Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
4 posters
Page 1 of 1
தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
சட்டசபை தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு, இது தி.மு.க.விற்கு
ஏற்பட்ட தோல்வி அல்ல. பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறி இருந்தார். இது
தொடர்பாக குஷ்பு மீது வழக்கு தொடர சேலம் அதிமுக வக்கீல் வி. அறிவழகன் முடிவு செய்து
உள்ளார்.
இது குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர்
அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது,
சட்ட மன்ற தேர்தலில் அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி
பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி,
தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து கூறுவது மனிதனுக்கு சுதந்திரம் ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எது
வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது
வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம்
கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது
போல் உள்ளது.
நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால்
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது நீதிமன்றில் வழக்கு
தொடரவும் உள்ளேன்.
சட்டசபை தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு, இது தி.மு.க.விற்கு
ஏற்பட்ட தோல்வி அல்ல. பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறி இருந்தார். இது
தொடர்பாக குஷ்பு மீது வழக்கு தொடர சேலம் அதிமுக வக்கீல் வி. அறிவழகன் முடிவு செய்து
உள்ளார்.
இது குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர்
அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது,
சட்ட மன்ற தேர்தலில் அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி
பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி,
தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து கூறுவது மனிதனுக்கு சுதந்திரம் ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எது
வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது
வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம்
கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது
போல் உள்ளது.
நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால்
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது நீதிமன்றில் வழக்கு
தொடரவும் உள்ளேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
மறுபடியும் குஷ்பூவை செய்தித்தாள்களில் உலாவ விடுகிறார்களா? மார்கெட் இழந்த நடிகைகளின் தொல்லை பெருந்தொல்லையாக இருக்கிறது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
:#:யாதுமானவள் wrote:மறுபடியும் குஷ்பூவை செய்தித்தாள்களில் உலாவ விடுகிறார்களா? மார்கெட் இழந்த நடிகைகளின் தொல்லை பெருந்தொல்லையாக இருக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானா ஆண்டிங்கிரமாதிரி ...குஷ்புக்கு எப்பவுமே வாய் கொஞ்சம் நீளம்
அவள் பேசியது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் [மக்கள் ஏற்கனவே கஷ்டப்பட ஆரம்பித்து விட்டார்கள் -சமச்சீர் கல்வி ..புதிய வரிகள் .மின் கட்டண உயர்வு .டீசல் மானியம் குறைப்பு ] இப்ப இருக்கிற சூழ்னிலையில் அது தவறாகவே முடியும் .
அவள் பேசியது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் [மக்கள் ஏற்கனவே கஷ்டப்பட ஆரம்பித்து விட்டார்கள் -சமச்சீர் கல்வி ..புதிய வரிகள் .மின் கட்டண உயர்வு .டீசல் மானியம் குறைப்பு ] இப்ப இருக்கிற சூழ்னிலையில் அது தவறாகவே முடியும் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
ஆமா குஷ்புக்கு கொஞ்சம் வாய் நீளம்தான் அவ அழும் போது பார்த்திருக்கிறேன் ஜாஸ்மின் :#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் ரெம்ப நீளம் போல இருக்கே ...உங்கள் நாக்கை சொன்னேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
எப்படி இருந்தாலும் குஷ்புக்கு கோயில் கட்டியவர்கள்தானே நீங்கள்jasmin wrote:இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் ரெம்ப நீளம் போல இருக்கே ...உங்கள் நாக்கை சொன்னேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
எப்போடியோ அவர் செய்தி வந்த வண்ணமாயிருக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
குஷ்புக்கு மட்டுமா கட்டினோம் ..இன்னும் எத்தனியோ வேசிகளுக்கு கட்டி இருக்கிறோம் அதற்கெல்லாம் கணக்கு கிடையாது ,,உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பன் குஷ்பு கோவிலுக்கு வந்த ஒருவர் சொன்னது.....இந்த கோவிலில் குஷ்பு படத்திற்கு முன்னால் அமர்ந்து தியானம் செய்தால் எனக்கு மிகுந்த மன அமைதி கிடைக்கிற்து .....ட்ரை பண்ணி பாருங்களேன் நீங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
:@#jasmin wrote:குஷ்புக்கு மட்டுமா கட்டினோம் ..இன்னும் எத்தனியோ வேசிகளுக்கு கட்டி இருக்கிறோம் அதற்கெல்லாம் கணக்கு கிடையாது ,,உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பன் குஷ்பு கோவிலுக்கு வந்த ஒருவர் சொன்னது.....இந்த கோவிலில் குஷ்பு படத்திற்கு முன்னால் அமர்ந்து தியானம் செய்தால் எனக்கு மிகுந்த மன அமைதி கிடைக்கிற்து .....ட்ரை பண்ணி பாருங்களேன் நீங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
என்னப்பா இது உண்மைய சொன்னா அடிக்க வாராங்க காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது வழக்கு
jasmin wrote:இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் ரெம்ப நீளம் போல இருக்கே ...உங்கள் நாக்கை சொன்னேன்
நாங்கள் நம்பிட்டோம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து: நடிகை குஷ்பு மீது வழக்கு அ.தி.மு.க.வக்கீல் அறிவிப்பு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்
» ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்
» ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|