சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்  Khan11

சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்

Go down

சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்  Empty சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்

Post by *சம்ஸ் Tue 10 Jan 2012 - 6:23

கண்காணிப்பு பணிகளுக்கு சிரிய அரசு, எதிர்ப்பாளர்கள் இடையூறு
அரபு லீக் கண்காணிப்புப் பணிகளை சிரியாவில் தொடர்வதற்கு அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சிரிய வன்முறைகள் தொடர்பான அரபு லிக் கண்காணிப்புப் பணிகள் குறித்து விமர்சனங்களும், அழுத்தங்களும் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி சிரியாவில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அரபு லீக் கண்காணிப்பாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதோடு, ஒழுங்குகளுக்கு அமைய தமது கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்குக் கோரப்பட்டுள்ளது.

அதேபோன்று சிரிய அரசும், ஆயுதக் குழுக்களும் உடனடியாக வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனவும் அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.

சிறிய விவகாரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் சிரியாவில் செயற்பட்டுவரும் அரபு லீக் கண்காணிப்பாளர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் மொஹம்மட் அஹமதி முஸ்தபாவும் பங்கேற்று சிரிய நிலவரம் குறித்து விளக்கினார்.

இதன்போது சிரியாவில் பெறப்பட்ட புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் மற்றும் வரைபடங்கள் கொண்டு அவர் சிரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுக்கு விளங்கினார்.

இதில் கண்காணிப்பாளர்களின் பணிக்கு சிரிய அரசும், எதிர்தரப்புகளும் இடையூறாக செயற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்வதற்கு மேலும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும். சிரிய அரசு மற்றும் எதிர்த்தரப்பினர் கண்காணிப்பாளர்களை சுதந்திரமாக செயற்பட உதவுமாறு அரபு லீக்கிற்கு கண்காணிப்புக் குழு சமர்ப்பித்துள்ளது ஆரம்பக் கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் முரண்பாடான கருத்துகளும் வெளியாகி யுள்ளன. அதில் சிரியா மீதான அரபு லீக்கின் செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மற்றும் ஓரளவாக சர்வதேச தலையீடுகளும் சிரியாவில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

கட்டார் போன்ற நாடுகள் இந்தத் திட்டத்தை ஆதரித்துள்ளதோடு, அரபு லீக் செயலாளர் நாயகம் உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவருகிறது என அல் ஜkரா செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பாளர்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மேலும் 10 ஜோர்தான் நாட்டு கண்காணிப்பாளர்கள் டமஸ்கஸ் சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியில் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஆறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. எவ்வாறாயினும் சிரியாவில் தொடர்ந்தும் மோதல் இடம் பெற்று வருவதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இயங்கும் சிரிய மனித உரிமை தொடர்பில் கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சியா ளர்களுக்கும், சிரிய இராணுத்தினருக்கும் டெராவில் இடம்பெற்ற கடும் மோதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டைர் எஸ்சோர் நகரில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு மற்றும் கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் இந்த தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum