Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
பிரியா விடை பெறும் ரமழான்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பிரியா விடை பெறும் ரமழான்
ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் வந்து போகிறது. ரமழான் முடிவடைந்ததும் நோன்புப்
பெருநாளைக் கொண்டாடுகின்றோம். புனித ரமழான் நம்மிடமிருந்து விடைபெற்றாலும், அது
நமக்குத் தந்த பாடங்களும் படிப்பினைகளும் நம்மை விட்டும் மறையக் கூடாது. புனித
ரமழானில் நோன்பு நோற்று, இரவில் தராவிஹ் தொழுது, அல்-குர்ஆனை ஓதி, ஏனைய திக்ர்,
ஸலவாத் போன்றவற்றுடன் ரமழானை அலங்கரித்தோம். இந்தப் பயிற்சிகளில் ஓரளவாவது ஏனைய
மாதங்களில் நம்மிடம் வரவேண்டும். புனித ரமாழன் முடிவடைந்த கையோடு, அதில் நாம் செய்த
அனைத்து அமல்களையும் உதறித்தள்ளி விடக்கூடாது. அல்லாஹ் எப்பொழுதும் எங்களுடன்
இருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் வரவேண்டும்.
நமது குடும்ப உறுப்பினர் ஒருவர் நம்மை விட்டும் பிரிந்து செல்லும் போது நாம்
கவலைப்படுகின்றோம். இவ்வாறான ஓர் உணர்வு ரமழான் விட்டுப் பிரியும் எமக்கும் ஏற்பட
வேண்டும். “ஒரு சிறந்த நண்பனை இழக்கின்றோம்” என்ற சஞ்சலம் ஏற்பட வேண்டும். “எமது
உறவு, எமது நண்பர் மீண்டும் எம்மை வந்து சேரமாட்டாரா?” என்ற ஏக்கம் நம்மத்தி யிலே
எழுந்த வண்ணம் இருக்க வேண்டும்.
புனித ரமழானை சிறப்பாகக் கழித்து விட்டு, நோன்புப் பெருநாள் இரவன்றோ அல்லது பெருநாள்
தினத்தன்றோ, வீண் களியாட்டங்களிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபடக்கூடாது.
அல்லாஹ்வுக்குப் பொருந்தமான நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான்
ரமழானின் பலனை பூரணமாக இப்பெருநாள் தினத்தில் பெற்றுக்கொண்டவர்களாக ஆகிவிடுவோம்.
“ஈதுல் பித்ர்” எனும் நோன்புப் பெருநாள் புலர்ந்ததும் முஸ்லிம்கள் குளித்து புத்தாடை
அணிந்து நறுமணம் பூசி, பள்ளிவாசல்களுக்கும், பெருநாள் தொழுகைக்கென்றே இருக்கும்
திறந்த வெளிகளுக்கும் செல்வார்கள்.
அப்பொழுது அல்லாஹ் தனது அமரர்களைப் பார்த்து “தொழிலாளி தனது வேலை முழுவதையும்
முடித்த பின் அவனுக்கு என்ன வழங்க வேண்டும்” என வினவுவான். அதற்கு அவர்கள், “எங்கள்
இரட்சகனே! அந்த தொழிலாளிக்குரிய முழுக் கூலியையும் கொடுத்து விடவேண்டும் என்று
விடைகொடுப்பார்கள். உடனே, அல்லாஹ், “வானவர்களே! நீங்கள் அனைவரும் சாட்சியாக இருங்கள்.
அவர்கள் நோற்ற ரமழான் மாத நோன்பையும், தொழுத தராவீஹ் தொழுகையையும் நான்
ஏற்றுக்கொண்டு விட்டேன். அவர்களின் பாவங்களையும் நான் மன்னித்து விட்டேன். இதுவே
நான் அவர்களுக்கு அளிக்கும் நற் கூலியாகும்” இவ்வாறு அல்லாஹ் தனது அமரர்கள் மூலம்
அவர்களை சாட்சியாக வைத்துக் கூறுகின்றான்.
ரமழான் மாதத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட தனது உத்தம அடியார்களைப் பார்த்து
அல்லாஹ் நேரடியாகவே பின்வருமாறு கூறுகின்றான். “என் அடியார்களே! என்னிடமே கேளுங்கள்!
என்ன மேன்மை, மரியாதையின் மீது ஆணையாக, இந்தக் கூட்டத்தில் வைத்து இம்மை,
மறுமைக்கான நன்மைகள் அனைத்தையும் நான் உங்களுக்கு அளிக்கின்றேன். என் வல்லமையின்
மீது ஆணையாக நான் உங்களை இழிவுபடுத்தமாட்டேன். இன்று என் அருளைப்
பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள்
என்னைத் திருப்திப்படுத்தினீர்கள். நான் உங்களைக் கொண்டு திருப்பதியுற்றேன்.
இதைக் கேட்டு அமரர்கள் மன மகிழ்ந்து இந்நாளை அவர்களும் கொண்டாடுவார்கள்.
இப்பெருநாளின் பெருமையை விளங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கே
போதுமானதாகும்.
தக்பீர் முழங்கி பெருநாள் கொண்டாடுவோம்.
காதிர்கான் தீனி...
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரியா விடை பெறும் ரமழான்
அழகான அருமையான பகிர்வு கள்வரே வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பிரியா விடை பெறும் ரமழான்
:!#: :!#: :];: எங்களை சுவனத்தில் சேர்த்த ரமழானாய் விட்டகல இறைவன் துணைபுரியட்டும்
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிரியா விடை..!
» ரமழான் புனித ரமழான் பாடல்
» பிரியா நட்பு.
» இணை பிரியா இரு நண்பர்கள் இவர்கள்..
» நடிகை பிரியா பவனி ஷங்கர்
» ரமழான் புனித ரமழான் பாடல்
» பிரியா நட்பு.
» இணை பிரியா இரு நண்பர்கள் இவர்கள்..
» நடிகை பிரியா பவனி ஷங்கர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|