சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Today at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Today at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Today at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34

» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56

» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ் Khan11

காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ்

Go down

காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ் Empty காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ்

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 23:38

காரைக்குடி: காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீது கொடுக்கப்பட்ட நில மோசடி புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காரைக்குடி தாலுகா, நாட்டுச்சேரி அருகேயுள்ள அப்பளை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பன்னீர்செல்வத்திடம் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது,

காரைக்குடி தாலுகா, நாட்டுச்சேரி குரூப்பில் அப்பளை கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள 17 ஏக்கர் புஞ்சை தரிசு நிலங்கள் குடி பாத்திய உரிமையுடன் ஆதி திராவிட மக்களுக்கு கடந்த 31.3.1981ல் வழங்கப்பட்டது.

இந்த நிலங்களை காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமி சட்டத்திற்கு புறம்பாக, அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து கிரயம் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்து தனது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் பட்டா மாறுதல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி ஆதி திராவிட மக்கள் என்னிடம் முறையிட்டதின் பேரில், இது குறித்து கடந்த ஜூலை 17-ம் தேதி அன்று எம்.எல்.ஏ. பழனிச்சாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது குறித்து கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.

எனவே, ஆதி திராவிட மக்களின் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ள எம். எல். ஏ. சித. பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தான் இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறியாமல் புகார் கொடுத்துவிட்டதாகக் கூறி அதை வாபஸ் பெற்றுள்ளார் கருப்பையா. இதனையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» என் பெயரில் மோசடி: ரஜினி மகள் சவுந்தர்யா புகார்
» மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்
» சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum