சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது-
by rammalar Today at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா Khan11

மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா

3 posters

Go down

மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா Empty மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா

Post by யாதுமானவள் Tue 1 Nov 2011 - 8:07

டெல்லி: இன்னும் 3 அல்லது 4 நாட்களில் எனது மெளன விரத்தை முடித்து கொண்டு ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என அன்னா ஹசாரே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டெல்லியில் அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் மூலம் மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 16ம் தேதியில் இருந்து அன்னா ஹசாரே மெளன விரதம் இருந்து வருகிறார். இதனால் தனது கருத்துகளை இணையதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இது குறித்து காந்தியவாதி அன்னா ஹசாரே தனது இணையதள பக்கத்தில் கூறியதாவது, எனது அன்பான சகோதர சகோதரிகளே, எனது மெளன விரதத்தை முடித்து கொள்ளும் எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனது இணையதள பக்கத்தை தினமும் உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் படிக்கின்றனர். இன்னும் 3 முதல் 4 நாட்களில் எனது மெளன விரத்தை முடித்துக் கொண்டு, விரைவில் மக்களுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

நாட்டில் ஊழலை ஒழிக்கும் எனது போராட்டம் மூலம் உலகமெங்கும் உள்ள இளைஞர், வேலை செய்பவர்கள், பள்ளி குழந்தைகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களின் அறிமுகம் கிடைத்ததுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும் வகையி்ல் நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

அப்போது ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த மக்களை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன். இதற்காக எனது மெளன விரத்தை விரைவில் முடித்து கொண்டு, பல மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் கலந்து ஆலோசிப்பேன்.

நாட்டின் பல தரப்பு மக்களை சந்திப்பதன் மூலம் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தேவையான சக்தி மேலும் அதிகரிக்கும். இந்த சுற்றுப்பயணம் மூலம் என் நாட்டு மக்களில் ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் என்னோடு இணைந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

வேட்பாளர்களை நீக்குவது மற்றும் திரும்ப அழைக்கும் கோரிக்கையை தொடர்ந்து முன்வைப்பேன். இந்த சுற்றுப்பயணம் மூலம் கடந்த முறையை காட்டிலும் அதிக ஆதரவை பெற முடியும் என நம்புகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா Empty Re: மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Nov 2011 - 13:08

இதுவே வேலையாகிவிட்டது தீர்வு எதையும் காணவில்லை


மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா Empty Re: மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 13:14

இந்த இவர் சொல்லட்டும் அவரு எவரு இடமும் எதுவும் எந்த தேவையும் இல்லை எனக்கு நானு சும்மாதான் மக்களுக்கும் நாட்டுக்கும் மட்டுமே இத்தனையும் செய்கிறேன் என்று ஹாசாரே கூறுவாரா..........................
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா Empty Re: மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» அன்னா எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்: ராம்லீலா மைதானத்தில் அதிரடிபடை குவிப்பு
» உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை
» காதோடு பேசுவேன்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum