Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
Page 1 of 1
குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
குழந்தைக்குக் காது கேட்பதை முதல் நாளிலேயே தெரிந்து கொள்ளலாம். குழந்தையின் அருகில் சப்தம் ஏற்படுத்தினால், அசைந்து கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று சப்தம் கேட்கும் திசையில் திரும்பிக் கண்ணை விரித்துப் பார்க்கும். அதை வைத்து காது கேட்பதை அறிந்து கொள்ளலாம்.
எனது காலின் அடிப்பகுதியில் குதிகால் மற்றும் பாதத்தின் முன் பக்கம் இரண்டு பக்கங்களிலும் எப்போதும் ஆழமானதாக வெடிப்புகளும், புண்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் நடக்கக் கூட முடியவில்லை. எத்தனையோ தோல் மருத்துவர்களைப் பார்த்துவிட்டேன். சித்த மருத்துவம் பார்த்துவிட்டேன். நோய் குணமாகவில்லை. என்ன செய்யலாம்? வெவ்வேறு செருப்புகளையும் மாற்றிவிட்டேன். பலனில்லை. நீங்கள் தான் எனக்குத் துணை.
இந்த நோயை வெர்னர் நோய் என்று கூறுவார்கள். இந்நோய் உடையவர்களின் தோல் மெழுகுத் தன்மையுடையதாகி, செதில்கள் போல் மாறி விடும். தோலின் அடிப்பகுதியாக உள்ள பஞ்சு போன்ற திசு கரைந்து மறைந்து விடும். இதனால், அடிப்பாதத் தோல் நேரடியாக எலும்போடு தொடர்புடையதாக அமைகிறது. ஒரு சிறு அடி கூட எலும்பின் அழுத்தத்தால் புண் ஏற்படுத்தி வலியைக் கொடுக்கும். இப்புண் நேரடியாக எலும்போடு தொடர்புடைய புண்ணாக இருப்பதால், ஆறிக் குணமாவது கிடையாது. இப்புண்ணுக்கு முக்கிய காரணம், அழுத்தம். இதைக் குணப்படுத்த ஒரே வழி ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இந்நோய் உடையவர்களுக்குக் கண்பார்வைக் குறைவு ஏற்படுகிறதா என்றும், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். எனக்கு 12 வருடங்களாக மைக்ரேன் தலைவலி இருக்கிறது வேறு நோய்கள் கிடையாது. கண்ணில் குறைபாடு இல்லை. விளக்கம் தரவும்.
உங்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் தலைவலி ஏற்பட்டது என்றால், டாக்டர் ஆலோசனைப்படி புரேஜெஸ்டிரான் மருந்தால் முழு நிவாரணம் கிடைக்கும். இம்மாத்திரையைத் திருமணமான பெண்கள் கர்ப்பத் தடைக்கு உபயோகிப்பது போல் உபயோகிப்பார்கள். இன்னும் பல நல்ல மருந்துகள் எல்லாம் உண்டு. அவை எல்லாம் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் உபயோகிப்பது நல்லதல்ல.
எனது காலின் அடிப்பகுதியில் குதிகால் மற்றும் பாதத்தின் முன் பக்கம் இரண்டு பக்கங்களிலும் எப்போதும் ஆழமானதாக வெடிப்புகளும், புண்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் நடக்கக் கூட முடியவில்லை. எத்தனையோ தோல் மருத்துவர்களைப் பார்த்துவிட்டேன். சித்த மருத்துவம் பார்த்துவிட்டேன். நோய் குணமாகவில்லை. என்ன செய்யலாம்? வெவ்வேறு செருப்புகளையும் மாற்றிவிட்டேன். பலனில்லை. நீங்கள் தான் எனக்குத் துணை.
இந்த நோயை வெர்னர் நோய் என்று கூறுவார்கள். இந்நோய் உடையவர்களின் தோல் மெழுகுத் தன்மையுடையதாகி, செதில்கள் போல் மாறி விடும். தோலின் அடிப்பகுதியாக உள்ள பஞ்சு போன்ற திசு கரைந்து மறைந்து விடும். இதனால், அடிப்பாதத் தோல் நேரடியாக எலும்போடு தொடர்புடையதாக அமைகிறது. ஒரு சிறு அடி கூட எலும்பின் அழுத்தத்தால் புண் ஏற்படுத்தி வலியைக் கொடுக்கும். இப்புண் நேரடியாக எலும்போடு தொடர்புடைய புண்ணாக இருப்பதால், ஆறிக் குணமாவது கிடையாது. இப்புண்ணுக்கு முக்கிய காரணம், அழுத்தம். இதைக் குணப்படுத்த ஒரே வழி ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இந்நோய் உடையவர்களுக்குக் கண்பார்வைக் குறைவு ஏற்படுகிறதா என்றும், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். எனக்கு 12 வருடங்களாக மைக்ரேன் தலைவலி இருக்கிறது வேறு நோய்கள் கிடையாது. கண்ணில் குறைபாடு இல்லை. விளக்கம் தரவும்.
உங்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் தலைவலி ஏற்பட்டது என்றால், டாக்டர் ஆலோசனைப்படி புரேஜெஸ்டிரான் மருந்தால் முழு நிவாரணம் கிடைக்கும். இம்மாத்திரையைத் திருமணமான பெண்கள் கர்ப்பத் தடைக்கு உபயோகிப்பது போல் உபயோகிப்பார்கள். இன்னும் பல நல்ல மருந்துகள் எல்லாம் உண்டு. அவை எல்லாம் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் உபயோகிப்பது நல்லதல்ல.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
ஆயுதப் பிரசவம்
"போர்செப்ஸ்' என்ற ஆயுதத்தின் மூலம், பிறக்கப் போகும் குழந்தையின் தலையை கொக்கி போட்டு வெளியே இழுத்து எடுப்பது தான் ஆயுதப் பிரசவம் என்பது, குழந்தையின் தலை கீழே இறங்கி வந்து இருப்பினும், தாயினால் குழந்தையை வெளியே அமுக்கித் தள்ள முடியாத நிலைமையில் ஆயுதம் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதய நோய் உள்ள தாய்களுக்கு ஆயுதப் பிரசவம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் பிரசவத்தின் போது திடீரென்று குழந்தைகளின் இதயத் துடிப்பில் குறைவு ஏற்படலாம். உடனடியாகக் குழந்தையை வெளியே எடுப்பது தேவையாகிறது. போர்செப்ஸ் உபயோகித்துக் குழந்தையை உடனடியாக எடுத்து காப்பாற்ற முடியும்.
"போர்செப்ஸ்' என்ற ஆயுதத்தின் மூலம், பிறக்கப் போகும் குழந்தையின் தலையை கொக்கி போட்டு வெளியே இழுத்து எடுப்பது தான் ஆயுதப் பிரசவம் என்பது, குழந்தையின் தலை கீழே இறங்கி வந்து இருப்பினும், தாயினால் குழந்தையை வெளியே அமுக்கித் தள்ள முடியாத நிலைமையில் ஆயுதம் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதய நோய் உள்ள தாய்களுக்கு ஆயுதப் பிரசவம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் பிரசவத்தின் போது திடீரென்று குழந்தைகளின் இதயத் துடிப்பில் குறைவு ஏற்படலாம். உடனடியாகக் குழந்தையை வெளியே எடுப்பது தேவையாகிறது. போர்செப்ஸ் உபயோகித்துக் குழந்தையை உடனடியாக எடுத்து காப்பாற்ற முடியும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
கண்ணின் கருவிழியின் நடுவே வெண்மை
கண்ணின் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதை, "கேட்டராக்ட்' என்று கூறுவோம். கேட்டராக்ட் வயதானவர்களுக்குத் தான் பொதுவாக ஏற்படும். ஆனால், பிறந்த குழந்தைக்குக் கூட கேட்டராக்ட் தோன்றலாம். இம்மாதிரியான கேட்டராக்ட் தோன்றினாலும், கண்ணாடி பொருத் துவதன் மூலம் சிலருக்கு நல்ல பார்வை தெரியும். முடியவில்லை என்றால், அறுவைச் சிகிச்சை தான் செய்ய வேண்டும். ஆனால், அறுவைச் சிகிச்சை திருப்திகரமான பார்வையைக் கொடுப்பது கிடையாது. கண் மருத்துவரை அணுகவும்
கண்ணின் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதை, "கேட்டராக்ட்' என்று கூறுவோம். கேட்டராக்ட் வயதானவர்களுக்குத் தான் பொதுவாக ஏற்படும். ஆனால், பிறந்த குழந்தைக்குக் கூட கேட்டராக்ட் தோன்றலாம். இம்மாதிரியான கேட்டராக்ட் தோன்றினாலும், கண்ணாடி பொருத் துவதன் மூலம் சிலருக்கு நல்ல பார்வை தெரியும். முடியவில்லை என்றால், அறுவைச் சிகிச்சை தான் செய்ய வேண்டும். ஆனால், அறுவைச் சிகிச்சை திருப்திகரமான பார்வையைக் கொடுப்பது கிடையாது. கண் மருத்துவரை அணுகவும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
கறுப்பு மச்சம்
கறுப்பு மச்சங்கள் எல்லாம் அழகைக் கூட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் கிடையாது. மச்சத்தில் ரத்தம் வடிவதால், அது புற்று நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஆகவே, உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசியுங்கள்.
கறுப்பு மச்சங்கள் எல்லாம் அழகைக் கூட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் கிடையாது. மச்சத்தில் ரத்தம் வடிவதால், அது புற்று நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஆகவே, உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசியுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|