Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை: பொலிஸாரின் புதிய பாணி
5 posters
Page 1 of 1
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை: பொலிஸாரின் புதிய பாணி
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை: பொலிஸாரின் புதிய பாணி
ராஞ்சி:
ராஞ்சியில், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் புதுமையான முறையில் அந்நகர பொலிஸார் தண்டனை அளிக்கின்றனர்.
நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகி வரும் தற்போதைய நிலையில், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால், விபத்து ஏற்படும் போது தலையில் அடிபடுவதைத் தவிர்க்கலாம். இதற்காக உள்ள சட்டத்தையும், வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, போக்குவரத்து பொலிஸார் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், வாகன ஓட்டிகளில் பெரும்பான்மையானவர்கள் அந்த அறிவுரையை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அபராதம் விதித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், அபராதம் செலுத்தத் தயங்குவதில்லை. ஆனால், ஹெல்மெட் அணிய விரும்புவதில்லை. இதனால் அவர்களை ஹெல்மெட் அணியும்படி செய்ய அந்நகர பொலிஸார் புதுமையான முறை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை ஓரம் கட்டி, அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, அதை வீடியோ படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர். பத்திரிகையிலும் பிரசுரம் செய்கின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பலர் இதை தவிர்ப்பதற்காக, ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது.
இது குறித்து பொலிஸ் கண்காணிப்பாளர் பிரசாத் கூறியதாவது:-
ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்தாலும், அதைச் செலுத்தி விடுகின்றனர். ஆனால், அவர்கள் மீண்டும் ஹெல்மெட் அணியாமலேயே வண்டி ஓட்டினர். இதனால், வண்டி ஓட்டுபவர்களை ஹெல்மெட் அணியும்படி செய்வதற்காக, அவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களிடம் பொலிஸார் கைகுவித்து, ஹெல்மெட் அணியும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
இதை வீடியோ படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும், பத்திரிகைகளில் செய்தி வரும் போதும் அவர்கள் அவமானம் அடைந்து, மனம் மாறுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்படும் இந்த மலர் மாலை சிகிச்சையால், எதிர்காலத்தில் ஹெல்மெட் அணிய மறக்க மாட்டார்கள். இவ்வாறு பொலிஸ் கண்காணிப்பாளர் கூறினார்.
ராஞ்சி:
ராஞ்சியில், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் புதுமையான முறையில் அந்நகர பொலிஸார் தண்டனை அளிக்கின்றனர்.
நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகி வரும் தற்போதைய நிலையில், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால், விபத்து ஏற்படும் போது தலையில் அடிபடுவதைத் தவிர்க்கலாம். இதற்காக உள்ள சட்டத்தையும், வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, போக்குவரத்து பொலிஸார் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், வாகன ஓட்டிகளில் பெரும்பான்மையானவர்கள் அந்த அறிவுரையை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அபராதம் விதித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், அபராதம் செலுத்தத் தயங்குவதில்லை. ஆனால், ஹெல்மெட் அணிய விரும்புவதில்லை. இதனால் அவர்களை ஹெல்மெட் அணியும்படி செய்ய அந்நகர பொலிஸார் புதுமையான முறை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை ஓரம் கட்டி, அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, அதை வீடியோ படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர். பத்திரிகையிலும் பிரசுரம் செய்கின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பலர் இதை தவிர்ப்பதற்காக, ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது.
இது குறித்து பொலிஸ் கண்காணிப்பாளர் பிரசாத் கூறியதாவது:-
ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்தாலும், அதைச் செலுத்தி விடுகின்றனர். ஆனால், அவர்கள் மீண்டும் ஹெல்மெட் அணியாமலேயே வண்டி ஓட்டினர். இதனால், வண்டி ஓட்டுபவர்களை ஹெல்மெட் அணியும்படி செய்வதற்காக, அவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களிடம் பொலிஸார் கைகுவித்து, ஹெல்மெட் அணியும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
இதை வீடியோ படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும், பத்திரிகைகளில் செய்தி வரும் போதும் அவர்கள் அவமானம் அடைந்து, மனம் மாறுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்படும் இந்த மலர் மாலை சிகிச்சையால், எதிர்காலத்தில் ஹெல்மெட் அணிய மறக்க மாட்டார்கள். இவ்வாறு பொலிஸ் கண்காணிப்பாளர் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை: பொலிஸாரின் புதிய பாணி
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஹெல்மெட் அணியாமல் வரும்
வாகன ஓட்டிகளை ஓரம் கட்டி, அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து, அதை வீடியோ
படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர். பத்திரிகையிலும்
பிரசுரம் செய்கின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பலர் இதை
தவிர்ப்பதற்காக, ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது.
நல்ல முடிவு கீப் இட் அப்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை: பொலிஸாரின் புதிய பாணி
மலர் மாலைக்காக வேண்டியே பலர் ஹெல்மெட் போடாமல் போவார்கள்.டிவி இல வரணுங்கிரதுக்காக சிலர் வருவாங்க..
மலர் மாலையை போடு கிட்டு புது மாப்பிள்ளை மாத்ரி வீட்டுக்கு போலாம்ல ..அதுக்காகவே சிலர் வருவாங்க..
மலருக்கு பதிலாக வேறேதும் இடலாம்..
மலர் மாலையை போடு கிட்டு புது மாப்பிள்ளை மாத்ரி வீட்டுக்கு போலாம்ல ..அதுக்காகவே சிலர் வருவாங்க..
மலருக்கு பதிலாக வேறேதும் இடலாம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஹெல்மெட் அணியாதவர்களுக்கு மலர்மாலை: பொலிஸாரின் புதிய பாணி
ம்ம்ஹ்ஹ்ம்ம்
போலீசு என்ன
றூம் போட்டு யோசிக்குதோ...???
போலீசு என்ன
றூம் போட்டு யோசிக்குதோ...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|