சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும் Khan11

உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும்

Go down

உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும் Empty உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:40

உலகில் எழில்மிகு நகராக
கொழும்பு மேம்படுத்தப்படும்





மர்லின் மரிக்கார்

உலகில் மிகவும் சிறந்த அழகான எழில்மிக்க நகராக கொழும்பு மாநகர் மேம்படுத்தப்படும்
என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில்
பிரேம ஜயந்த் நேற்றுத் தெரிவித்தார்.
உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும் Susil-Premகொழும்பு- 7லிலுள்ள மகாவலி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். ஐ.ம.சு. முன்னணியின்
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவின் கொள்கை கலந்துரையாடல்
வரைவை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் முதற்
கட்டமாக 234 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 205 சபைகளை
ஐ.ம.சு.மு வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இதன் பின்னர் இரண்டாம் கட்டமாக 65 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
அவற்றில் 45 சபைகளை ஐ.ம.சு.மு வெற்றிபெற்று ஆட்சி அமைத் துள்ளது. இப்போது 23
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலிலும் ஐ.ம.சு.மு அமோக
வெற்றி பெறும். அவற்றில் கொழும்பு மாநகர சபையும் அடங்கும்.
கொழும்பு மாநகர சபைக்கு செயல் திறன் மிக்கவரான மிலிந்த மொரகொட வையே மேயர்
அபேட்சகராக நிறுத்தியுள் ளோம். கொழும்பு மாநகரில் மாறும் வளர்ச்சியையும்,
சுபீட்சத்தையும் ஏற் படுத்துவதே எமது நோக்கம். கொழும்பு மாநகரை முழு உலகிற்குமான
முன்மாதிரி மிக்க நகராக மாற்றியமைப்போம். அதற்குத் தேவையான வேலைத் திட்டங் களை
அரசாங்கம் முன்னெடுத்து வரு கின்றது. இதன் பயனாக இச்சபையையும் எமது முன்னணியே அமோக
வெற்றிபெறும் என்றார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும, பிரதியமைச்சர்கள் பைசர்
முஸ்தபா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ ஆகியோர்
கலந்துகொண்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum