சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக Khan11

மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக

Go down

மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக Empty மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக

Post by Atchaya Thu 1 Sep 2011 - 16:12

தூக்கு தண்டனையை குறைக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை என யாரோ சொல்வதை கேட்டு காலம் கடத்தாமல்,

ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரின் உயிர்களை காப்பற்ற முதல்வர் ஜெயலலிதா முன்வரவேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். முன்னர் தனது ஆட்சிக்காலத்தில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்களை ஆயுள் தண்டனையாக தான் குறைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அரசியல் அமைப்புச் சட்டம் 161வது பிரிவின் படி, மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம், மாநில முதல்வருக்கு உண்டு என, தூக்குத் தண்டனை கைதிகளுக்காக சென்னை ஐகோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலராக இருக்கும் தியாகுவுக்கு, கொலை வழக்கு ஒன்றில், 1972ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை குறைக்குமாறு கவர்னருக்கு கருணை மனு அனுப்பினார். அதன் மீது, என் தலைமையிலான அமைச்சரவை கூடி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என பரிந்துரைத்தோம். அதன்படி, தியாகுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இதேபோல், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இயக்கத்தின் மாநிலச் செயலராக இருந்த கலியபெருமாள் என்பவருக்கு, கொலை வழக்கு ஒன்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையைக் குறைக்க வேண்டும் என, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று கவர்னருக்கு அனுப்பினர். இம்மனு மீது, என் தலைமையிலான அமைச்சரவை 1974ல் கூடி, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என பரிந்துரைத்தது. அதையேற்று, கலியபெருமாளுக்கு விதிக்கப்பட தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

எனவே, தூக்குத் தண்டனையை குறைக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை என, யாரோ சொல்வதைக் கேட்டு காலம் கடத்தாமல், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர்களை காப்பாற்ற, முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum