Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
2 posters
Page 1 of 1
இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உள்ளிட்ட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.
இதன் போது இரு தரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு, நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்ப்பட்டன.
நேற்று இலங்கைக்கு மதியம் சென்றடைந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட இந்திய முப்படை தளபதிகள் குழு, மாலை கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்ததையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன் போது இரு தரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு, நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்ப்பட்டன.
நேற்று இலங்கைக்கு மதியம் சென்றடைந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட இந்திய முப்படை தளபதிகள் குழு, மாலை கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்ததையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
பகிர்ந்தமைக்கு நன்றி.... :!+: :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை
» இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர்கலுக்கும் சிறிதரனுக்கும் நடைபெற்ற கருத்துப்போர் (வீடியோ இணைப்பு)
» ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
» சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை
» இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சர்கலுக்கும் சிறிதரனுக்கும் நடைபெற்ற கருத்துப்போர் (வீடியோ இணைப்பு)
» ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இலங்கை சகல துறைகளிலும் வளர்ச்சி
» இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்துவேன்: ஜெயலலிதா சூளுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|