சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Today at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Today at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Today at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34

» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56

» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் Khan11

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்

Go down

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் Empty குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்

Post by gud boy Fri 23 Sep 2011 - 9:47



எட்டில் இருந்து 15 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகள், சக மாணவர்களை கேலி, கிண்டல் செய்வதற்காக இன்டர்நெட்டை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைய தலைமுறையினர் எதிர்நோக்கியுள்ள இந்த பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த 14 வயது மாணவி சுருதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த மாணவியின் உடல் சற்று பருமனாக இருக்கும். சமீபத்தில் ஒரு நாள், பள்ளி செல்ல மறுத்து பிடிவாதம் பிடித்தாள். பெற்றோர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பயனில்லை. தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். பள்ளி செல்ல மறுப்பதற்கான காரணம் குறித்து மாணவியிடம், பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த மாணவி கூறியதை கேட்ட பெற்றோர், அதிர்ந்து போயினர்.

சுருதியுடன் படிக்கும் சக மாணவியர் ஒருங்கிணைந்து, இன்டர்நெட் மூலமாக, சமூக வலை தளத்தில் (சோசியல் நெட் ஒர்க்கிங்) இவளின் உடல் அமைப்பை கடுமையாக விமர்சித்து, கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதைப் பார்த்து பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களும் தன்னை கிண்டல் செய்வதாக சுருதி கூறினாள். சுருதி மட்டுமல்ல, சமீப காலமாக டில்லியில் ஏராளமான மாணவர்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர் என, பிரபல உளவியல் நிபுணர் ஜித்தேந்தர் நாக்பால் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: கம்ப்யூட்டர் பயன்பாடு இளைஞர்களை தாண்டி, தற்போது குழந்தைகளிடமும் ஊடுருவி விட்டது. டில்லியை பொறுத்தவரை பெரும்பாலானோரின் வீட்டில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி உள்ளது. இதை குழந்தைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பொதுவாக எட்டு முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், புதிதாக ஏதாவது ஒன்றை பார்த்து விட்டால், அதன் மீது அதிக ஆர்வம் செலுத்த துவங்கி விடுவர்.

இன்டர்நெட் பயன்படுத்தும் விஷயமும் இப்படித் தான். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுக்குள் ஒருங்கிணைந்து தனித் தனியாக அணி அமைத்து கொள்கின்றனர். இதன் மூலம், இன்டர்நெட்டில் சமூக வலை தளங்கள் மூலமாக, தங்களுக்கு பிடிக்காத சக மாணவர்களை பற்றி, கேலியும், கிண்டலும் கலந்த விமர்சனத்தை தெரிவிக்கின்றனர்.

தங்களின் கோபத்தையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு இதை ஒரு பாதுகாப்பான வாய்ப்பாக அவர்கள் கருதத் துவங்கி விட்டது தான் துரதிர்ஷ்டவசமானது. சிலர், சைபர் கபேக்களுக்கும் செல்லத் துவங்கி விட்டனர். குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இதுபோன்ற பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளியில் கம்ப்யூட்டர் குறித்த கல்வியை கற்றுத் தரும் போதே, அதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த நன்நெறியையும் போதிக்க வேண்டும். இவ்வாறு ஜித்தேந்தர் கூறினார்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது..!
» எதிர்காலத்தை அறியும் சக்தி படைத்தவர்களின் கைரேகை பற்றிக் கூறுங்கள்?
» சிறைச்சாலையில் வாடும் எமது கண்ணீரை துடைத்து எதிர்காலத்தை ஒளியேற்றுங்கள்
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
» கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum