சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது-
by rammalar Today at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

எந்த அமலும் வீணாகாது Khan11

எந்த அமலும் வீணாகாது

4 posters

Go down

எந்த அமலும் வீணாகாது Empty எந்த அமலும் வீணாகாது

Post by ADNAN Sun 9 Oct 2011 - 11:44

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,

“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும்
செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம்
நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.”(திருமறை 18:30)

விளக்கவுரை:
சில சமயம் நமக்கு நாம் செய்கின்ற அமல்களால் நேரம் வீணாவதைத் தவிர
வேறெதுவும் பயனில்லை என்றே தோன்றும். உதாரணத்திற்கு நீங்கள் யாரேனும் ஒரு
முஸ்லிமல்லாதவருக்கு தாவாஹ் (இஸ்லாமிய அழைப்புப் பணி) செய்கின்றீர்கள்
என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் அந்த மனிதரிடம்
காணாமல் போகலாம் அல்லது அவர் அத்தனை காலமும் செவிமடுக்காதவரைப் போன்றே
தோன்றலாம். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில், அல்லாஹ்வின்
முன் எண்ணிக்கை பெரிதல்ல, நிய்யத்துதான் முக்கியம். வெற்றி என்பது
நேர்மையான நிய்யத்தைக் கொண்டே வரும். தவிர உங்கள் அமல் வீணும் ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,” என்னை வானுலகிர்கு கொண்டு
செல்லும்போது நான் ஒரு நபியினை கண்டேன், அவருடன் பத்து பேர் மட்டுமே
(ந‌ம்பிக்கையாளர்கள்) இருந்தனர்; ஒரு நபியுடன் ஐந்து பேர் மட்டுமே, ஒரு
நபியுடன் இரண்டு பேர் மட்டுமே, இன்னும் சில நபிமார்களுடன் ஒரே ஒரு
நம்பிக்கையாளனும், இன்னும் சில நபிமார்கள் ஒரு நம்பிக்கையாளன் கூட தம்முடன்
இல்லாத நிலையில் இருந்தனர்.” இந்த ஹதீத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள
வேண்டியது என்னவென்றால் அந்த நபிமார்கள் தோல்வியடையவில்லை, மாறாக அவர்களின்
மக்கள்தாம் அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர். இதுபோலவே
அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா உங்களின் எந்த அமலையும் வீணாக விடமாட்டான். மாறாக,
உங்களின் முயற்சிகளுக்கு அதற்குரிய கூலியைவிட மேலான‌தையே தருவான்.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 18:32

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by gud boy Mon 10 Oct 2011 - 18:47

:”@: ##*
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by *சம்ஸ் Mon 10 Oct 2011 - 21:00

பகிர்விற்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum