சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி Khan11

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி

Go down

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி Empty ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Sep 2011 - 6:19

சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக, சேலம் ஆத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 பேரிடம், போலி பணி நியமன உத்தரவு கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்து, தனியார் பஸ் கண்டக்டர் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஞானவேல் (35). அவர், 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு, கல்லேரிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர், ஞானவேல் மற்றும் ஜெகநாதன் மகன் முருகன் (40) ஆகியோரிடம், தனக்கு தெரிந்த ஒருவர், ரயில்வே துறையில் வேலை வாங்கி தருகிறார் என, தெரிவித்துள்ளார்.அதையடுத்து, தலைவாசல் அருகே பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த ஜெகராஜ் என்பவர், சீலியம்பட்டி ஞானவேல், முருகனை அணுகி ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முருகன், ஞானவேலிடம் பணி நியமனத்துக்கு கண் மருத்துவரிடம் சான்று பெற்று வரும்படி தெரிவித்ததால், ஆத்தூரில் மருத்துவ சான்று பெற்று கொடுத்துள்ளனர்.

பின், கடந்த 2008ம் ஆண்டு, சேலம் ரயில்வே கோட்டத்தில், ஹெல்பர், ஸ்வீப்பர் பணிகளுக்கான பணி நியமன உத்தரவினை, ஜெகராஜ் வழங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தலா, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, நான்கு பணி நியமன உத்தரவுகள் அடுத்தடுத்து தேதிகள் குறிப்பிட்டு வழங்கியுள்ளார்.இந்த பணி நியமன உத்தரவுகளுடன், முருகன் மற்றும் ஞானவேல், ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளை அணுகி கேட்டுள்ளனர். அப்போது, "போலி'யான பணி நியமன உத்தரவு எனவும், இவற்றை சேலம் ரயில்வே கோட்டத்தில் கொடுத்தால் சிறையில் தள்ளிவிடுவர் எனவும், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.அதைகேட்டு அதிர்ச்சிக்குள்ளான இருவரும், ஜெகராஜி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, வேலை வாங்கி தருவதாக வாங்கிய, 90 ஆயிரம் ரூபாயை, 2010ம் ஆண்டு ஃபிப்., 25ம் தேதிக்குள் தருவதாக, ஜெகராஜ் உறுதியளித்து ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.ஆனால், இதுநாள் வரை பணம் திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட நபர்கள், சேலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இதனிடையே, கடந்த 2008ல், சேலம் ரயில்வே கோட்டத்தில், ஆத்தூர் முருகன், ஞானவேல், கூத்தையம்மாள், ராமமூர்த்தி உள்பட, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, மேட்டூர், இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஓசூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, சிதம்பரம், பெரம்பலூர், தர்மபுரி, திருச்சி, திருமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 62 நபர்களிடம், ரயில்வே வேலை வாங்கி தருவதாக, "போலி' பணி நியமன உத்தரவு கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக "திடுக்கிடும்' தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த ஞானவேல், முருகனின் தந்தை ஜெகநாதன் ஆகியோர் கூறியதாவது:தலைவாசல் பட்டுத்துறையை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் ஜெகராஜ் என்பவர், சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி, நாங்களும் தலா, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தபோது, பணி நியமன உத்தரவு கொடுத்தார். சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம், பணி உத்தரவு கொடுத்தபோது தான் "போலி'யான உத்தரவு என்பது தெரிந்தது.இதேபோல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 நபர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். பணத்தை திருப்பி தருவதாக, ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கொடுத்த ஜெகராஜ், சில மாதங்களாக தலைமறைவாகி விட்டார். ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
» வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum