Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
4 posters
Page 1 of 1
முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை கைபேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் தமிழக முதல்வரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் அதில் தலைமைச் செயலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த மிரட்டல் எஸ்.எம்.எஸ். குறித்து விசாரிக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டார். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீஸôர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண் திருச்சி முகவரியை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சியில் விசாரித்த போது அந்த முகவரியில் குறிப்பிட்ட நபர் யாருமில்லை என்பதும், அது போலியான முகவரி என்பதும் கண்டறியப்பட்டது.
பிறகு தகவல் தொழில்நுட்ப உதவியுடன் போலீஸôர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். இதில் மிரட்டல் விடுத்த நபர் காஞ்சிபுரம் அச்சரப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. பணி நீக்கம் செய்ய காரணமாக இருந்த கல்லூரி ஊழியர் ஒருவரை பழிவாங்கவே அக்கல்லூரியின் புகைப்படத்தை ஆதாரமாக காட்டி அந்த சிம் கார்டை வாங்கி மிரட்டல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாகவும் ஒப்புக் கொண்டார். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை கைபேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் தமிழக முதல்வரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் அதில் தலைமைச் செயலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த மிரட்டல் எஸ்.எம்.எஸ். குறித்து விசாரிக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டார். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீஸôர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண் திருச்சி முகவரியை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சியில் விசாரித்த போது அந்த முகவரியில் குறிப்பிட்ட நபர் யாருமில்லை என்பதும், அது போலியான முகவரி என்பதும் கண்டறியப்பட்டது.
பிறகு தகவல் தொழில்நுட்ப உதவியுடன் போலீஸôர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். இதில் மிரட்டல் விடுத்த நபர் காஞ்சிபுரம் அச்சரப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. பணி நீக்கம் செய்ய காரணமாக இருந்த கல்லூரி ஊழியர் ஒருவரை பழிவாங்கவே அக்கல்லூரியின் புகைப்படத்தை ஆதாரமாக காட்டி அந்த சிம் கார்டை வாங்கி மிரட்டல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாகவும் ஒப்புக் கொண்டார். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
வஞ்சகம் தீர்க்க இப்படி ஒரு ஏற்பாடா?
அநியாம் {))
அநியாம் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
தன்வினை தனை சுடும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஊப்ளியில் இருந்து வந்த பெங்களூர் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
» பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனுவைப் பரிசீலிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை- ஜெயலலிதா
» காரைக்காலில் என்ஜினீயரிங் மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: பாலிடெக்னிக் மாணவர் கைது
» ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு
» கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா
» பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனுவைப் பரிசீலிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை- ஜெயலலிதா
» காரைக்காலில் என்ஜினீயரிங் மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: பாலிடெக்னிக் மாணவர் கைது
» ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு
» கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|