Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
உனக்காய் காத்திருக்கிறேன்...
5 posters
Page 1 of 1
உனக்காய் காத்திருக்கிறேன்...
மாலை நேரக்காற்றே
என்காதருகே வந்து - என்
மங்கையவள் சொன்னதை
சத்தமின்றி சொல்லி விடு..!
காதலெனும் மழையினிலே
என் உணர்வுகளிங்கு
நணையக் கண்டதை
அவளிடமும் சொல்லிவிட்டு
திரும்பி வா காத்திருக்கிறேன்
வா
வந்துவிட்டாயே..!
என்ன சொன்னால்
அப்படியே சொல்லிவிடு
நீ மௌனிக்கிறாய்
அப்படியென்றால்..!
அவள் மௌனமாய் இருந்ததை
சொல்லாமல் சொல்கிறாயோ..?
இறுகிய பாறையில்
சிலை செதுக்கவந்த
சிற்பியல்ல நானென்று
சொல்லி விடு...
என் உயிர் ஓவியம்
அழுவதைக் கண்டு
பாறையும் கரையுதென்று
சொல்ல மறக்காதே..
வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே
கடைசியாய் ஒன்று
தெரிந்து கொண்டே
தண்ணீரில் சித்திரம் வரையாதேயென்று
அவள் காதில் சொல்லிவிட்டு வா
உனக்காய் காத்திருக்கிறேன்…
Last edited by பாயிஸ் on Tue 25 Nov 2014 - 16:27; edited 2 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
மாலை நேரக்காற்றே
என்காதருகே வந்து - என்
மங்கையவள் சொன்னதை
சத்தமின்றி சொல்லி விடு..!
காதலெனும் மழையினிலே
என் உணர்வுகளிங்கு
நணையக் கண்டதை
அவளிடமும் சொல்லிவிட்டு
திரும்பி வா காத்திருக்கிறேன்
வா
வந்துவிட்டாயே..!
என்ன சொன்னால்
அப்படியே சொல்லிவிடு
நீ மௌனிக்கிறாய்
அப்படியென்றால்..!
அவள் மௌனமாய் இருந்ததை
சொல்லாமல் சொல்கிறாயோ..?
இருகிய பாறையில்
சிலை செதுக்கவந்த
சிற்பியல்ல நானென்று
சொல்லி விடு...
என் உயிர் ஓவியம்
அழுவதைக் கண்டு
பாறையும் கறையுதென்று
சொல்ல மறக்காதே..
வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே
கடைசியாய் ஒன்று
தெரிந்து கொண்டே
தண்ணீரில் சித்திரம் வறையாதேயென்று
அவள் காதல் சொல்லிவிட்டு வா
உனக்காய் காத்திருக்கிறேன்…
என்காதருகே வந்து - என்
மங்கையவள் சொன்னதை
சத்தமின்றி சொல்லி விடு..!
காதலெனும் மழையினிலே
என் உணர்வுகளிங்கு
நணையக் கண்டதை
அவளிடமும் சொல்லிவிட்டு
திரும்பி வா காத்திருக்கிறேன்
வா
வந்துவிட்டாயே..!
என்ன சொன்னால்
அப்படியே சொல்லிவிடு
நீ மௌனிக்கிறாய்
அப்படியென்றால்..!
அவள் மௌனமாய் இருந்ததை
சொல்லாமல் சொல்கிறாயோ..?
இருகிய பாறையில்
சிலை செதுக்கவந்த
சிற்பியல்ல நானென்று
சொல்லி விடு...
என் உயிர் ஓவியம்
அழுவதைக் கண்டு
பாறையும் கறையுதென்று
சொல்ல மறக்காதே..
வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே
கடைசியாய் ஒன்று
தெரிந்து கொண்டே
தண்ணீரில் சித்திரம் வறையாதேயென்று
அவள் காதல் சொல்லிவிட்டு வா
உனக்காய் காத்திருக்கிறேன்…
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
பாயிஸ் அண்ணா! மேலே நான் கன்வர்ட் செய்ததை எடுத்து மூலப்பதிவில் போடுங்கள்.
சொந்த கவிதையா?
அருமையாக உள்ளது. கடைசியில் செய்தி கிடைத்ததா? என்ன சொன்னாள் உங்க காதலி
சொந்த கவிதையா?
அருமையாக உள்ளது. கடைசியில் செய்தி கிடைத்ததா? என்ன சொன்னாள் உங்க காதலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
மிக்க நன்றி தோழரே உங்களது வினாவுடனான மறுமொழிக்குசுறா wrote:பாயிஸ் அண்ணா! மேலே நான் கன்வர்ட் செய்ததை எடுத்து மூலப்பதிவில் போடுங்கள்.
சொந்த கவிதையா?
அருமையாக உள்ளது. கடைசியில் செய்தி கிடைத்ததா? என்ன சொன்னாள் உங்க காதலி
நான் சொந்தமாக எழுதியதுதான் இதை வேர்ட்டில் டைப்பன்னி இங்கு பேஸ்ட் பன்னினேன் அவ்வாறு வந்தது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அதை கன்வர்ட் பன்னியமைக்கும் என் மனமார்ந்த நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
துர தேசத்து வாழ்வின் காற்றின் தூது
என்றும் காற்றலையின் சம்பாசனைதான் வாழ்கையானபோதும் இவ்வாறும் கவிதை எழுதத்தோன்றுகிறதே பாராட்டுகள்
என்றும் காற்றலையின் சம்பாசனைதான் வாழ்கையானபோதும் இவ்வாறும் கவிதை எழுதத்தோன்றுகிறதே பாராட்டுகள்
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
பாயிஸ் wrote:மிக்க நன்றி தோழரே உங்களது வினாவுடனான மறுமொழிக்குசுறா wrote:பாயிஸ் அண்ணா! மேலே நான் கன்வர்ட் செய்ததை எடுத்து மூலப்பதிவில் போடுங்கள்.
சொந்த கவிதையா?
அருமையாக உள்ளது. கடைசியில் செய்தி கிடைத்ததா? என்ன சொன்னாள் உங்க காதலி
நான் சொந்தமாக எழுதியதுதான் இதை வேர்ட்டில் டைப்பன்னி இங்கு பேஸ்ட் பன்னினேன் அவ்வாறு வந்தது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அதை கன்வர்ட் பன்னியமைக்கும் என் மனமார்ந்த நன்றி
அன்புள்ள நண்பரே மன்னிப்பு எதற்கு.. அழகான கவிதை தந்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.
அப்புறம் பன்னி இல்ல - பண்ணி ஹாஹா
யுனிக்கோட் கண்வர்ட் செய்து தான் இணையத்தில் பதியவேன்டும். சாதாரணமாக பாமினி அல்லது எந்த பாண்டில் அடித்தாலோ அதை நெட்டில் பதிந்தால் இப்படி தான் வரும். யுனிக்கோட் கண்வர்ட்டரில் இட்டு அதை இணைய மொழியில் பதிந்தால் சரியாக வரும். அல்லது யுனிக்கோட் பாமினியை டவுன்லோடு செய்துக்கொள்ளுங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
கற்றலுக்கும் திருத்தலுக்கும் நன்றி தோழரே நன்றிசுறா wrote:பாயிஸ் wrote:மிக்க நன்றி தோழரே உங்களது வினாவுடனான மறுமொழிக்குசுறா wrote:பாயிஸ் அண்ணா! மேலே நான் கன்வர்ட் செய்ததை எடுத்து மூலப்பதிவில் போடுங்கள்.
சொந்த கவிதையா?
அருமையாக உள்ளது. கடைசியில் செய்தி கிடைத்ததா? என்ன சொன்னாள் உங்க காதலி
நான் சொந்தமாக எழுதியதுதான் இதை வேர்ட்டில் டைப்பன்னி இங்கு பேஸ்ட் பன்னினேன் அவ்வாறு வந்தது அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அதை கன்வர்ட் பன்னியமைக்கும் என் மனமார்ந்த நன்றி
அன்புள்ள நண்பரே மன்னிப்பு எதற்கு.. அழகான கவிதை தந்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.
அப்புறம் பன்னி இல்ல - பண்ணி ஹாஹா
யுனிக்கோட் கண்வர்ட் செய்து தான் இணையத்தில் பதியவேன்டும். சாதாரணமாக பாமினி அல்லது எந்த பாண்டில் அடித்தாலோ அதை நெட்டில் பதிந்தால் இப்படி தான் வரும். யுனிக்கோட் கண்வர்ட்டரில் இட்டு அதை இணைய மொழியில் பதிந்தால் சரியாக வரும். அல்லது யுனிக்கோட் பாமினியை டவுன்லோடு செய்துக்கொள்ளுங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
ஆமாம் இது துரத்தோடு பயணித்து வந்தது சிந்தனையே நன்றி தோழரேநேசமுடன் ஹாசிம் wrote:துர தேசத்து வாழ்வின் காற்றின் தூது
என்றும் காற்றலையின் சம்பாசனைதான் வாழ்கையானபோதும் இவ்வாறும் கவிதை எழுதத்தோன்றுகிறதே பாராட்டுகள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
அருமையாக உள்ளது கவிதை வரிகள்
அதிலும் மனதை தொட்ட வரிகள்
வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே
சான்சே இல்லை அருமையா உள்ளது
இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்
தாகம் மட்டும் தீர்ந்த பாடில்லை
அதிலும் மனதை தொட்ட வரிகள்
வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே
சான்சே இல்லை அருமையா உள்ளது
இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்
தாகம் மட்டும் தீர்ந்த பாடில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உனக்காய் காத்திருக்கிறேன்...
மிக்க நன்றி தோழரே உங்கள் ரசனை மிகு பின்னுட்டத்துக்குநண்பன் wrote:அருமையாக உள்ளது கவிதை வரிகள்
அதிலும் மனதை தொட்ட வரிகள்
வறண்ட பாலைவனத்தில்
கானல் நீரைக்கண்டு ஓடுகிறேன்
தாகம் மட்டும் தீரவில்லையென்று
சொல்ல மறைக்காதே
சான்சே இல்லை அருமையா உள்ளது
இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம்
தாகம் மட்டும் தீர்ந்த பாடில்லை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|