சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் மேம்பாலம் விழா இல்லாமல் திறப்பு Khan11

தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் மேம்பாலம் விழா இல்லாமல் திறப்பு

Go down

தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் மேம்பாலம் விழா இல்லாமல் திறப்பு Empty தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் மேம்பாலம் விழா இல்லாமல் திறப்பு

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 23:49

தாம்பரம் : தாம்பரம் கிழக்கு&மேற்கு பகுதியை இணைக்கும் மேம்பாலம் பணி முடிந்து திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து விழா இல்லாமலே மேம்பாலம் திறக்கப்பட்டது. தாம்பரம் கிழக்கு பகுதி, வேளச்சேரி சாலை மற்றும் மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை இடையே ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதை தவிர்க்க தாம்பரம் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.78 கோடியே 84 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. மேம்பாலத்தின், முடிச்சூர், ஜி.எஸ்.டி சாலை பகுதி மட்டும் கடந்த பிப்ரவரியில் திறக்கப்பட்டது. கிழக்கு தாம்பரம், வேளச்சேரி பகுதி மேம்பாலப்பணி முடிந்தும் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்தது. இதனால் பாலம் கட்டியும் ரயில்வே கேட் முன் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையானது.

இதுபற்றி தினகரன் நாளிதழில் கடந்த 16ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று அந்த பாலத்தில் வாழை மரங்கள் தோரணம் கட்டப்பட்டு இருந்து. இதனால் அமைச்சர்கள் யாரும் பங்கேற்று திறப்பு விழா நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விழா எதுவும் இன்றி பாலத்தில் இருந்த அடைப்புகள் அகற்றப்பட்டன. வாகனங்கள் அந்த பாலத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் தீர்ந்தது.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum