Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி
Page 1 of 1
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி
சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக, சேலம் ஆத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 பேரிடம், போலி பணி நியமன உத்தரவு கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்து, தனியார் பஸ் கண்டக்டர் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஞானவேல் (35). அவர், 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு, கல்லேரிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர், ஞானவேல் மற்றும் ஜெகநாதன் மகன் முருகன் (40) ஆகியோரிடம், தனக்கு தெரிந்த ஒருவர், ரயில்வே துறையில் வேலை வாங்கி தருகிறார் என, தெரிவித்துள்ளார்.அதையடுத்து, தலைவாசல் அருகே பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த ஜெகராஜ் என்பவர், சீலியம்பட்டி ஞானவேல், முருகனை அணுகி ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முருகன், ஞானவேலிடம் பணி நியமனத்துக்கு கண் மருத்துவரிடம் சான்று பெற்று வரும்படி தெரிவித்ததால், ஆத்தூரில் மருத்துவ சான்று பெற்று கொடுத்துள்ளனர்.
பின், கடந்த 2008ம் ஆண்டு, சேலம் ரயில்வே கோட்டத்தில், ஹெல்பர், ஸ்வீப்பர் பணிகளுக்கான பணி நியமன உத்தரவினை, ஜெகராஜ் வழங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தலா, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, நான்கு பணி நியமன உத்தரவுகள் அடுத்தடுத்து தேதிகள் குறிப்பிட்டு வழங்கியுள்ளார்.இந்த பணி நியமன உத்தரவுகளுடன், முருகன் மற்றும் ஞானவேல், ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளை அணுகி கேட்டுள்ளனர். அப்போது, "போலி'யான பணி நியமன உத்தரவு எனவும், இவற்றை சேலம் ரயில்வே கோட்டத்தில் கொடுத்தால் சிறையில் தள்ளிவிடுவர் எனவும், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.அதைகேட்டு அதிர்ச்சிக்குள்ளான இருவரும், ஜெகராஜி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, வேலை வாங்கி தருவதாக வாங்கிய, 90 ஆயிரம் ரூபாயை, 2010ம் ஆண்டு ஃபிப்., 25ம் தேதிக்குள் தருவதாக, ஜெகராஜ் உறுதியளித்து ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.ஆனால், இதுநாள் வரை பணம் திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட நபர்கள், சேலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இதனிடையே, கடந்த 2008ல், சேலம் ரயில்வே கோட்டத்தில், ஆத்தூர் முருகன், ஞானவேல், கூத்தையம்மாள், ராமமூர்த்தி உள்பட, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, மேட்டூர், இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஓசூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, சிதம்பரம், பெரம்பலூர், தர்மபுரி, திருச்சி, திருமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 62 நபர்களிடம், ரயில்வே வேலை வாங்கி தருவதாக, "போலி' பணி நியமன உத்தரவு கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக "திடுக்கிடும்' தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த ஞானவேல், முருகனின் தந்தை ஜெகநாதன் ஆகியோர் கூறியதாவது:தலைவாசல் பட்டுத்துறையை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் ஜெகராஜ் என்பவர், சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி, நாங்களும் தலா, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தபோது, பணி நியமன உத்தரவு கொடுத்தார். சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம், பணி உத்தரவு கொடுத்தபோது தான் "போலி'யான உத்தரவு என்பது தெரிந்தது.இதேபோல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 நபர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். பணத்தை திருப்பி தருவதாக, ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கொடுத்த ஜெகராஜ், சில மாதங்களாக தலைமறைவாகி விட்டார். ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
பின், கடந்த 2008ம் ஆண்டு, சேலம் ரயில்வே கோட்டத்தில், ஹெல்பர், ஸ்வீப்பர் பணிகளுக்கான பணி நியமன உத்தரவினை, ஜெகராஜ் வழங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தலா, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, நான்கு பணி நியமன உத்தரவுகள் அடுத்தடுத்து தேதிகள் குறிப்பிட்டு வழங்கியுள்ளார்.இந்த பணி நியமன உத்தரவுகளுடன், முருகன் மற்றும் ஞானவேல், ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளை அணுகி கேட்டுள்ளனர். அப்போது, "போலி'யான பணி நியமன உத்தரவு எனவும், இவற்றை சேலம் ரயில்வே கோட்டத்தில் கொடுத்தால் சிறையில் தள்ளிவிடுவர் எனவும், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.அதைகேட்டு அதிர்ச்சிக்குள்ளான இருவரும், ஜெகராஜி வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, வேலை வாங்கி தருவதாக வாங்கிய, 90 ஆயிரம் ரூபாயை, 2010ம் ஆண்டு ஃபிப்., 25ம் தேதிக்குள் தருவதாக, ஜெகராஜ் உறுதியளித்து ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.ஆனால், இதுநாள் வரை பணம் திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட நபர்கள், சேலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இதனிடையே, கடந்த 2008ல், சேலம் ரயில்வே கோட்டத்தில், ஆத்தூர் முருகன், ஞானவேல், கூத்தையம்மாள், ராமமூர்த்தி உள்பட, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, மேட்டூர், இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஓசூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, சிதம்பரம், பெரம்பலூர், தர்மபுரி, திருச்சி, திருமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 62 நபர்களிடம், ரயில்வே வேலை வாங்கி தருவதாக, "போலி' பணி நியமன உத்தரவு கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக "திடுக்கிடும்' தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் சீலியம்பட்டியை சேர்ந்த ஞானவேல், முருகனின் தந்தை ஜெகநாதன் ஆகியோர் கூறியதாவது:தலைவாசல் பட்டுத்துறையை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் ஜெகராஜ் என்பவர், சேலம் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி, நாங்களும் தலா, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தபோது, பணி நியமன உத்தரவு கொடுத்தார். சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம், பணி உத்தரவு கொடுத்தபோது தான் "போலி'யான உத்தரவு என்பது தெரிந்தது.இதேபோல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 62 நபர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் கொடுத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். பணத்தை திருப்பி தருவதாக, ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கொடுத்த ஜெகராஜ், சில மாதங்களாக தலைமறைவாகி விட்டார். ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கார் வாங்கித் தருவதாக ஏமாற்றியவர் கம்பி எண்ணுகிறார்
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
» வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
» வெளி நாட்டு வேலை பெற்று தருவதாக கூறி ஆபாச படம் எடுத்த கொடுமை ஜாக்கிறதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|