Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
2 posters
Page 1 of 1
ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
ரஜினி நடித்த ‘சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படம் ‘கோச்சடையான்’ என்ற பெயரில் புதிய படமாக உருவாகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகளில் அனிமேஷன் சர்க்கப்பட்டு ‘3டி’ தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படம் வரும் ஆகஸ்ட்டில் ரிலீசாகிறது.
இதற்கு பிறகு ‘ராணா’ ஷூட்டிங் தொடங்குகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ராணா’ படம் அறிவிக்கப்பட்டது. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனது. கடந்த ஏப்ரலில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார். குறைந்தபட்சம் 6 மாதமாவது ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி இருந்தனர்.
‘ராணா’ சரித்திர பின்னணியுள்ள படம் என்பதால் குதிரை ஏற்றம், வாள் சண்டை உள்ளிட்ட காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அவரை ரிஸ்க்கான பணிகளில் ஈடுபடுத்த இயக்குனர் ரவிகுமார் விரும்பவில்லை. இதற்கிடையில், ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா ஏற்கனவே ‘3டி’ தொழில்நுட்பத்தில் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற அனிமேஷன் படம் இயக்கி வந்தார். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. இப்படத்தின் ஸ்கிரிப்ட், இயக்கம் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை இயக்குனர் ரவிகுமாரிடம் ஒப்படைத்திருந்தார் ரஜினி. இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை கருதி ‘ராணா’ ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனதால் ஹீரோயின் தீபிகா படுகோன் அதிருப்தி அடைந்தார். நேற்று அவர் அளித்த பேட்டியில் ‘ராணா ஷூட்டிங் பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. கால்ஷீட்டும் கேட்கவில்லை’ என்று கூறியதுடன் வரிசையாக இந்தி படங்களில் நடிப்பதால் ராணாவில் இருந்து விலகும் முடிவையும் அறிவித்தார். இது ராணா குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘கோச்சடையான்’ என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து பின்னர் அனிமேஷன் சேர்த்து ’3டி’ படமாக இது உருவாகிறது.
‘சுல்தான் தி வாரியர்’ படத்துக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்று நடித்த காட்சிகளை சவுந்தர்யா படமாக்கி இருந்தார். பின்னர் அனிமேஷன் சேர்த்து ‘3டி’யாக மாற்றப்பட்டது. இதன் திரைக்கதையை ரவிகுமார் மாற்றி அமைத்ததால் ரஜினி நடிக்க வேண்டிய சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சவுந்தர்யா இயக்கத்திலேயே உருவாகும் ‘கோச்சடையான்’ படத்தை வரும் ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு ராணாவில் ரஜினி நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும் சவுந்தர்யாவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பிறகு ‘ராணா’ ஷூட்டிங் தொடங்குகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ராணா’ படம் அறிவிக்கப்பட்டது. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனது. கடந்த ஏப்ரலில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார். குறைந்தபட்சம் 6 மாதமாவது ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி இருந்தனர்.
‘ராணா’ சரித்திர பின்னணியுள்ள படம் என்பதால் குதிரை ஏற்றம், வாள் சண்டை உள்ளிட்ட காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அவரை ரிஸ்க்கான பணிகளில் ஈடுபடுத்த இயக்குனர் ரவிகுமார் விரும்பவில்லை. இதற்கிடையில், ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா ஏற்கனவே ‘3டி’ தொழில்நுட்பத்தில் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற அனிமேஷன் படம் இயக்கி வந்தார். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. இப்படத்தின் ஸ்கிரிப்ட், இயக்கம் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை இயக்குனர் ரவிகுமாரிடம் ஒப்படைத்திருந்தார் ரஜினி. இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை கருதி ‘ராணா’ ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனதால் ஹீரோயின் தீபிகா படுகோன் அதிருப்தி அடைந்தார். நேற்று அவர் அளித்த பேட்டியில் ‘ராணா ஷூட்டிங் பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. கால்ஷீட்டும் கேட்கவில்லை’ என்று கூறியதுடன் வரிசையாக இந்தி படங்களில் நடிப்பதால் ராணாவில் இருந்து விலகும் முடிவையும் அறிவித்தார். இது ராணா குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘கோச்சடையான்’ என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து பின்னர் அனிமேஷன் சேர்த்து ’3டி’ படமாக இது உருவாகிறது.
‘சுல்தான் தி வாரியர்’ படத்துக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்று நடித்த காட்சிகளை சவுந்தர்யா படமாக்கி இருந்தார். பின்னர் அனிமேஷன் சேர்த்து ‘3டி’யாக மாற்றப்பட்டது. இதன் திரைக்கதையை ரவிகுமார் மாற்றி அமைத்ததால் ரஜினி நடிக்க வேண்டிய சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சவுந்தர்யா இயக்கத்திலேயே உருவாகும் ‘கோச்சடையான்’ படத்தை வரும் ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு ராணாவில் ரஜினி நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும் சவுந்தர்யாவும் தெரிவித்துள்ளனர்.
Re: ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
என்னப்பா இது கால்சீட் கொடுத்துவிட்டு காலமெல்லாம் காத்திருக்க வேண்டுமா என்ன போனியாக வேண்டாமா ..என்ன இதில் வருத்தம் நண்பருக்கு கொஞ்சம் ஜொள்ளுக்கு சான்ஷ் போச்சு அவ்வளவுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
jasmin wrote:என்னப்பா இது கால்சீட் கொடுத்துவிட்டு காலமெல்லாம் காத்திருக்க வேண்டுமா என்ன போனியாக வேண்டாமா ..என்ன இதில் வருத்தம் நண்பருக்கு கொஞ்சம் ஜொள்ளுக்கு சான்ஷ் போச்சு அவ்வளவுதான்
@. @. :”@: :”@:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|