Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
வெளிநாட்டுக்கு பறந்த சோனா
2 posters
Page 1 of 1
வெளிநாட்டுக்கு பறந்த சோனா
கடந்த
பத்து நாள் போராட்டத்தை ஒரே இரவில் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார் சோனா.
அதெப்படி என்று கேட்பவர்களுக்கு ஒற்றை வரியில் பதிலளிக்க வேண்டும்
என்றால்... "இதுதான்டா போலீஸ்!" பத்திரிகையாளர்கள் முன்பு வந்து சரண்
என்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது நான் மூன்று கேள்விகள்
கேட்பேன். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். முதல் கேள்வி, என்னை நீ
தொடக் கூடாத இடத்தில் தொட்டது உண்மையா? ரெண்டு நீ என் தொடை மேலே கையை வைக்க
வந்தது உண்மையா? மூணாவது கேள்வி ஏய்... உன் ரேட் என்னடின்னு கேட்டது
உண்மையா? இது மூணுக்கும் அவர் பதில் சொல்லிட்டு அப்புறம் மன்னிப்பு
கேட்கணும். அப்புறம்தான் கேஸ் வாபஸ் வாங்கப்படும் என்றார். ஆனால் நேற்று
மாலை ஆறு மணிக்கு தி.நகரிலிருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றார் சோனா.
அங்கு என்ன அட்வைசிக்கப்பட்டாரோ? அன்றிரவே தான் சரணை மன்னித்துவிட்டதாக
பத்திரிகையாளர்களுக்கு செய்தி கொடுத்துவிட்டார். கடிதம் மூலம் இந்த
மன்னிப்பை கோரியிருக்கிறாராம் சரண். இன்று இரவு வெளிநாட்டுக்கு
கிளம்புகிறார் சோனா. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அதை தணிக்கும்
பொருட்டுதான் இந்த பயணம். அப்படியே ஆந்திராவில் ஒரு படத்தின்
படப்பிடிப்பில் கலந்து கொண்டு பதினைந்து நாட்கள் கழித்துதான் சென்னை
திரும்புவேன் என்று நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார். 'காயமே இது
பொய்யடா' என்பதற்கு சோனா சொன்ன இன்னொரு பதில்தான் நல்ல எக்ஸாம்பிள். நானும்
சரணும் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். பழசையெல்லாம் மறந்துட்டோம். போவதற்கு முன்
நிருபர்களிடம் பேசிய சோனா, மனசே சரியில்ல. எதையும் வெளிப்படையா பேச முடியாத
நிலை. நான் எல்லாவற்றையும் மறந்துட்டேன். கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டில்
இருந்து மனசை தேத்திக்கிட்ட பிறகு வரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன்,"
என்றார் சோகமாக. காத்து போனதுக்கப்புறம் பறக்கிற பலூன் இதுதாங்க.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டுக்கு பறந்த சோனா
கடிதம் மூலம் இந்த
மன்னிப்பை கோரியிருக்கிறாராம் சரண். இன்று இரவு வெளிநாட்டுக்கு
கிளம்புகிறார் சோனா. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அதை தணிக்கும்
பொருட்டுதான் இந்த பயணம்.
ஹா ஹா ஹா சோனா சோபனமா
மன்னிப்பை கோரியிருக்கிறாராம் சரண். இன்று இரவு வெளிநாட்டுக்கு
கிளம்புகிறார் சோனா. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். அதை தணிக்கும்
பொருட்டுதான் இந்த பயணம்.
ஹா ஹா ஹா சோனா சோபனமா
Similar topics
» ‘ஆள விடுங்கப்பா’ வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நித்தியானந்தா…
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
» சொந்த செலவில் சூனியம் வைக்கும் சோனா
» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
» மதுரையில் பறந்த மீன்கொடியை
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
» சொந்த செலவில் சூனியம் வைக்கும் சோனா
» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
» மதுரையில் பறந்த மீன்கொடியை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|