Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
5 posters
Page 1 of 1
மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
சென்னை, ஆக.1: வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் அல்லாத மாநில முதலமைச்சர்களுக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மசோதாவைத் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
வகுப்புவாத வன்முறையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் இந்த மசோதாவின் வாயிலாக மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவியவும், மத்திய அரசின் தயவில் மாநில அரசுகள் இருக்கும் நிலையும் ஏற்படும். அதோடு, மாநில அரசுகள் கலைக்கப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.
இந்த மசோதாவுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி, அவர்களும் இந்த சட்ட மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.
காங்கிரஸ், தி.மு.க.வைத் தவிர பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது பத்திரிகைச் செய்தியை அனுப்பியுள்ளேன். இந்த பாசிச சட்ட மசோதாவுக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு வலியுறுத்திள்ளேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயேத் தூக்கி எறிய வேண்டும் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கரசேவைக்கு ஆள் அனுப்பியவரும் இவரே !
சட்டசபையில் தன்னை ஒரு ....தான் சார்ந்த பிரிவை சொன்னவர்தான் இவர் .
பாசிச சட்ட மசோதாவுக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு வலியுறுத்திள்ளேன்.,என்று
இவர் தான் குரல் கொடுத்து உள்ளார் பாருங்கள் .
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மசோதாவைத் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
வகுப்புவாத வன்முறையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் இந்த மசோதாவின் வாயிலாக மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவியவும், மத்திய அரசின் தயவில் மாநில அரசுகள் இருக்கும் நிலையும் ஏற்படும். அதோடு, மாநில அரசுகள் கலைக்கப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.
இந்த மசோதாவுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி, அவர்களும் இந்த சட்ட மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.
காங்கிரஸ், தி.மு.க.வைத் தவிர பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது பத்திரிகைச் செய்தியை அனுப்பியுள்ளேன். இந்த பாசிச சட்ட மசோதாவுக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு வலியுறுத்திள்ளேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயேத் தூக்கி எறிய வேண்டும் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கரசேவைக்கு ஆள் அனுப்பியவரும் இவரே !
சட்டசபையில் தன்னை ஒரு ....தான் சார்ந்த பிரிவை சொன்னவர்தான் இவர் .
பாசிச சட்ட மசோதாவுக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு வலியுறுத்திள்ளேன்.,என்று
இவர் தான் குரல் கொடுத்து உள்ளார் பாருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
போடா சட்டம் என்ற ஒரு உதவாத சட்டத்தை பிஜேபி அரசு கொண்டு வந்தது என்பதற்காக கண்ணை முடி ஏற்றுகக் கொண்டு, வைகோ போன்றவர்களை சிறையில் இட்டவர் தானே...
அரசியல் இவர் சொல்லும்படியெல்லாம் கேட்பதற்கு என்ன இவரது மேக்கப் மேனா?
அரசியல் இவர் சொல்லும்படியெல்லாம் கேட்பதற்கு என்ன இவரது மேக்கப் மேனா?
Re: மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
எதுவானாலும் நலலது நடந்தால் சரிதான்
Re: மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
மக்களுக்கு நல்லது நடக்கனும் அதுதான் எனது ஆசை
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
ஜெயலலிதா ஒரு ஒழுக்கம் கெட்டவர் என்பதும் அராஜக குணம் கொண்டவர் என்பதும் மூட நம்பிக்கையின் சிகரம் என்பதும் பலி வாங்குவதில் வல்லவர் என்பதும் மத வெறி பிடித்தவர் என்பதும் பெரும்பாலானவர்கள் அறிந்ததே அவர் இப்பொது அதிகார வெறிபிடித்து அலைகிறார் ...என்ன ஆகுமோ பாவம் தமிழக மக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)
அனைவரின் கருத்துக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» “எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் : நிருபமா சுப்ரமணியன்.
» மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
» மனைவியால் தொல்லை புரிஞ்சிகவே முடிய வில்லை இதைப் படிங்கள் முதலில்....
» தவறை உணருங்கள்!
» வாழ்வில் ஆனந்தம் விளையாட இதை படிங்கள்!!
» மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
» மனைவியால் தொல்லை புரிஞ்சிகவே முடிய வில்லை இதைப் படிங்கள் முதலில்....
» தவறை உணருங்கள்!
» வாழ்வில் ஆனந்தம் விளையாட இதை படிங்கள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|