சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

எங்கே எவ்விதம் முடியும்...?  Khan11

எங்கே எவ்விதம் முடியும்...?

5 posters

Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty எங்கே எவ்விதம் முடியும்...?

Post by பாயிஸ் Tue 16 Dec 2014 - 11:46

எங்கே எவ்விதம் முடியும்...?  %3Cimg%20src=" />


இரு இன ஒழிப்பாளர்களின்
வெறிகொண்ட பாதையில்
ஒரு நீதவானின் பயணம்

பேனா-மை அவர்கள் வசமிருக்க
வெறும்முனையை வைத்து
எப்படித்தான் எழுதப்போகிறார்கள்...?

சுயநலவாதிகளை சூழவைத்து
சுயாதீனத்துக்காய் புறப்பட்டால்
சுயமரியாதை என்னவாவது...?

முட்கள் நட்டப்பட்ட நாற்காலியில்
உங்களை அழைத்து வந்து - அதில்
அமரச் சொல்கிறார்களே...!
நீதிக்கே இந்தஇடர்பாடென்றால்
நிர்க்கதியான எம்மவர்களுக்கு...?

தலைவா உம்பயணத்தின் எல்லை 
நெருங்கி வந்துவிட்டது - உம்மை
பின்தொடரும் பயணிகள் நாங்கள்
எமைத் திரும்பிப் பார்க்காமலேயே
உம்பயணம் முடிவடைந்துவிடுமா...?

சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
பழைய பத்திரிகைகளுக்குமிடையே
ஒரு ஒற்றுமை இருக்கிறது
தேவைகளுக்கேற்ப தூசுகள்தட்டி
அவ்வப்போது வாசிக்கப்படும்

எம்மைக் கசக்கிப்போடும் காலம்
எம்மை நோக்கியே வருகிறது
ஏனின்னும் தயக்கம் கொள்கிறீர்
ஏக இறைவன் எம்மோடில்லையா...?

பொல்லாத உலகமிது..!
மனமாசும், நயவஞ்சகமும்
உள்வாங்கிய மனிதர்களைத்தான்
இச்சமூதாயத்தில் நாட்டுநடப்பில்
நாள்தோறும் காண்கறீர்கள்

பலதரப்பட்ட மனிதர்கள்
இங்கே அங்கம் வகிக்கிறர்கள்
அதனுள் உங்களை மட்டுமே 
நிஜமென்று நம்புகிறோம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty Re: எங்கே எவ்விதம் முடியும்...?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 16 Dec 2014 - 13:35

சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
பழைய பத்திரிகைகளுக்குமிடையே
ஒரு ஒற்றுமை இருக்கிறது
தேவைகளுக்கேற்ப தூசுகள்தட்டி
அவ்வப்போது வாசிக்கப்படும்

என்னைக் கவர்ந்த வரிகளிவை
எழுச்சி மிக்க கவிதை பாராட்டுகள்

ஆனாலும் இன்றய அரசியல் நிலவரத்தில் நடக்கின்ற விடயங்களை வியந்துதான் பார்க்க முடிகிறது பேரம்பேசல்களும் காட்டிக்கொடுப்புகளும் சுயநல அரசியலும்தான் மேலோங்கி நிற்கிறது

சமுக சிந்தனையோ மக்களுக்காக செய்கின்ற அரசியலையோ இன்னும் காணவில்லை

தொட்டத்தெளிவாக சொல்கிறார்கள் தமிழனின் வாக்கும் முஸ்லிம்களின் வாக்கும் இல்லாமலே வெல்வார்களாம் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

மக்கள் துணிந்தால் இதற்கு ஒரு முடிவினைக்கட்டிவிடலாம் என்பது உண்மை


எங்கே எவ்விதம் முடியும்...?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty Re: எங்கே எவ்விதம் முடியும்...?

Post by Nisha Tue 16 Dec 2014 - 21:37

பாயிஸ் wrote:எங்கே எவ்விதம் முடியும்...?  %3Cimg%20src=" />


இரு இன ஒழிப்பாளர்களின்
வெறிகொண்ட பாதையில்
ஒரு நீதவானின் பயணம்

பேனா-மை அவர்கள் வசமிருக்க
வெறும்முனையை வைத்து
எப்படித்தான் எழுதப்போகிறார்கள்...?

சுயநலவாதிகளை சூழவைத்து
சுயாதீனத்துக்காய் புறப்பட்டால்
சுயமரியாதை என்னவாவது...?

முட்கள் நட்டப்பட்ட நாற்காலியில்
உங்களை அழைத்து வந்து - அதில்
அமரச் சொல்கிறார்களே...!
நீதிக்கே இந்தஇடர்பாடென்றால்
நிர்க்கதியான எம்மவர்களுக்கு...?

தலைவா உம்பயணத்தின் எல்லை 
நெருங்கி வந்துவிட்டது - உம்மை
பின்தொடரும் பயணிகள் நாங்கள்
எமைத் திரும்பிப் பார்க்காமலேயே
உம்பயணம் முடிவடைந்துவிடுமா...?

சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
பழைய பத்திரிகைகளுக்குமிடையே
ஒரு ஒற்றுமை இருக்கிறது
தேவைகளுக்கேற்ப தூசுகள்தட்டி
அவ்வப்போது வாசிக்கப்படும்

எம்மைக் கசக்கிப்போடும் காலம்
எம்மை நோக்கியே வருகிறது
ஏனின்னும் தயக்கம் கொள்கிறீர்
ஏக இறைவன் எம்மோடில்லையா...?

பொல்லாத உலகமிது..!
மனமாசும், நயவஞ்சகமும்
உள்வாங்கிய மனிதர்களைத்தான்
இச்சமூதாயத்தில் நாட்டுநடப்பில்
நாள்தோறும் காண்கறீர்கள்

பலதரப்பட்ட மனிதர்கள்
இங்கே அங்கம் வகிக்கிறர்கள்
அதனுள் உங்களை மட்டுமே 
நிஜமென்று நம்புகிறோம்

ஜனாதிபதித்தேர்தலும் அதைதொடர்ந்த எதிர்பார்ப்புகளுமாய் கவிதை வரிகள் அருமை!

நீதவான் என யாரை சொல்கின்றீர்கள் , தலைவா என யாரைச்சுட்டுகின்றீர்கள் என புரியவில்லை எனினும்,, அடி மனதில் மறைந்திருக்கும் ஏக்கம்... நல்லது நடக்காதா.. நன்மையாக நட்க்காதா எனும் எதிர்பார்ப்பு வரிகளில்  வெளிப்படுகின்றது. 

கவிதை வரிகள் கண்டதும் எனக்குள் தோன்றியது  இது தான்?  இன்றைக்கௌ நமக்கு தலைவா என்றிருப்போர் பதவியும் , பணமும் வந்த பின் எதிரியாகும் சூழல் என்று மாறுமோ அன்று தான் அனைத்துக்கும் விடிவு கிடைக்கும்!

இலங்கையை பொறுத்த வரை அனைத்து ஏக்கங்களும் இம்மாதிரி கவிதை வரிகளில் எழுதி நிழலாக மறைந்து விடும் நிதர்சனம்  உணர்ந்ததால் எனக்குள் இந்த ஜனாதிபதி தேர்தல் குறித்த எந்த ஆர்வமும் ஆத்ங்கமும் இல்லை. 

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?


சிறுபான்மையினரென  வலுக்கட்டாயமாக இனமழிப்பு செய்யப்பட்டபின்  இனியும் ஆவதற்கென்ன வுண்டு? 



ஏக இறைவன் எம்மோடிருக்கின்றான்.. நடப்பதெல்லாம் நன்மைக்கே என  நம்மை நாம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவோம்?  நாம் ஏமாளிகள் என்பதால் தான் இறைவனும் கருணை காட்டாமல்  கடினமாய் இருக்கின்றானோ என்னமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty Re: எங்கே எவ்விதம் முடியும்...?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 17 Dec 2014 - 10:34

நிதர்சனமான உண்மையினை அழகாக சொன்னிங்க அக்கா யார் வந்தாலும் பேரினம்தானே நாம் சிறுபான்மை என்பதும் அவர்களால் நசிக்கப்படும் இனமும் நாம்தானே எம்மை நான் எமக்குள் தேற்றிக்கொள்வது மட்டுமே ஆறுதல் காலம் பதில் சொல்லும்


எங்கே எவ்விதம் முடியும்...?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty Re: எங்கே எவ்விதம் முடியும்...?

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 20:55

Nisha wrote:
பாயிஸ் wrote:எங்கே எவ்விதம் முடியும்...?  %3Cimg%20src=" />


இரு இன ஒழிப்பாளர்களின்
வெறிகொண்ட பாதையில்
ஒரு நீதவானின் பயணம்

பேனா-மை அவர்கள் வசமிருக்க
வெறும்முனையை வைத்து
எப்படித்தான் எழுதப்போகிறார்கள்...?

சுயநலவாதிகளை சூழவைத்து
சுயாதீனத்துக்காய் புறப்பட்டால்
சுயமரியாதை என்னவாவது...?

முட்கள் நட்டப்பட்ட நாற்காலியில்
உங்களை அழைத்து வந்து - அதில்
அமரச் சொல்கிறார்களே...!
நீதிக்கே இந்தஇடர்பாடென்றால்
நிர்க்கதியான எம்மவர்களுக்கு...?

தலைவா உம்பயணத்தின் எல்லை 
நெருங்கி வந்துவிட்டது - உம்மை
பின்தொடரும் பயணிகள் நாங்கள்
எமைத் திரும்பிப் பார்க்காமலேயே
உம்பயணம் முடிவடைந்துவிடுமா...?

சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
பழைய பத்திரிகைகளுக்குமிடையே
ஒரு ஒற்றுமை இருக்கிறது
தேவைகளுக்கேற்ப தூசுகள்தட்டி
அவ்வப்போது வாசிக்கப்படும்

எம்மைக் கசக்கிப்போடும் காலம்
எம்மை நோக்கியே வருகிறது
ஏனின்னும் தயக்கம் கொள்கிறீர்
ஏக இறைவன் எம்மோடில்லையா...?

பொல்லாத உலகமிது..!
மனமாசும், நயவஞ்சகமும்
உள்வாங்கிய மனிதர்களைத்தான்
இச்சமூதாயத்தில் நாட்டுநடப்பில்
நாள்தோறும் காண்கறீர்கள்

பலதரப்பட்ட மனிதர்கள்
இங்கே அங்கம் வகிக்கிறர்கள்
அதனுள் உங்களை மட்டுமே 
நிஜமென்று நம்புகிறோம்

ஜனாதிபதித்தேர்தலும் அதைதொடர்ந்த எதிர்பார்ப்புகளுமாய் கவிதை வரிகள் அருமை!

நீதவான் என யாரை சொல்கின்றீர்கள் , தலைவா என யாரைச்சுட்டுகின்றீர்கள் என புரியவில்லை எனினும்,, அடி மனதில் மறைந்திருக்கும் ஏக்கம்... நல்லது நடக்காதா.. நன்மையாக நட்க்காதா எனும் எதிர்பார்ப்பு வரிகளில்  வெளிப்படுகின்றது. 

கவிதை வரிகள் கண்டதும் எனக்குள் தோன்றியது  இது தான்?  இன்றைக்கௌ நமக்கு தலைவா என்றிருப்போர் பதவியும் , பணமும் வந்த பின் எதிரியாகும் சூழல் என்று மாறுமோ அன்று தான் அனைத்துக்கும் விடிவு கிடைக்கும்!

இலங்கையை பொறுத்த வரை அனைத்து ஏக்கங்களும் இம்மாதிரி கவிதை வரிகளில் எழுதி நிழலாக மறைந்து விடும் நிதர்சனம்  உணர்ந்ததால் எனக்குள் இந்த ஜனாதிபதி தேர்தல் குறித்த எந்த ஆர்வமும் ஆத்ங்கமும் இல்லை. 

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?


சிறுபான்மையினரென  வலுக்கட்டாயமாக இனமழிப்பு செய்யப்பட்டபின்  இனியும் ஆவதற்கென்ன வுண்டு? 



ஏக இறைவன் எம்மோடிருக்கின்றான்.. நடப்பதெல்லாம் நன்மைக்கே என  நம்மை நாம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவோம்?  நாம் ஏமாளிகள் என்பதால் தான் இறைவனும் கருணை காட்டாமல்  கடினமாய் இருக்கின்றானோ என்னமோ?
இன்று எமது நாட்டின் எங்கள் கட்சியின் ஸ்தாபகத் தலைவராக இருப்பவரே இன்றைய எம் நாட்டின் நீதி அமைச்சராகவும் உள்ளார் அதனால்தான் தலைவர் என்றம் நீதவான் என்றும் சொல்லியிருந்தேன் 

அருமையான பின்னூட்டம் நன்றி அக்கா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty Re: எங்கே எவ்விதம் முடியும்...?

Post by *சம்ஸ் Thu 18 Dec 2014 - 21:12

Nisha wrote:

ஜனாதிபதித்தேர்தலும் அதைதொடர்ந்த எதிர்பார்ப்புகளுமாய் கவிதை வரிகள் அருமை!

நீதவான் என யாரை சொல்கின்றீர்கள் , தலைவா என யாரைச்சுட்டுகின்றீர்கள் என புரியவில்லை எனினும்,, அடி மனதில் மறைந்திருக்கும் ஏக்கம்... நல்லது நடக்காதா.. நன்மையாக நட்க்காதா எனும் எதிர்பார்ப்பு வரிகளில்  வெளிப்படுகின்றது. 

கவிதை வரிகள் கண்டதும் எனக்குள் தோன்றியது  இது தான்?  இன்றைக்கௌ நமக்கு தலைவா என்றிருப்போர் பதவியும் , பணமும் வந்த பின் எதிரியாகும் சூழல் என்று மாறுமோ அன்று தான் அனைத்துக்கும் விடிவு கிடைக்கும்!

இலங்கையை பொறுத்த வரை அனைத்து ஏக்கங்களும் இம்மாதிரி கவிதை வரிகளில் எழுதி நிழலாக மறைந்து விடும் நிதர்சனம்  உணர்ந்ததால் எனக்குள் இந்த ஜனாதிபதி தேர்தல் குறித்த எந்த ஆர்வமும் ஆத்ங்கமும் இல்லை. 

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?


சிறுபான்மையினரென  வலுக்கட்டாயமாக இனமழிப்பு செய்யப்பட்டபின்  இனியும் ஆவதற்கென்ன வுண்டு? 



ஏக இறைவன் எம்மோடிருக்கின்றான்.. நடப்பதெல்லாம் நன்மைக்கே என  நம்மை நாம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவோம்?  நாம் ஏமாளிகள் என்பதால் தான் இறைவனும் கருணை காட்டாமல்  கடினமாய் இருக்கின்றானோ என்னமோ?

இன்றய காலத்திற்கேற்ற கவி வரிகள் நாட்டின் நிலமையும் எங்களின் நிலமையும் அருமையாக சொன்னீர்கள் தோழரே வாழ்த்துக்கள்.

நிஷா தாங்கள் சொன்னது போன்று நம்மை நாம் ஏமாற்றவில்லை என்றும் நம்முடன்தான் இறைவன் இருக்கிறார். நமக்கு கஷ்டம் வரும் போது மட்டும்தான் இறைவனை பத்தின நினைவு இன்று அதிகமானவர்களுக்கு ஞாபகம் வருகிறது ஆக இரக்கமுள்ள இறைவன் நம் அனைவருக்கும் நல்லதை காட்டுவான்.

அனைத்திற்கும் விடிவுகாலம் வரும். அதுவும் விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty Re: எங்கே எவ்விதம் முடியும்...?

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 6:30

தொடரட்டும் கவி மழை
புரட்சியாய் அமைந்துள்ளது 
அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எங்கே எவ்விதம் முடியும்...?  Empty Re: எங்கே எவ்விதம் முடியும்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum