Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
2 posters
Page 1 of 1
அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
சிறிலங்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்று நள்ளிரவுடன் நீங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனாலும் அவசரகாலச்சட்டவிதிகளின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தொடரும் என்றும், உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படாது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எவரும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் அவசரகாலச்சட்டத்தை நீக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதன்படி நேற்று நள்ளிரவு - 30ம் நாள் இரவு 12 மணி- தொடக்கம் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் சில புதிய விதிமுறைகளைச் சேர்க்கும் வகையிலான உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சட்டமாஅதிபர் மொகான் பிரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன், உயர்பாதுகாப்பு வலயங்களும் தொடர்ந்து பேணப்படும்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் வாய்ப்பை வழங்க முடியாது என்றும் சிறிலங்காவின் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
அத்துடன் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை கையாள்வதற்காக சிறப்பு விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எந்தவொரு உறுப்பினரும் விடுவிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச்சட்ட பின் ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சிறப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர்மேலும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும் அவசரகாலச்சட்டவிதிகளின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தொடரும் என்றும், உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படாது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எவரும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் அவசரகாலச்சட்டத்தை நீக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதன்படி நேற்று நள்ளிரவு - 30ம் நாள் இரவு 12 மணி- தொடக்கம் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் சில புதிய விதிமுறைகளைச் சேர்க்கும் வகையிலான உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சட்டமாஅதிபர் மொகான் பிரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன், உயர்பாதுகாப்பு வலயங்களும் தொடர்ந்து பேணப்படும்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் வாய்ப்பை வழங்க முடியாது என்றும் சிறிலங்காவின் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
அத்துடன் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை கையாள்வதற்காக சிறப்பு விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எந்தவொரு உறுப்பினரும் விடுவிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச்சட்ட பின் ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சிறப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர்மேலும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
தகவல் பகிர்விற்கு நன்றி....
Similar topics
» கடாபி கால அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் புதிய சட்டம்
» வேலை இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
» இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கம் அமெரிக்கா வரவேற்பு.
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
» வேலை இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
» இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கம் அமெரிக்கா வரவேற்பு.
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|