சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

அழகான கடற்கரையிலே ஒரு ஆழமான கேள்வி   Khan11

அழகான கடற்கரையிலே ஒரு ஆழமான கேள்வி

Go down

அழகான கடற்கரையிலே ஒரு ஆழமான கேள்வி   Empty அழகான கடற்கரையிலே ஒரு ஆழமான கேள்வி

Post by ஷஹி Mon 27 Jun 2011 - 7:46

"மாலை நேர கதிரவன் மேக கீற்றினுள்
நுழையும் நேரம் !.. வயது
வரம்பின்றி மானிடர் கூட்டம் அலை மோதுகிறது
அங்கே.... சீரும் அலையின் ஓதம்
நித்தம் அவை மண் மீது கொண்டுள்ள மோகம்!.
இக்காட்சி திரையினிலே நான்
என்னை மறக்கிறேன் ...
அந்த அழகான கடற்கரையிலே எனது
கேள்வி மிக ஆழமானது!......... அதோ
மாடி வீட்டு இளையராணி கோடி புரண்ட
காரிலிருந்து கீழிறங்கி அன்னை
தந்தையின் ஆட்க்காட்டி விரலை ஆலமர
விழுதாக்கி சின்னதொரு ஊஞ்சல்
ஆடியபடி கடற்கரை நோக்கி வருகிறாள்!....
ஒ அவள் அணிந்த தலைபாகையின்
விலையோ என் மூன்று நாள் ஊதியம்,
அத்தருணத்தில் நான் கண்டேன்
பிறை நிலவின் உதயம்!........
அழகான கன்னத்தில் ஒரு கரு 'மை'
பொட்டு :- அது தான் மின்னல் வெட்டு
வெளிர் நிற உடையில் அந்த ஆறரை வயது
மழலை ஒரு தேவதை!..

" சிரிக்கிறாள் - வரையறுக்க முடியாத புன்னகை....
"கொஞ்சு தமிழ் பேசுகிறாள் - இலக்கணம் சொல்லி
தராத பெயர் சொல்
"சுற்றி பார்க்கிறாள் - முன்னுரை கொண்டு
வரையறுக்க முடியாத எழில் ஓவியம்...... இக்காட்சியை காண்கையில் நினைவுக்கு
வருகிறது.....
"மழலை சிரிப்பின் மகத்துவம்
மருத்துவம் கண்டறியாத வைத்தியமென்று"!.....
" சற்று தொலைவிலே சிதறிய சில்லறை
சத்தம்!.. அருகே சென்று பார்த்தேன்
கண்ணிலா அன்னை பித்தளை தட்டேந்தி
நிற்கிறாள்!.. தந்தையோ பாவம்,
விடாபடியாய் சாட்டையடி, தடித்து விட்டது
சட்டையில்லாத மேனி!....
"அட சற்றே உயர்ந்தேன் நான் அதிர்ந்தேன்
ஒற்றை ஜடையிட்டு ஆறு வயது
குழந்தை பத்தடி கயிற்றின் மேலே நடை
பழகுகிறாள்... பச்சை புண் அவள் நெற்றியிலே!. ஆனால் அச்சமில்லாமல் வித்தை
காட்டுகிறாள் கயிற்றின் மேலே!!!.....

" கரணம் அடிக்கிறாள் - இரவு நேர ஊளிக்கு
இறைவன் தந்த ஊழி இது !!!.....
" பேசுகிறாள் - பே பே .... ஜாடை மொழியிலே
பசியின் பிரதிபலிப்பு !!!..
" சுற்றி பார்க்கிறாள் - அரை வயிறு போக
இன்றாவது நெற்றி புண்ணிற்கு
மருந்திட வழி கிடைக்குமாயென்று ????

இத்திரையிலே முதல் காட்சி என்
நெஞ்சத்தில் மகிழ்ச்சி !..
பிற்பாதி கட்சியோ என் ஈர விழி நனைந்து
உள்ளத்தில் நெகிழ்ச்சி !..
என்ன வாழ்க்கை இது பணம் உடையவன்
வாழ தகுந்தவன் நித்தம் வாழ்ந்து
கொண்டே இருக்கிறான்!!!..
ஏழ்மை கொண்டவன் அன்றாட காட்சியில்
வயற்றை கழுவிக்கொண்டே
நாட்களை கழிக்கிறான்!!!!...
"ஆனால் இந்த ஏழ்மை பிறப்பில் பிறந்த
மழலையின் எதிர்காலம்? உதிர்ந்த மலர்கள்
தேடும் வசந்தகாலமோ !!!!......
என்றும் அன்புடன்
ப. தாமோதரன்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum