சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21

உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும் Khan11

உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும்

Go down

உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும் Empty உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:40

உலகில் எழில்மிகு நகராக
கொழும்பு மேம்படுத்தப்படும்





மர்லின் மரிக்கார்

உலகில் மிகவும் சிறந்த அழகான எழில்மிக்க நகராக கொழும்பு மாநகர் மேம்படுத்தப்படும்
என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில்
பிரேம ஜயந்த் நேற்றுத் தெரிவித்தார்.
உலகில் எழில்மிகு நகராக கொழும்பு மேம்படுத்தப்படும் Susil-Premகொழும்பு- 7லிலுள்ள மகாவலி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். ஐ.ம.சு. முன்னணியின்
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவின் கொள்கை கலந்துரையாடல்
வரைவை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் முதற்
கட்டமாக 234 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 205 சபைகளை
ஐ.ம.சு.மு வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இதன் பின்னர் இரண்டாம் கட்டமாக 65 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
அவற்றில் 45 சபைகளை ஐ.ம.சு.மு வெற்றிபெற்று ஆட்சி அமைத் துள்ளது. இப்போது 23
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலிலும் ஐ.ம.சு.மு அமோக
வெற்றி பெறும். அவற்றில் கொழும்பு மாநகர சபையும் அடங்கும்.
கொழும்பு மாநகர சபைக்கு செயல் திறன் மிக்கவரான மிலிந்த மொரகொட வையே மேயர்
அபேட்சகராக நிறுத்தியுள் ளோம். கொழும்பு மாநகரில் மாறும் வளர்ச்சியையும்,
சுபீட்சத்தையும் ஏற் படுத்துவதே எமது நோக்கம். கொழும்பு மாநகரை முழு உலகிற்குமான
முன்மாதிரி மிக்க நகராக மாற்றியமைப்போம். அதற்குத் தேவையான வேலைத் திட்டங் களை
அரசாங்கம் முன்னெடுத்து வரு கின்றது. இதன் பயனாக இச்சபையையும் எமது முன்னணியே அமோக
வெற்றிபெறும் என்றார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும, பிரதியமைச்சர்கள் பைசர்
முஸ்தபா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ ஆகியோர்
கலந்துகொண்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum