சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ Khan11

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ

3 posters

Go down

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ Empty தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 11:50

புதுடெல்லி, ஆக.21-

ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் வலுவான விதிகளை கொண்ட `ஜன லோக்பால் சட்டம்' அமல்படுத்த வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

திகார் சிறையில் மூன்று நாள் இருந்தபோது தொடங்கிய அவருடைய உண்ணாவிரதம், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 5-வது நாளை எட்டியது. மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நேற்று அவர் பேசினார். அப்போது, அன்னா ஹசாரே கூறியதாவது:-

நாம் ஏன் போராடுகிறோம்? அரசு கஜானாக்களில் உள்ள பணம் அனைத்தும் நம்முடையவை. ஆனால், அந்த கஜானாக்களுக்கு கொள்ளையர்களால் ஆபத்து கிடையாது. அந்த கஜானாக்களுக்கு யார் பாதுகாவலர்களாக இருக்கின்றனரோ? அவர்களால் தான் ஆபத்து ஏற்படுகிறது. எதிரிகளால் நாட்டுக்கு துரோகம் நேரிடவில்லை.

இதுபோன்ற துரோகிகளால் தான் நாடு பாதிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் நான் மூன்றரை கிலோ எடை குறைந்து விட்டேன். கொஞ்சம் பலவீனமாகவும் உணருகிறேன். ஆனால், அதைப்பற்றி கவலைப்படவில்லை. வலிமையான லோக்பால் சட்டத்தை அடையும் வரை போராட்டம் நிறைவடையாது. இந்த நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களிடமும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

லோக்பால் சட்டத்தை அடைந்தால் மட்டும் நம்முடைய போராட்டத்தை நிறுத்தி விடக்கூடாது. நாட்டில் தற்போதுள்ள தவறான தேர்தல் நடைமுறைகளை அகற்ற போராடுவோம். ஏனெனில், இந்த தவறான தேர்தல் நடைமுறையால் குற்றப்பின்னணி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களும் கூட தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.

தற்போது, பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்களாக 150 கிரிமினல்கள் சென்றுள்ளனர். சிறையில் 4 மத்திய மந்திரிகள் இருக்கின்றனர். 64 ஆண்டுகள் நிறைவடைந்தும் உண்மையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை. அதே கொள்ளை, அதே சுரண்டல், அதே ஊழல், அதே ரவுடியிசம் இன்னும் தொடருகிறது. ஒரேயொரு வித்தியாசம் மட்டும் காணப்படுகிறது.

வெள்ளையர்களுக்கு பதிலாக கறுப்பர்கள் அந்த இடத்தை பிடித்துள்ளனர். இத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து தேசத்தின் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, வலுக்கட்டாய நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டி உள்ளது.

விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன், கிராம பஞ்சாயத்துகளில் அனுமதியை பெறும் வகையிலான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்துதலில் நிலவும் சங்கிலித் தொடர் ஊழலை தடுப்பது அவசியம். விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படும் நிலங்களை தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது.

உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என தொழிலாளர்களை அந்த நிறுவனங்கள் மிரட்டுகின்றன. இதுவா ஜனநாயகம்? பணம் பண்ணுவதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ Empty Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ

Post by jasmin Sun 21 Aug 2011 - 12:22

அன்னா ஹசாரே என்பவன் ஒரு அயோக்கியன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ Empty Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 12:23

jasmin wrote:அன்னா ஹசாரே என்பவன் ஒரு அயோக்கியன்
உங்களுக்குப் புரிகிறது இளைஞர்களுக்கு புரியலயே பத்தாயிரம் பேர் கிளம்மபிட்டாங்க மஞ்ச கொடியுடன் {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ Empty Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ

Post by jasmin Sun 21 Aug 2011 - 12:26

இவர்கள் சங்பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ Empty Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ

Post by mravikrishna1 Sun 21 Aug 2011 - 13:22

இந்திய திரு நாட்டில் நிமிடத்திற்கு ஒரு வேடமெல்லாம் சகஜமப்பா.

mravikrishna1
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ Empty Re: தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» இலங்கை தமிழர்கள்: எமது மண் எமக்கு வேண்டும்…பிரான்சு பாராளுமன்றம் முன்பு போராட்டம்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum