Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
2 posters
Page 1 of 1
தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மாணவர் அமைப்புகளுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சவால் விடுத்திருக்கும் நிலையில் அச்சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சட்டமூலம் இலவசக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூகத்தில் உணரப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சு தயாரித்து வரும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து கற்றறிந்தவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சமூகத்தில் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சட்டமூலத்தில் மாத்திரமல்ல எந்தவொரு சட்ட மூலத்திலும் நாட்டின் இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு அனுமதி அளிக்க முடியாது. கடந்த காலங்களில் கலந்துரையாடல்கள் நடத்தாமல் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட சட்டமூலங்களால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகையினால் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்காமல் அச்சட்டமூலத்தை அமைச்சரவைக்கோ பாராளுமன்றிலோ சமர்பிக்கக் கூடாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள அதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்புகளும் ஜே.வி.பி.உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சட்டமூலம் இலவசக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூகத்தில் உணரப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சு தயாரித்து வரும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து கற்றறிந்தவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சமூகத்தில் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சட்டமூலத்தில் மாத்திரமல்ல எந்தவொரு சட்ட மூலத்திலும் நாட்டின் இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு அனுமதி அளிக்க முடியாது. கடந்த காலங்களில் கலந்துரையாடல்கள் நடத்தாமல் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட சட்டமூலங்களால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகையினால் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்காமல் அச்சட்டமூலத்தை அமைச்சரவைக்கோ பாராளுமன்றிலோ சமர்பிக்கக் கூடாது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள அதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்புகளும் ஜே.வி.பி.உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
தனியார் மயமாக்கலில் நண்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது கலந்தாலோசித்தலில் தீர்வினை எட்ட வேண்டும்
Re: தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:தனியார் மயமாக்கலில் நண்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது கலந்தாலோசித்தலில் தீர்வினை எட்ட வேண்டும்
Similar topics
» லோக்பால் சட்டமூலம் நிச்சயம் நிறைவேற்றப்படும்
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» என்று வரும் – கவிதை
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» என்று வரும் – கவிதை
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|