Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
2 posters
Page 1 of 1
இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உள்ளிட்ட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
இதன் போது இரு தரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு, நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்ப்பட்டன.
நேற்று இலங்கைக்கு மதியம் சென்றடைந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட இந்திய முப்படை தளபதிகள் குழு, மாலை கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்ததையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன் போது இரு தரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு, நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்ப்பட்டன.
நேற்று இலங்கைக்கு மதியம் சென்றடைந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட இந்திய முப்படை தளபதிகள் குழு, மாலை கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்ததையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
பகிர்ந்தமைக்கு நன்றி.... :!+: :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை
» இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர்கலுக்கும் சிறிதரனுக்கும் நடைபெற்ற கருத்துப்போர் (வீடியோ இணைப்பு)
» ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
» சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை
» இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர்கலுக்கும் சிறிதரனுக்கும் நடைபெற்ற கருத்துப்போர் (வீடியோ இணைப்பு)
» ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|