Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
கறிக்கு உப்பு கூடினால் உடனடித்தீர்வு
Page 1 of 1
கறிக்கு உப்பு கூடினால் உடனடித்தீர்வு
இது எனது ஒரு அனுபவப் பகிர்வுக்கட்டுரை. பழைய ஞாபகங்களை இதமாக மீட்டி நான் அறிந்திருக்கும் நல்ல விசயமொன்றை எல்லோர் பார்வைக்கும் தருகிறேன்.
நீங்க நினைக்கும் அளவுக்கு நான் பெரிய சமையல்காரனல்ல ஏதோ உண்பவர் முகம் சுழிக்காமல் உண்ணுமளவுக்கு சமைக்கத் தெரியும். கோயில் அன்னதானம் போன்ற பெரிய சமையல்கள் என்றால் இன்னும் கறுத்திடுவேனோ என்று ஒரு சின்ன பயம் இருந்தாலும் நீண்ட அகப்பை கிடைத்தால் அன்று நானும் ஒரு வியர்க்காத சமையல் காரன் தான்.
அன்றைய நாட்களில் எம் விடுதிகளில் குழுக்களாகப் பிரிந்து சமைப்போம். ஒரு குழுவில் 6 பேர் இருப்பார்கள். எம் குழுவில் 4 பேர் தான். அதி காலை எழுந்து 56 பேருக்கும் சமைத்து வைத்து விட்டு வகுப்பிற்கு போவோம். இந்த இடை நேரத்தில் யாரோ ஒரு புல்லுருவி பொறாமையின் நிமித்தம் அடுத்த நாளுக்கான உப்பையும் அள்ளிப் போட்டுவிடும் (யாரோ என்னங்க நாமளும் பழி வாங்குவதற்காகப் போடுவதுண்டு). இப்படி சில நாள் போகையில் சிலர் உப்பை போடாமல் சமைத்து விட்டு பின்னர் சாப்பிடும் போது போட்டு தருவார்கள். அது சேர்ந்தும் சேராமலும் கறியின் ருசியைக் கெடுத்துவிடும். (யாரும் சோற்றுக்குள் போட மாட்டோம் ஏனென்றால் அது பொறுப்பானவர்களுக்கு போகும் ஒரு உணவுப் பொருள்)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கறிக்கு உப்பு கூடினால் உடனடித்தீர்வு
இத்தனைக்கும் நாங்கள் சமைக்கும் கறி மட்டும் இந்தச் சிக்கலுக்குள் மாட்டுப்பட்டதே இல்லை. எனக்கு மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் தான் காரணம். உண்மையில் அது எனக்க மட்டும் தெரிந்ததல்ல மற்ற நால்வருக்கும் தெரியும். ஆனால் அதை இப்போது என் மற்ற நண்பருக்கு சொல்வதற்கு ஒருவன் தான் உயிரோடிருக்கிறான். இத்தனைக்கும் மற்றவர் சிலரது சுற்றில் உப்பு கூடினாலும் நாம் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டு தின்போம் காரணம் ரகசியம் வெளியில் போனால் எமக்கிருக்கும் மதிப்பு குறையும் என்று அவன் விட மாட்டான். (எப்படீப்பா சொல்லுவோம் ஏனென்றால் நாங்க தமிழரல்லவா...? எமக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்கணும்).
சரி ரகசியத்தை சொல்லவா........ எல்லாரும் ஒருமுறை கண்ணை மூடி என் சமையல் குல தெய்வத்தை கும்பிட்டுக் கோங்கோ...... கும்பிட்டாச்சா அட போங்க பேமானிகளா..... யாராச்சும் செய்தித் தாளைப் போய் கும்பிடுவாங்களா....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கறிக்கு உப்பு கூடினால் உடனடித்தீர்வு
கறிக்கு உப்பிக் கூடிடிச்சுன்னா.... கறியை அடுப்பில் ஏற்றுங்க பின்னர் ஒரு சாதாரண செய்தித் தாழை எடுத்து அப்படியே கசக்கி ஒரு உருளையாக்குங்க. அந்த உருளையை கறிக்குள் இட்டு 4-5 நிமிடம் கறியை சூடாக்குங்கள். பின்னர் அந்த பத்திரிகையை எடுத்து விட்டு கறியை சுவைத்துப் பாருங்கள். இப்பொழுதும் உப்புக் கூடவா மீண்டும் ஒரு முறை செய்யுங்கள். கறி இப்போது உங்கள் தேவைக்கேற்ற உப்புடன் சுவை தரும். செய்து பாருங்க... அப்படி சரி வரலியா :,;: :,;: :,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!
» உப்பு போல இரு!
» அரை உப்பு – ஒரு பக்க கதை
» வினோத தகவல்கள்
» உப்போ உப்பு
» உப்பு போல இரு!
» அரை உப்பு – ஒரு பக்க கதை
» வினோத தகவல்கள்
» உப்போ உப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|