சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Khan11

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

4 posters

Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by Atchaya Tue 9 Aug 2011 - 17:39


நமது இலட்சியம் வாழ்விலிருந்து விலகிச் செல்லும் ஆன்மிகம் அன்று, ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே நமது இலட்சியம். உலகை இறைவன் இங்கே வெளிப்பட எடுத்துள்ள முயற்சியாக ஏற்றுக் கொண்டு, அத்துடன் இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சியைவிட பெரிய முயற்சியினால் மனித இனத்தை மாற்றுவதே நமது இலட்சியம். அந்த வெளிப்பாட்டில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள திரை விலக்கப்படும், நமக்குச் சாத்தியமாகவுள்ள தெய்வீக மனிதத்தன்மை தோன்றும், நமது வாழ்வு ஆத்மாவின் உண்மையிலும் ஒளியிலும் ஆற்றலிலும் புதிய உருப்பெறும். நமது செயல்களையெல்லாம் நமது செயலின் நாயகனுக்கு வேள்வியாகவும், மனிதனில் ஆழ்ந்துள்ள உயர் ஆத்மாவின் வெளிப்பாடாக ஆக்குவதும் வாழ்வனைத்தையும் யோகமாக ஆக்குவதுமே நமது இலட்சியம்.

வாழ்க்கைக்கும் ஆத்மாவிற்கும் இடையே உள்ள பிளவை சரி செய்து இரண்டையும் இணைக்கும் காலம் வந்துவிட்டது. இந்த இரகசியங்கூட இந்தியாவிடம் இருந்தது, ஆனால் போதிய அளவு அதை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. "யோகத்தில் நின்று செயல்புரி" என்னும் கீதையின் வாக்கியம் அதைத்தான் கூறுகிறது. யோகத்தில், இறைவனுடைய ஐக்கிய நிலையில், மிக உயர்ந்த ஆத்மாவின் அடிப்படையில், நமது உறுப்புகளெல்லாம் ஆத்மாவின் ஆற்றலால் ஆளப்படுவதன் மூலம் எல்லாச் செயல்களையும் செய்ய வேண்டும் என்பதே அதன் தத்துவம். மனிதனுக்கு இது சாத்தியம் என்பது மட்டுமல்ல, அவனுடைய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் இதுவே உண்மையான தீர்வு என நாம் நம்புகிறோம்.

ந‌ன்‌றி : வைகறை & வெப்துனியா
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:13

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 11:22

புறிந்துகொள்ள முடியாத தத்துவமாக உள்ளது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by Atchaya Wed 10 Aug 2011 - 11:26

புரிந்து கொள்ள அனுபவங்கள் அதிகமிருக்க வேண்டும்....காலங்கள் அனைத்தையும் உணரவைக்கும்....அந்த நாள் எப்போது என்பது இறைவனுக்கே வெளிச்சம்....
நன்றி...ஜாஸ்மின்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:28

jasmin wrote:புறிந்துகொள்ள முடியாத தத்துவமாக உள்ளது
இதில் சில படிப்பினை உள்ளது ஜாஸ்மின்
யோகத்தில் நின்று செயல்புரி" என்னும் கீதையின் வாக்கியம் அதைத்தான் கூறுகிறது. யோகத்தில், இறைவனுடைய ஐக்கிய நிலையில், மிக உயர்ந்த ஆத்மாவின் அடிப்படையில், நமது உறுப்புகளெல்லாம் ஆத்மாவின் ஆற்றலால் ஆளப்படுவதன் மூலம் எல்லாச் செயல்களையும் செய்ய வேண்டும் என்பதே அதன் தத்துவம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 11:28

மிக எளிதாக புறிந்துகொள்ளக்கூடிய வாழ்க்கைதத்துவத்தை ஏன் நாம் கடினமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் அன்பரே!
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 10 Aug 2011 - 11:29

:,;: :,;:


ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 11:36

இதைத்தான் இஸ்லாத்தில் தொழுகை என்கிறோம் நண்பரே.

அதோடு ..இன்னல்லதீன ஆமனு ஒல்லதீன ஹாதூ ஒன்னசாரா ஒஷ்ஷாபியீன மன் ஆமன பில்லாஹி ஒல்யவ்மில் ஆகிரி வ அமினஷ்ஷாலிகன் ஃப்லகும் உஜ்ரகும் இந்த ரப்பிகும் ஃப்லாகும் எஹ்ஷனூன் ....அதாவது நீங்கள் விஷுவாசிகளாக இருந்தாலும் .யூதர்களாகவும் கிரிஷ்தவர்களாகவும் தாபியீன்களாவும் இருந்தாலும் யார் ஒருவன் இறைவன் இருக்கிறான் என்பதை உண்மையாக நமபி மறுமை நாளில் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களை செய்து தீய காரியங்களை விட்டு விடுகிறானோ அவனின் கூலி அவன் அதிபதியாக இறைவன் என்னிடம் இருக்கிறது இன்னும் அவன் துக்கப் படவேண்டாம் என்று இறைவன் அழகாக சொல்லி விட்டானே .... நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:37

jasmin wrote:இதைத்தான் இஸ்லாத்தில் தொழுகை என்கிறோம் நண்பரே.

அதோடு ..இன்னல்லதீன ஆமனு ஒல்லதீன ஹாதூ ஒன்னசாரா ஒஷ்ஷாபியீன மன் ஆமன பில்லாஹி ஒல்யவ்மில் ஆகிரி வ அமினஷ்ஷாலிகன் ஃப்லகும் உஜ்ரகும் இந்த ரப்பிகும் ஃப்லாகும் எஹ்ஷனூன் ....அதாவது நீங்கள் விஷுவாசிகளாக இருந்தாலும் .யூதர்களாகவும் கிரிஷ்தவர்களாகவும் தாபியீன்களாவும் இருந்தாலும் யார் ஒருவன் இறைவன் இருக்கிறான் என்பதை உண்மையாக நமபி மறுமை நாளில் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களை செய்து தீய காரியங்களை விட்டு விடுகிறானோ அவனின் கூலி அவன் அதிபதியாக இறைவன் என்னிடம் இருக்கிறது இன்னும் அவன் துக்கப் படவேண்டாம் என்று இறைவன் அழகாக சொல்லி விட்டானே .... நண்பரே
இதைத்தான் நானும் சொல்கிறேன் ஏற்றுக்கொண்டேன் நன்றி ஜாஸ்மின் சிறந்த கருத்திற்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 12:33

சிறந்த கருத்து என்று சொல்லி விட்டு மதிப்பீடு தரவில்லையே நண்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 12:58

jasmin wrote:சிறந்த கருத்து என்று சொல்லி விட்டு மதிப்பீடு தரவில்லையே நண்பா
இதற்கு உங்களுக்கு மதிப்பீடு ரவி அண்ணன்தான் தர வேண்டும் :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum