Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!! by rammalar Today at 4:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
காக்கும் கை வைத்தியம்
Page 1 of 1
காக்கும் கை வைத்தியம்
---
நன்றி குங்குமம் டாக்டர்
-
*அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த
வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.
-
*நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது
வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.
-
*மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப்
படுக்க நல்ல தூக்கம் வரும்.
-
*அருகம்புல்லின் ஊறல் நீருடன் பால் சேர்த்து உட்கொள்ள,
தலைநோய், கண் புகைதல் ஒழியும்.
-
*அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவிவர, சொறி,
சிரங்கு, படர் தாமரை சரியாகும்.
-
*அன்னாசி இலையைச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு
சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி உட்கொள்ள, விக்கல் நிற்கும்.
-
*ஆலம் பட்டையை நீர்விட்டு ஊறவைத்து, அதில் வாய்
கொப்பளித்துவர வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு,
ஈறுப்புண் குணமாகும்.
-
*ஆவாரம் பூவுடன், பச்சைப்பயறைச் சேர்த்தரைத்து, குளிக்க
உடலில் தோன்றும் நமைச்சல்கள் நீங்கும்.
-
*இஞ்சியை வாயிலிட்டு மென்று, உமிழ்நீரைத் துப்ப
தொண்டைப்புண், குரல் கமறல் குணமாகும்.
-
*உணவு செரியாமல் கழிச்சல் ஏற்படும்போது, இஞ்சிச் சாற்றை,
தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
-
*உளுந்தை வடையாகச் செய்தும், கஞ்சியாகக் காய்ச்சியும்
உண்கின்றவர்களுக்கு இளைத்த உடல் பெருக்கும்.
-
*கடுக்காயைப் பொடி செய்து, பல் துலக்க, ஈறுவலி, ஈறிலிருந்து
வடியும் ரத்தம் நிற்கும். வீக்கம் ஆறும். பல்லிறுகும்.
-
*கஸ்தூரி மஞ்சளை அரைத்து, தேய்த்துக் குளிக்க, கரப்பான்,
புண் இவை போகும்.
-
*கம்பு மாவின் கூழ் உடம்பினைத் தூய்மையாக்கும்.
-
*கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து
குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல் நிற்கும்.
-
*மஞ்சள் மெழுகும் சர்க்கரையும் சேர்த்து குழப்பிப் பருக்களுக்குப்
போடலாம்.
-
*காளானை அரைத்து மார்பில் பற்றிட, முலைப்பால் சுரப்பை
முறைப்படுத்தும்.
-
*பருப்புக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கைகால்
எரிச்சலுக்குப் போடலாம்.
-
*கொத்துமல்லி இலை யை எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம்
கட்டிகளுக்குக் கட்ட, சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுக்கும்.
-
*மல்லி விதையை வாயிலிட்டு மெல்ல, வாய் நாற்றம் நீங்கும்.
-
*சூடான கொள்ளுச் சாற்றை உட்கொள்ள இளைத்த உடல் பருத்து
உரமடையும்.
-------
தொகுப்பு : இரா. அமிர்தவர்ஷினி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24757
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பல் சுத்தம் இதயத்தை காக்கும்
» இளமை காக்கும் தலை மை
» இதயம் காக்கும் பழங்கள்
» இதயம் காக்கும் காளான்
» இதயம் காக்கும் பிஸ்தா
» இளமை காக்கும் தலை மை
» இதயம் காக்கும் பழங்கள்
» இதயம் காக்கும் காளான்
» இதயம் காக்கும் பிஸ்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|