சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32

» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32

» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27

» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை Khan11

சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை

Go down

சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை Empty சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:23

பிராந்திய நாடுகளுக்கிடையிலான சமூக பாதுகாப்பு கொள்கைகளுக்காக இலங்கை வழங்கும் முன்னுரிமை காரணமாக நாட்டுக்கு சிறந்த பயன் கிடைத்துள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கும் மேலான சமூக பாதுகாப்பு கொள்கையை வகுப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மை பயப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

தெற்காசிய வலய நாடுகளுக்கிடையிலான சமூக பாதுகாப்புக் கொள்கை தொடர்பான அமைச்சு மட்ட மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பிரதமர் தி. மு. ஜயரட்ன தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் சமூக பாதுகாப்பு கொள்கை எவ்வாறு செயற்படுகிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் விளக்கிக் கூற விரும்புவதாக குறிப்பிட்ட பிரதமர், இவ்வாறான சமூகப்பாதுகாப்பு கொள்கைகளில் ஒரு சில முழு நாட்டையும் இலக்காகக் கொண்டு செயற்படுவதாகக் கூறினார்.

குறிப்பாக இலங்கையில் வறியோர் மற்றும் செல்வந் தர்களுக்கிடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு கூறுவதானால் இலவச கல்வித் திட்டம் நாட்டில் அறி முகப்படுத்தப்பட்ட கடந்த 63 வருடங்களில் நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.

அத்துடன் குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற குடும்பங்களில் உள்ள பிள்ளை களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச பகலுணவு, சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சமுர்த்தி நிவாரண திட்டமும் இதில் குறிப்பிட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு தொழில்முறை வழிகாட்டல்களை வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமுர்த்தி நிவாரணத்திட்டத்தின் மூலம் 15 இலட்சம் குடும்பங்கள் நன்மை பெறுவது குறிப்பிடத்தக்கது என்று பிரத மர் அங்கு கூறினார்.

இன்று 22ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மாநாட் டில் தெற்காசிய வலய நாடுகளுக்கிடையே நிலவும் சமூக பாதுகாப்பு கொள்கை தொடர் பான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படு வதுடன் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப் படும். யுனெஸ்கோ அமைப்பின் சமூக மற்றும் மனித விஞ்ஞான செயற்பாடுகளுக் கான உதவிப் பணிப்பாளர் நாயகம் பிலர் அல்பர்ஸ், லேஸோ, சமூக சேவை கள் பிரதி அமைச்சர் சந்திரசிரி சூரியாரச்சி, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் யமுனா சித்ராங்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மாலைதீவு சார்க் உச்சிமாநாட்டுக்கு இலங்கை அதிரடிப் படையினர் பாதுகாப்பு
» இலங்கை, இந்திய பாதுகாப்பு செயலர்கள், மற்றும் மஹிந்த இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» எதற்க்கு முன்னுரிமை.
» முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum