Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Today at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52
» பல்சுவை - 5
by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?
Page 1 of 1
ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை புத்த பகவானின் இரத்த உறவினர் என்று தெரிவித்து உள்ளார் இலங்கையின் பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர் ஜக்சன் அந்தனி.
படையினருக்காக உள்நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றால் நடத்தப்பட்டு வந்த ரணவிரு ரியல் ஸ்டார் ரியாலிட்டி ஷோ என்கிற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார்.
போட்டியின் மத்தியஸ்தர்களில் ஒருவராக ஜக்சன் அன்ரனி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி குறித்து பேச வேண்டும் என்று ஜக்சன் அன்ரனி கோரப்பட்டார்.
ஆனால் நிகழ்ச்சி குறித்த அவதானங்களை தெரிவிக்கின்றமைக்கு பதிலாக வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை புகழ்ந்து தள்ளினர்.
" புத்த பகவானின் தகப்பன் சுத்தோதன ராஜாவும், துட்ட கைமுனு மன்னனும் இரத்த உறவினர்கள். துட்ட கைமுனு மன்னன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பூட்டன் முறையானவர். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் புத்த பகவானும் இரத்த உறவினர்கள். விஜய அரசனின் வருகைக்குப் பின் இலங்கையை 219 பேர் ஆண்டார்கள். விஜய அரசன் முதல் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் வரையான 182 அரசர்கள், 26 ஆளுனர்கள், 06 பிரதமர்கள். 05 ஜனாதிபதிகள் என்போரே அவர்கள். இவர்களில் ஒன்றுபட்ட அரசுக்காகப் போராடியோர் 06 பேர். துட்ட கைமுனு, வலகம்பாகு, மகாவிஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரே அவர்கள். "
இவ்வாறு ஜக்சன் பேசினார்.
ஜக்சனின் உரையை ஜனாதிபதி மிகுந்த ஆர்வத்துடனும், புன்முறுவலுடனும் செவிமடுத்தார்.
படையினருக்காக உள்நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றால் நடத்தப்பட்டு வந்த ரணவிரு ரியல் ஸ்டார் ரியாலிட்டி ஷோ என்கிற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார்.
போட்டியின் மத்தியஸ்தர்களில் ஒருவராக ஜக்சன் அன்ரனி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி குறித்து பேச வேண்டும் என்று ஜக்சன் அன்ரனி கோரப்பட்டார்.
ஆனால் நிகழ்ச்சி குறித்த அவதானங்களை தெரிவிக்கின்றமைக்கு பதிலாக வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை புகழ்ந்து தள்ளினர்.
" புத்த பகவானின் தகப்பன் சுத்தோதன ராஜாவும், துட்ட கைமுனு மன்னனும் இரத்த உறவினர்கள். துட்ட கைமுனு மன்னன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பூட்டன் முறையானவர். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் புத்த பகவானும் இரத்த உறவினர்கள். விஜய அரசனின் வருகைக்குப் பின் இலங்கையை 219 பேர் ஆண்டார்கள். விஜய அரசன் முதல் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் வரையான 182 அரசர்கள், 26 ஆளுனர்கள், 06 பிரதமர்கள். 05 ஜனாதிபதிகள் என்போரே அவர்கள். இவர்களில் ஒன்றுபட்ட அரசுக்காகப் போராடியோர் 06 பேர். துட்ட கைமுனு, வலகம்பாகு, மகாவிஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரே அவர்கள். "
இவ்வாறு ஜக்சன் பேசினார்.
ஜக்சனின் உரையை ஜனாதிபதி மிகுந்த ஆர்வத்துடனும், புன்முறுவலுடனும் செவிமடுத்தார்.
Similar topics
» இரத்த தானம் செய்வோம் இரத்த பந்தத்தைப் பேணுவோம்
» புத்த பூர்ணிமா
» நியோர்க்கில் அமெரிக்க அதிகாரிகளால் முடக்கப்பட்டார் மஹிந்தர்
» புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே காரணம்.
» 'புத்த ரஷ்மி' வலயத்தில்...
» புத்த பூர்ணிமா
» நியோர்க்கில் அமெரிக்க அதிகாரிகளால் முடக்கப்பட்டார் மஹிந்தர்
» புத்த தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என அச்சமே காரணம்.
» 'புத்த ரஷ்மி' வலயத்தில்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|