Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
மோடி எழுதிய கவிதை...
2 posters
Page 1 of 1
மோடி எழுதிய கவிதை...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிதை எழுத வரும். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இங்கே அவருடைய இரு கவிதைகள்.
நமது
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்
என் உடலும் உள்ளமும் பொங்குகின்றது
"தரணேதர்' திருவிழா.
எவரிடமும் கொடுக்க - வாங்க
பரிமாறிக்கொள்ள எதுவுமில்லை
எனது உனது என்பதும் இருந்ததில்லை
இவ்வுலகில் இருப்பவை யாவையுமே என்னை
மனம் நிறைந்து அகமகிழச் செய்கின்றன.
எனது பாதை நேரானது நெரிசலற்றது
குறுக்கு நெடுக்குகள் கொண்டதுமில்லை
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்
ஒரு மதமுமில்லை;
சம்பிரதாயமுமில்லை மனிதன் மனிதன்தான்
வெளிச்சத்தில் வேற்றுமையும் உண்டோ?
லாந்தலானால் என்ன அகலானால் என்ன?
நிலைத்த இடத்தில் தொங்கும் சரவிளக்கல்லவே
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்.
இப்படிப்பட்ட மனிதர்கள்
பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்
பேச வேண்டா இடத்தில் பேசுவர்
இப்படிப்பட்ட மனிதர்கள்
எடை வைக்கோல் ஒத்ததே.
குரலின் கண்களைத் திற
சொல்ல வேண்டியதை சொல்லிவிடு
கபட மௌனத்தின் ஆடம்பரத்தை
வட்டோடு சுட்டுவிடு.
ஒருபொழுதும் முகஸ்துதியின்
மடியில் அமரவேண்டாம்
பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்
பேச வேண்டாத இடத்தில் பேசுவர்
எவருடைய நிந்தனை சொற்களையும்
கேட்டு வாய் திறவாமல் அமர்வதும் பாபமாகும்.
உண்மை பேசி ஏற்றுக்கொள்பவன்
எல்லா தவறுகளிலிருந்தும் விடுபடுகிறான்.
காற்றின் அலைகளில் மரத்தின் கௌரவம்
இணைந்து ஆடுகிறது.
பண்டுகாலந்தொட்டு இயற்கையில் எதுவுமே
பொய் பேசியதில்லை.
தமிழாக்கம்: ராஜலக்ஷ்மி சீனுவாசன்
திசை எட்டும்' மொழிபெயர்ப்பு காலாண்டிதழ் வெளியிட்ட குஜராத்தி சிறப்பிதழிலிருந்து...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கமல் எழுதிய கவிதை
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுவிக்க வேண்டி கவிஞர் யுகபாரதி எழுதிய கவிதை ..
» முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கவிதை ஒன்று, பிரிட்டனில் ஏலம், விடப்பட உள்ளது.
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுவிக்க வேண்டி கவிஞர் யுகபாரதி எழுதிய கவிதை ..
» முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கவிதை ஒன்று, பிரிட்டனில் ஏலம், விடப்பட உள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|