சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Khan11

கண்ணீரில் நனையும் ஆடுகள்

5 posters

Go down

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Empty கண்ணீரில் நனையும் ஆடுகள்

Post by அப்துல்லாஹ் Thu 4 Aug 2011 - 13:39

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Stencilsheep1

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை ...

கண்முன்னே புன்னகைத்து கைகுலுக்கி கண்மகிழ்ந்து
களிக்கும் உறவுகளின் கண்பார்வை காசுநோக்கி
ஐம்பதின் வாலிபமும் அதன்வழி அனுபவமும்
கடல்தாண்டி மனசுக்குள் கண்டதெல்லாம் ஏமாற்றமே

மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும்
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான்
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய்

சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன்
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது

நோய்நொடி அண்டாது என்னுறவை நான் காக்க
சாய்ந்திடும் பொழுது வரை சம்மதித்து பணிசெய்வேன்
சேர்த்திடும் மணித்துளிகள் சேர்ந்திடும் வரும்படியாய்
சோர்ந்திடும் வேளைகளில் சுகமளிப்பது அதுதானே

கூடி உறவுற்று களிப்புடனே நான் வாழ
கோடி ஆசையுண்டு குன்றுபோல் என்மனதில்
ஆடுமென் ஆட்டம் நின்றால் அச்சாணி கழன்றுவிட்டால்
வாடி நிற்கும் உயிர்களுக்கு வழி யார் காட்டுவது?

ஆடை புதுநகைகள் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
அன்பு உறவுகளை அயல்தேசம் அனுப்புகிறார்

ஒன்று தெரியுமா...

பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்

சிக்கன் டிக்காவும் குப்புஸ் ரொட்டியும்
சிக்பிசும் டப்பாவில் செத்த மீன்கறியும் இங்கே

கொளஞ்ச சோத்துக்கும் கொளத்து மீன்கறிக்கும்
கொஞ்சம் ஏங்குது மனசு ...கொஞ்ச நேரம் தான் ....

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Empty Re: கண்ணீரில் நனையும் ஆடுகள்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 13:54

எந்த வரிளென்று சொல்ல
அனைத்து வரிகளும் மனதின் வலிகள்
பாலைவனத்தில் பாடுபடும் ஒரு ஏழைப்பிறவியின் குமுறல்

மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும்
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான்
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய்

சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன்
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது

மிகவும் அருமையாக உண்மை வரிகளை
அனுபவித்தது போல் வரைந்துள்ளீர்கள்
அன்பு கவியே வாழ்த்துக்கள்
இரு முறை படித்தேன்
#heart #heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Empty Re: கண்ணீரில் நனையும் ஆடுகள்

Post by Atchaya Thu 4 Aug 2011 - 13:55

அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை
சேனையில் நுழைந்திட்டால், எல்லாம் பறந்து போகும்....கொஞ்ச நேரம் இளைப்பாறி, பதிவுகளா தந்து அசத்துங்க....
கவிதை அருமை.... :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Empty Re: கண்ணீரில் நனையும் ஆடுகள்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 13:57

பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை

புலம்ல்களில் உண்மை வெளிச்சம்!
அச்சம் தீர்க்கும் கனவுகளில் விடை தெரிந்தும் தெரியாத நிலை ,சொல்லும் அழகு வரிகள் .பாராட்டுக்கள் தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Empty Re: கண்ணீரில் நனையும் ஆடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 13:58

உணர்ந்த வலிகளை வரிகளாக்கி வெளிநாட்டு வாழ்க்கையின் வேதனைகளை விபரமாக்கி வடுக்களை விபரித்த வரிகள் உண்மை என்று ஒத்தோத மனம் நாடுகிறது பாராட்டுகள் தோழரே நன்றிகள்


கண்ணீரில் நனையும் ஆடுகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Empty Re: கண்ணீரில் நனையும் ஆடுகள்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 14:01

mravi wrote:அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை
சேனையில் நுழைந்திட்டால், எல்லாம் பறந்து போகும்....கொஞ்ச நேரம் இளைப்பாறி, பதிவுகளா தந்து அசத்துங்க....
கவிதை அருமை.... :!+:
@. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கண்ணீரில் நனையும் ஆடுகள்  Empty Re: கண்ணீரில் நனையும் ஆடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum