Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்:
3 posters
Page 1 of 1
சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்:
சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்:
கிழக்குக்; கடற்பரப்பில் 44பேர் மடக்கிப் பிடிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல
முயற்சித்த 44 இலங்கையரைக் கடற்படையினர் நேற்று மடக்கிப்பிடித்திருப்பதாக கடற்படைப்
பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.கிழக்கு கடற்பரப்பில் கல்முனைக்கு
அண்மித்ததாக குறித்த படகு பயணம் செய்கையிலேயே இலங்கை கடற்படையினர் நேற்று காலையளவில்
படகை முற்றுகையிட்டுள்ளனர். இதில் பயணம் செய்த 44 பேரும் இலங்கையர்களெனவும்
கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த இப்படகில் ஒரு
பெண்ணும் இரண்டு சிறுவர்களும் உட்பட 44 பேர் இருந்துள்ளனர்.
இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து
தெரிய வந்துள்ளது.
இவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்காக குறித்த தலைமையின் கீழ் பெருந்தொகை பணத்தை
வழங்கிய பின்னரே தமது சட்டவிரோத பயணத்தை ஆரம்பித்துள்ளனரெனவும் கொமாண்டர்
குறிப்பிட்டார்.
கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டிரு க்கும் 44 பேருடனான படகு நீர்கொழும்பிலிருந்தே
தமது பய ணத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு கடற்பரப்பில் பெரும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் பயணம்
செய்துக்கொண்டிருந்த மேற்படி படகு நீரில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்
கொண்டிருக்கையிலேயே கடற்படையினர் கண்டு சரியான வேளையில் உரிய இடத்திற்கு விரைந்து
படகை 44 பேருடன் மீட்டிருப்பதாகவும் இல்லையேல் படகு மூழ்கியிருக்க கூடுமெனவும்
கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் கடற்படையினரால் இனங்
காணப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப் பான முறையில் கடற்படையினரால் திருகோணமலை
கரைக்கு அழைத்துவரப் பட்டு பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக கூறிய
கடற்படை பேச்சா ளர், தாங்கள் அவுஸ்திரேலியா நோக்கியே பயணம் செய்ததை
ஒப்புக்கொண்டிருப்பதாக வும் குறிப்பிட்டார்.
இவர்கள் பயணம் செய்த படகு பின்னரே கரைக்கு எடுத்துவரப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை கடற்பரப்பை கண்காணிக்கும் செய்மதிகள் இயங்கி வருவதனால் இலங்கை கடல்
பரப்பிலிருந்து வெளியே செல்லும் மற்றும் ஏனைய கடற்பரப்புகளிலிருந்து இலங்கை கடற்பரப்
புக்குள் வரும் அனைத்தும் பதிவாகி வருவதனால் சட்ட விரோதமான முறை யில் கடல்
மார்க்கமாக நாட்டை விட்டு எவரும் தப்பிச்செல்ல முடியா தெனவும் கடற்படையினர்
எப்போதும் விழிப்பு ணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் கொமாண்டர் வர்ணகுலசூரிய மேலும்
தெரிவித்தார்.
கிழக்குக்; கடற்பரப்பில் 44பேர் மடக்கிப் பிடிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல
முயற்சித்த 44 இலங்கையரைக் கடற்படையினர் நேற்று மடக்கிப்பிடித்திருப்பதாக கடற்படைப்
பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.கிழக்கு கடற்பரப்பில் கல்முனைக்கு
அண்மித்ததாக குறித்த படகு பயணம் செய்கையிலேயே இலங்கை கடற்படையினர் நேற்று காலையளவில்
படகை முற்றுகையிட்டுள்ளனர். இதில் பயணம் செய்த 44 பேரும் இலங்கையர்களெனவும்
கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த இப்படகில் ஒரு
பெண்ணும் இரண்டு சிறுவர்களும் உட்பட 44 பேர் இருந்துள்ளனர்.
இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து
தெரிய வந்துள்ளது.
இவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்காக குறித்த தலைமையின் கீழ் பெருந்தொகை பணத்தை
வழங்கிய பின்னரே தமது சட்டவிரோத பயணத்தை ஆரம்பித்துள்ளனரெனவும் கொமாண்டர்
குறிப்பிட்டார்.
கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டிரு க்கும் 44 பேருடனான படகு நீர்கொழும்பிலிருந்தே
தமது பய ணத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு கடற்பரப்பில் பெரும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் பயணம்
செய்துக்கொண்டிருந்த மேற்படி படகு நீரில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்
கொண்டிருக்கையிலேயே கடற்படையினர் கண்டு சரியான வேளையில் உரிய இடத்திற்கு விரைந்து
படகை 44 பேருடன் மீட்டிருப்பதாகவும் இல்லையேல் படகு மூழ்கியிருக்க கூடுமெனவும்
கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் கடற்படையினரால் இனங்
காணப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப் பான முறையில் கடற்படையினரால் திருகோணமலை
கரைக்கு அழைத்துவரப் பட்டு பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக கூறிய
கடற்படை பேச்சா ளர், தாங்கள் அவுஸ்திரேலியா நோக்கியே பயணம் செய்ததை
ஒப்புக்கொண்டிருப்பதாக வும் குறிப்பிட்டார்.
இவர்கள் பயணம் செய்த படகு பின்னரே கரைக்கு எடுத்துவரப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை கடற்பரப்பை கண்காணிக்கும் செய்மதிகள் இயங்கி வருவதனால் இலங்கை கடல்
பரப்பிலிருந்து வெளியே செல்லும் மற்றும் ஏனைய கடற்பரப்புகளிலிருந்து இலங்கை கடற்பரப்
புக்குள் வரும் அனைத்தும் பதிவாகி வருவதனால் சட்ட விரோதமான முறை யில் கடல்
மார்க்கமாக நாட்டை விட்டு எவரும் தப்பிச்செல்ல முடியா தெனவும் கடற்படையினர்
எப்போதும் விழிப்பு ணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் கொமாண்டர் வர்ணகுலசூரிய மேலும்
தெரிவித்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்:
இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்:
jasmin wrote:இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்:
ஹம்னா wrote:அதிகமாக இலங்கையிலேயே இவ்வாறு நடைபெருகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சட்டவிரோத ஆஸி பயணம்; ஆறு இலங்கையர் கைது
» சட்டவிரோத இத்தாலி பயணம்; தடுப்பதற்கு இருதரப்பு ஒப்பந்தம்
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» அவுஸ்திரேலிய விமானம் நடுவானில் கடத்தல்?
» அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நியமனம்
» சட்டவிரோத இத்தாலி பயணம்; தடுப்பதற்கு இருதரப்பு ஒப்பந்தம்
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» அவுஸ்திரேலிய விமானம் நடுவானில் கடத்தல்?
» அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|