Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை
3 posters
Page 1 of 1
சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை
மடிப்பாக்கம் சக்தி நகர் எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (34). இவர் கடந்த 21ம் தேதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கொடுத்த புகார் மனுவில், “என் மனைவி ஜமுனா கலாதேவியை (29), சினிமா பாடலாசிரியர் சினேகன் கடத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
தகாத செயலில் ஈடுபடுகிறார். அதனால் என் மனைவியை போலீசார் மீட்டு தர வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார், பாடலாசிரியர் சினேகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரபாகரனின் மனைவி ஜமுனா கலாதேவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது கணவர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகு பிரபாகரன் எந்த வேலைக்கும் செல்லவில்லை. வேளச்சேரியில் நடனப்பள்ளி நடத்தி குடும்பத்தை நடத்தி வந்தேன். அந்த நடனப்பள்ளி திறப்பு விழாவுக்கு பாடலாசிரியர் சினேகன் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு அறிமுகமானார்.
பின்னர் அவர் நடிக்கும் “உயர்திரு 420” படத்தில் என்னை உதவி இயக்குனராக சேரும்படி என் கணவர்தான் கூறினார். அதன் பிறகுதான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அவருக்கு நடனப் பயிற்சி அளித்தேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. பிரபாகரன் என்னை கொடுமைப்படுத்தினார். அதை என்னால் தாங்க முடியவில்லை. நான் நடனப் பள்ளியில் பெண்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும்போது பிரபாகரன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வந்து எங்களை பார்த்து கிண்டல் செய்வார்.
ஒரு சைக்கோ போல நடந்து கொள்வார். இந்நிலையில்தான் “உயர்திரு 420” பட சூட்டிங் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தேன். அவரிடம் சொல்லி விட்டுதான் சென்றேன். ஆனால் நான் திரும்பி வந்த பிறகு என்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்.
இதனால் மிகுந்த மன வருத்தத்துடன் மகளை அழைத்து கொண்டு கிண்டியில் உள்ள எனது தாய் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்று விட்டேன். பின்னர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் அனுப்ப வில்லை.
மகளை பார்ப்பதற்காக எனது தாய் வீட்டிற்கு வந்தார். மகளை அவருடைய மடிப்பாக்கம் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் எனக்கு போன் செய்து, “இனிமேல் மகள் என்னுடன்தான் இருப்பாள், அவளை அனுப்ப மாட்டேன்“ என்றார். இதுபற்றி கடந்த 10ம்தேதி மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் அவர் கொடுத்துள்ள பொய் புகார் குறித்து மட்டும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சினேகனுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னை யாரும் கடத்தவில்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. பொய் புகார் கொடுத்த பிரபாகரன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகாத செயலில் ஈடுபடுகிறார். அதனால் என் மனைவியை போலீசார் மீட்டு தர வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார், பாடலாசிரியர் சினேகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரபாகரனின் மனைவி ஜமுனா கலாதேவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது கணவர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகு பிரபாகரன் எந்த வேலைக்கும் செல்லவில்லை. வேளச்சேரியில் நடனப்பள்ளி நடத்தி குடும்பத்தை நடத்தி வந்தேன். அந்த நடனப்பள்ளி திறப்பு விழாவுக்கு பாடலாசிரியர் சினேகன் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு அறிமுகமானார்.
பின்னர் அவர் நடிக்கும் “உயர்திரு 420” படத்தில் என்னை உதவி இயக்குனராக சேரும்படி என் கணவர்தான் கூறினார். அதன் பிறகுதான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அவருக்கு நடனப் பயிற்சி அளித்தேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. பிரபாகரன் என்னை கொடுமைப்படுத்தினார். அதை என்னால் தாங்க முடியவில்லை. நான் நடனப் பள்ளியில் பெண்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும்போது பிரபாகரன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வந்து எங்களை பார்த்து கிண்டல் செய்வார்.
ஒரு சைக்கோ போல நடந்து கொள்வார். இந்நிலையில்தான் “உயர்திரு 420” பட சூட்டிங் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தேன். அவரிடம் சொல்லி விட்டுதான் சென்றேன். ஆனால் நான் திரும்பி வந்த பிறகு என்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்.
இதனால் மிகுந்த மன வருத்தத்துடன் மகளை அழைத்து கொண்டு கிண்டியில் உள்ள எனது தாய் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்று விட்டேன். பின்னர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் அனுப்ப வில்லை.
மகளை பார்ப்பதற்காக எனது தாய் வீட்டிற்கு வந்தார். மகளை அவருடைய மடிப்பாக்கம் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் எனக்கு போன் செய்து, “இனிமேல் மகள் என்னுடன்தான் இருப்பாள், அவளை அனுப்ப மாட்டேன்“ என்றார். இதுபற்றி கடந்த 10ம்தேதி மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் அவர் கொடுத்துள்ள பொய் புகார் குறித்து மட்டும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சினேகனுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னை யாரும் கடத்தவில்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. பொய் புகார் கொடுத்த பிரபாகரன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Re: சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை
பஞ்சயும் நெருப்பயும் பழகவிட்டுடு இப்ப அய்யய்யோ பத்திகிச்சு பத்திகிச்சுன்னு அழுதா எப்படி .. நாம் கட்ட பஞ்சாயத்து செஞ்சா நல்ல முடிவு சொல்லலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை
@. @.jasmin wrote:பஞ்சயும் நெருப்பயும் பழகவிட்டுடு இப்ப அய்யய்யோ பத்திகிச்சு பத்திகிச்சுன்னு அழுதா எப்படி .. நாம் கட்ட பஞ்சாயத்து செஞ்சா நல்ல முடிவு சொல்லலாம்
Similar topics
» ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை
» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
» பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
» இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
» சங்கரராமன் கொலையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை- ஜெயேந்திரர்
» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
» பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
» இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
» சங்கரராமன் கொலையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை- ஜெயேந்திரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|