Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
2 posters
Page 1 of 1
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையில் மாதிரி எடுக்கும் பணி குறித்து கேரள பொறியியலாளர் கள் தவறான தகவல்களை தெரிவித்து வருவதால் பணி முழுமையடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழு சார்பில், இறுதிக்கட்ட ஆய்வாக அணையில் மாதிரி எடுக்கும் பணி ஜன, 5ல் தொடங்கியது. துளையிடும் இயந்திரம் மூலம் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துளையிட்டு மாதிரி எடுக்கும்பணி நடக்கிறது. எடுக்கப்பட்ட மாதிரியை தாளில் சுற்றி அனுப்பும் பணியையும், அக்குழுவே செய்கிறது. இப்பணி நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. மாதிரி எடுக்கும் பணியை போட்டோ எடுப்பதற்கு இரு மாநில ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
கேள்விக்குறி: துளையிடும் இயந்திரம் துளையிடுவதையும், அதிலிருந்து எடுக்கப்படும் மாத்திரிகளையும், கேரள பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களை அனுமதிக்காமல் கெடுபிடியுடன் தமிழக பொதுப் பணித் துறையினர் நடந்த போதிலும் கேரள பத்திரிகைகளில் படங்கள் பிரசுரமானது அணையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
அணைப் பகுதியில் உள்ள கேரள பொறியியலாளர்கள், தங்கள் கெமராவில் புகைப்படம் எடுத்து அதை கேரள பத்திரிகைகளுக்கும், கேரள அரசுக்கும் அனுப்பி வருகின்றனர். மேலும் மாதிரி எடுக்கும் பணி குறித்து தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பே அது தூள் தூளாக இருப்பதாகவும், சுண்ணாம்பு கலவை மட்டுமே கொண்டு பலமிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அணையின் இறுதிக்கட்ட ஆய்வில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையில் மாதிரி எடுக்கும் பணி குறித்து கேரள பொறியியலாளர் கள் தவறான தகவல்களை தெரிவித்து வருவதால் பணி முழுமையடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழு சார்பில், இறுதிக்கட்ட ஆய்வாக அணையில் மாதிரி எடுக்கும் பணி ஜன, 5ல் தொடங்கியது. துளையிடும் இயந்திரம் மூலம் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துளையிட்டு மாதிரி எடுக்கும்பணி நடக்கிறது. எடுக்கப்பட்ட மாதிரியை தாளில் சுற்றி அனுப்பும் பணியையும், அக்குழுவே செய்கிறது. இப்பணி நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. மாதிரி எடுக்கும் பணியை போட்டோ எடுப்பதற்கு இரு மாநில ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
கேள்விக்குறி: துளையிடும் இயந்திரம் துளையிடுவதையும், அதிலிருந்து எடுக்கப்படும் மாத்திரிகளையும், கேரள பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களை அனுமதிக்காமல் கெடுபிடியுடன் தமிழக பொதுப் பணித் துறையினர் நடந்த போதிலும் கேரள பத்திரிகைகளில் படங்கள் பிரசுரமானது அணையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
அணைப் பகுதியில் உள்ள கேரள பொறியியலாளர்கள், தங்கள் கெமராவில் புகைப்படம் எடுத்து அதை கேரள பத்திரிகைகளுக்கும், கேரள அரசுக்கும் அனுப்பி வருகின்றனர். மேலும் மாதிரி எடுக்கும் பணி குறித்து தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பே அது தூள் தூளாக இருப்பதாகவும், சுண்ணாம்பு கலவை மட்டுமே கொண்டு பலமிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அணையின் இறுதிக்கட்ட ஆய்வில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
அப்ப அணைக்கு ஆப்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கேரள முதல்வர் சாண்டிக்கு மத்ராஸ் கேரள சமாஜம் கடிதம்
» தவறான தகவல் பரப்பப்படுகிறது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
» நடிகை ஸ்ரீவித்யா சொத்துக்கள் கலாசேத்ராவிடம் ஒப்படைக்கப்படும்; கேரள மந்திரி கணேஷ்குமார் தகவல்
» தகவல் தொழில்நுட்ப வசதிகளால் குழந்தைகள் தவறான விசயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
» தவறான தகவல் பரப்பப்படுகிறது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
» நடிகை ஸ்ரீவித்யா சொத்துக்கள் கலாசேத்ராவிடம் ஒப்படைக்கப்படும்; கேரள மந்திரி கணேஷ்குமார் தகவல்
» தகவல் தொழில்நுட்ப வசதிகளால் குழந்தைகள் தவறான விசயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|