில் இணைந்து கொள்ளலாம்.
((எனவே உங்கள் ஒப்பந்தம் கால வரையரை செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்றே, இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்.))
4-தொழிலாளிகளுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படுகின்றது என்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய வங்கியின் மேற்பார்வையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதனூடாகவே சம்பளம் வழங்கப்பட வேண்டும்!!
5-தங்குமிட வசதிகள் தரம் வாய்ந்ததாக சுகாதார முறையில் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க பரிசோதகர்களின் எண்ணிக்கை 300 ஆல் அதிகரிப்பு.
அல் ஹம்து லில்லாஹ் !!
இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தருகிறேன்
1-தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம் றியால் அபராதம் என்பது திருத்தப்பட்டு ஐம்பதாயிரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.!!
2-"குறூஜ்" எனும் கட்டாரில் இருந்து வெளியேறுவதற்கான "அனுமதி" ரத்து செய்யப்பட்டு மூண்று நாட்களில் அணுமதி வழங்கப்படும் விதத்திலான விண்ணப்ப முறை அறிமுகம்.
3-ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வருபவர்கள் -ஒப்பந்த காலம் வரையறை செய்யப்பட்டதாக இருந்தால் -ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு வேலை தேடிக்கொள்ளலாம்." ஆட்சேபனை இல்லை என்பதை உறுதிசெய்யும் ஆவனம் அவசியமில்லை.
வரையரை செய்யப்படாததாக இருந்தால் ஐந்து வருடங்களுக்குப் பின் விரும்பிய வேலையில் இணைந்து கொள்ளலாம்.
((எனவே உங்கள் ஒப்பந்தம் கால வரையரை செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்றே, இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்.))
4-தொழிலாளிகளுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படுகின்றது என்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய வங்கியின் மேற்பார்வையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதனூடாகவே சம்பளம் வழங்கப்பட வேண்டும்!!
5-தங்குமிட வசதிகள் தரம் வாய்ந்ததாக சுகாதார முறையில் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க பரிசோதகர்களின் எண்ணிக்கை 300 ஆல் அதிகரிப்பு.
அல் ஹம்து லில்லாஹ் !!
இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தருகிறேன்
Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
பயனுள்ள செய்தி...
-
அங்கிருக்கும் இந்திய தூதர் அலுவலகமும்
சிறப்பாக செயல்பட்டால் தொழிலாளர்களின்
பிரச்சினைகளுக்கு அவ்வப்போது உடனடி
தீர்வு ஏற்படும்...
-
-
அங்கிருக்கும் இந்திய தூதர் அலுவலகமும்
சிறப்பாக செயல்பட்டால் தொழிலாளர்களின்
பிரச்சினைகளுக்கு அவ்வப்போது உடனடி
தீர்வு ஏற்படும்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
மிகவும் சந்தோசம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் மனதை மகிழ்வித்த மனதில் பாலை வாத்த செய்தி அளவு சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு சந்தோசம் காரணம் சில கம்பனிகள் தொளிலாளிகளை அடிமை போல் வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு
ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது (((
ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
நல்ல செய்தி.
தொழிலாளர்களை அதிலும் ஆசியர்களை அடிமை போல் நினைத்து வேலை வாங்கும் இக்காலத்தில் இம்மாதிரி சட்டங்கள் வருவது பாராட்டுதலுக்குரியது.
பல நாடுகளில் தொழிலாளர்களை ஆட்டு மந்தைகள் போலாக்கி அவர்கள் இரத்தத்தினை பிழியும்படி வேலை வாங்கி, அடிப்படை உரிமைகள் கூட சரிவரகிடைக்காது .. இருக்கும் சூழலில் இந்தமாதிரி சட்டங்கள இன்னும் வேண்டும்தான்.
சட்டங்கள் இயற்றுதலோடு செயலாக்கம் செய்யபடுகின்றதா என்பதில் கண்காணிப்பு இருக்குமா. ஹாசிம்... சில நாடுகளில் என்ன முழு உலகத்துக்குமே மனித உரிமைச்சட்டங்கள் ஒ்ரே மாதிரியாய் இருந்தும் யாருமே அதை கடைப்பிடிப்பதிலலியே..
சம்பளம் வங்கிக்கு அனுப்பபடுமானால் வரி போன்றவைகளை செலுத்த வேண்டி வருமா.. அல்லது வரி கழிக்கபட்ட்டு மீதிதான் வங்கியில் செலுத்தப்டுமா..
தொழிலாளர்களை அதிலும் ஆசியர்களை அடிமை போல் நினைத்து வேலை வாங்கும் இக்காலத்தில் இம்மாதிரி சட்டங்கள் வருவது பாராட்டுதலுக்குரியது.
பல நாடுகளில் தொழிலாளர்களை ஆட்டு மந்தைகள் போலாக்கி அவர்கள் இரத்தத்தினை பிழியும்படி வேலை வாங்கி, அடிப்படை உரிமைகள் கூட சரிவரகிடைக்காது .. இருக்கும் சூழலில் இந்தமாதிரி சட்டங்கள இன்னும் வேண்டும்தான்.
சட்டங்கள் இயற்றுதலோடு செயலாக்கம் செய்யபடுகின்றதா என்பதில் கண்காணிப்பு இருக்குமா. ஹாசிம்... சில நாடுகளில் என்ன முழு உலகத்துக்குமே மனித உரிமைச்சட்டங்கள் ஒ்ரே மாதிரியாய் இருந்தும் யாருமே அதை கடைப்பிடிப்பதிலலியே..
சம்பளம் வங்கிக்கு அனுப்பபடுமானால் வரி போன்றவைகளை செலுத்த வேண்டி வருமா.. அல்லது வரி கழிக்கபட்ட்டு மீதிதான் வங்கியில் செலுத்தப்டுமா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
நிச்சயமாக கத்தாரைப்பொறுத்தவரையில் சட்ட நடைமுறை அமுலில் இருக்கிறது பெரிய கம்பனிகள் பின்பற்றவும் செய்கிறது சிறியளவிலான கம்பனிகள்தான் கோட்டை விடுகிறது தொழிலாளர்களின் வைத்திலும் அடிக்கிறது
Similar topics
» கட்டார் சந்தையில் புதிய ரக வாகன எண்ணை வெளியீடு
» கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
» இப்போது கட்டார் மார்கட்டில் புதிய கேஸ் சிலின்டர்கள் ( safaf gas cylinder )
» புதிய தொழில் துவங்கிய ஹன்சிகா
» மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..
» கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
» இப்போது கட்டார் மார்கட்டில் புதிய கேஸ் சிலின்டர்கள் ( safaf gas cylinder )
» புதிய தொழில் துவங்கிய ஹன்சிகா
» மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|