சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:35

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா? Khan11

சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா?

Go down

சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா? Empty சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா?

Post by நண்பன் Mon 8 Aug 2011 - 4:24

சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா?
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்ற பெரியோர்களின் கூற்று, இந்த மனிதனை பொருத்தமட்டில் உண்மையாகிவிட்டது. தன்னுடைய மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி காயப்படுத்தும் இந்த கணவனை திருத்துவதற்கு சிறைத்தண்டனையை விட வேறு எதுவுமே உதவப் போவதில்லை.

தனது மனைவியை அடித்து அவளது முகத்தை காயப்படுத்திய ஒரு கணவன் பொலிஸாரால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, வேறு வழியின்றி தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதையடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் செல்வி லங்கா ஜெயரட்ன அந்த மனிதனுக்கு இரண்டரை ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வித்தித்தார். இந்த மனிதன் மிகவும் கொடியவன். ஒரு கூர்மையான பிளேடை பயன்படுத்தி, இவன் தனது மனைவியின் முகத்தில் பல இடங்களை வெட்டி, அவளை படுகாயப்படுத்தியுள்ளான். இதுபற்றி அந்தப் பெண் அளித்த புகாரை அடுத்து, பொலிஸார் அவனை கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.

இவன் தன் மனைவியை இவ்விதம் பல தடவை அடித்தும், வெட்டியும் துன்புறுத்தியிருக்கிறான். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அந்த மனிதனின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி தர்ஷினி குணரட்ன, சந்தேகநபர் எல்லா குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

இந்தக் கணவன் மீது இதே குற்றத்திற்காக பத்து தினங்களுக்கு முன்னர் இதே நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. இந்த விடயம் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டதையடுத்து நீதவான் எவ்வித தயவுதாட்சணியமும் காட்டாமல், இந்த தடவை இரண்டரை ஆண்டு கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இரண்டரை வருடங்களுக்கு பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் அந்த மனிதன் திருந்துவானா? அல்லது தொடர்ந்தும் மனைவிக்கு சித்திரவதை செய்து கொண்டிருப்பான என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக அமைந்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum