Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
எதிர்கால வாழ்க்கைக்கு இன்சூரன்ஸ் போடும் கைதிகள்
3 posters
Page 1 of 1
எதிர்கால வாழ்க்கைக்கு இன்சூரன்ஸ் போடும் கைதிகள்
நாட்டிலேயே முதல் முதலாக சிறை கைதிகளுக்கான இன்சூரன்ஸ் திட்டம் திகார் சிறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பற்றி திகார் சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டிலேயே மிகப் பெரிய சிறையான திகார் சிறையில் மொத்தம் 12,500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1000, பேரை தேர்வு செய்து அவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தை அமெரிக்காவின் மாக்ஸ் நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேரும் கைதிகள் அதற்காக மாதம் ஸி400 செலுத்த வேண்டும். இந்த தொகையை 3 மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதத்துக்கு ஒரு முறையோ செலுத்தலாம்.
கைதிகளின் திறமைக்கேற்ப சிறைச்சாலையில் வேலை கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைதிகள் சுமார் 40,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். எனவே மாதம் ஸி400 தவணை தொகை செலுத்துவதில் அவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.
ஒரு வேளை அவர்களால் அந்த தவணை தொகையை, கட்ட முடியாவிட்டால், சிறைக்கைதிகளுக்கான நல நிதியில் இருந்து கடனாக பெற்று தவணை தொகையை கட்டவும் ஏற்பாடு செய்யப்படும். பிறகு அந்த கடன் தொகையை வேலை செய்து மாதாமாதம் கழிக்கலாம். கைதிகளிடம் இந்த இன்சூரன்ஸ் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘எதிர்கால வாழ்க்கைக்கு சேமிக்க முடிவதுடன் சிறையில் இருந்தபடியே வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றவும் முடிகிறது. அத்துடன் எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கைதிகள் கருதுகின்றனர்.
சிறையில் இருக்கும்போதே அவர்கள் திருந்தி மனதுக்கு பிடித்த வேலை செய்து பழகி விடுவதால் விடுதலையாகி சென்றதும் வெளி உலகில் எளிதில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
இந்த திட்டம் பற்றி திகார் சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டிலேயே மிகப் பெரிய சிறையான திகார் சிறையில் மொத்தம் 12,500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1000, பேரை தேர்வு செய்து அவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தை அமெரிக்காவின் மாக்ஸ் நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேரும் கைதிகள் அதற்காக மாதம் ஸி400 செலுத்த வேண்டும். இந்த தொகையை 3 மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதத்துக்கு ஒரு முறையோ செலுத்தலாம்.
கைதிகளின் திறமைக்கேற்ப சிறைச்சாலையில் வேலை கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைதிகள் சுமார் 40,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். எனவே மாதம் ஸி400 தவணை தொகை செலுத்துவதில் அவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.
ஒரு வேளை அவர்களால் அந்த தவணை தொகையை, கட்ட முடியாவிட்டால், சிறைக்கைதிகளுக்கான நல நிதியில் இருந்து கடனாக பெற்று தவணை தொகையை கட்டவும் ஏற்பாடு செய்யப்படும். பிறகு அந்த கடன் தொகையை வேலை செய்து மாதாமாதம் கழிக்கலாம். கைதிகளிடம் இந்த இன்சூரன்ஸ் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘எதிர்கால வாழ்க்கைக்கு சேமிக்க முடிவதுடன் சிறையில் இருந்தபடியே வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றவும் முடிகிறது. அத்துடன் எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கைதிகள் கருதுகின்றனர்.
சிறையில் இருக்கும்போதே அவர்கள் திருந்தி மனதுக்கு பிடித்த வேலை செய்து பழகி விடுவதால் விடுதலையாகி சென்றதும் வெளி உலகில் எளிதில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Re: எதிர்கால வாழ்க்கைக்கு இன்சூரன்ஸ் போடும் கைதிகள்
கைதிகளின் திறமைக்கேற்ப சிறைச்சாலையில் வேலை கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைதிகள் சுமார் 40,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். எனவே மாதம் ஸி400 தவணை தொகை செலுத்துவதில் அவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.
ஆஹா மாமியார் வீட்டில் இருந்தே இப்படியா அப்படின்னா இன்னும் அங்க போக எத்தனை பேர் ரெடியோ
ஆஹா மாமியார் வீட்டில் இருந்தே இப்படியா அப்படின்னா இன்னும் அங்க போக எத்தனை பேர் ரெடியோ
Re: எதிர்கால வாழ்க்கைக்கு இன்சூரன்ஸ் போடும் கைதிகள்
திஹார்ல மினிஸ்டர் லாம் உள்ளே போன வுடனே என்னன்னா சலுகைகள்லாம் வருது பாருங்க.. !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எதிர்கால வாழ்க்கைக்கு இன்சூரன்ஸ் போடும் கைதிகள்
சொல்லுங்களேன் என்னன்னு கேட்போம்யாதுமானவள் wrote:திஹார்ல மினிஸ்டர் லாம் உள்ளே போன வுடனே என்னன்னா சலுகைகள்லாம் வருது பாருங்க.. !
Similar topics
» ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் 26% பங்குகளை விற்க ஐ.ஆர்.டி.ஏ., அனுமதி
» ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'!
» இன்சூரன்ஸ் எடுத்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 வேலைகள்
» மும்பையில் கட்டியுள்ள புதிய பங்களாவை ரூ.100 கோடிக்கு சச்சின் டெண்டுல்கர் இன்சூரன்ஸ் செய்தார்
» மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு...!
» ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'!
» இன்சூரன்ஸ் எடுத்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 வேலைகள்
» மும்பையில் கட்டியுள்ள புதிய பங்களாவை ரூ.100 கோடிக்கு சச்சின் டெண்டுல்கர் இன்சூரன்ஸ் செய்தார்
» மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|