Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
2 posters
Page 1 of 1
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையில் மாதிரி எடுக்கும் பணி குறித்து கேரள பொறியியலாளர் கள் தவறான தகவல்களை தெரிவித்து வருவதால் பணி முழுமையடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழு சார்பில், இறுதிக்கட்ட ஆய்வாக அணையில் மாதிரி எடுக்கும் பணி ஜன, 5ல் தொடங்கியது. துளையிடும் இயந்திரம் மூலம் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துளையிட்டு மாதிரி எடுக்கும்பணி நடக்கிறது. எடுக்கப்பட்ட மாதிரியை தாளில் சுற்றி அனுப்பும் பணியையும், அக்குழுவே செய்கிறது. இப்பணி நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. மாதிரி எடுக்கும் பணியை போட்டோ எடுப்பதற்கு இரு மாநில ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
கேள்விக்குறி: துளையிடும் இயந்திரம் துளையிடுவதையும், அதிலிருந்து எடுக்கப்படும் மாத்திரிகளையும், கேரள பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களை அனுமதிக்காமல் கெடுபிடியுடன் தமிழக பொதுப் பணித் துறையினர் நடந்த போதிலும் கேரள பத்திரிகைகளில் படங்கள் பிரசுரமானது அணையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
அணைப் பகுதியில் உள்ள கேரள பொறியியலாளர்கள், தங்கள் கெமராவில் புகைப்படம் எடுத்து அதை கேரள பத்திரிகைகளுக்கும், கேரள அரசுக்கும் அனுப்பி வருகின்றனர். மேலும் மாதிரி எடுக்கும் பணி குறித்து தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பே அது தூள் தூளாக இருப்பதாகவும், சுண்ணாம்பு கலவை மட்டுமே கொண்டு பலமிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அணையின் இறுதிக்கட்ட ஆய்வில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கூடலூர்:
முல்லைப் பெரியாறு அணையில் மாதிரி எடுக்கும் பணி குறித்து கேரள பொறியியலாளர் கள் தவறான தகவல்களை தெரிவித்து வருவதால் பணி முழுமையடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழு சார்பில், இறுதிக்கட்ட ஆய்வாக அணையில் மாதிரி எடுக்கும் பணி ஜன, 5ல் தொடங்கியது. துளையிடும் இயந்திரம் மூலம் முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துளையிட்டு மாதிரி எடுக்கும்பணி நடக்கிறது. எடுக்கப்பட்ட மாதிரியை தாளில் சுற்றி அனுப்பும் பணியையும், அக்குழுவே செய்கிறது. இப்பணி நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. மாதிரி எடுக்கும் பணியை போட்டோ எடுப்பதற்கு இரு மாநில ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
கேள்விக்குறி: துளையிடும் இயந்திரம் துளையிடுவதையும், அதிலிருந்து எடுக்கப்படும் மாத்திரிகளையும், கேரள பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களை அனுமதிக்காமல் கெடுபிடியுடன் தமிழக பொதுப் பணித் துறையினர் நடந்த போதிலும் கேரள பத்திரிகைகளில் படங்கள் பிரசுரமானது அணையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
அணைப் பகுதியில் உள்ள கேரள பொறியியலாளர்கள், தங்கள் கெமராவில் புகைப்படம் எடுத்து அதை கேரள பத்திரிகைகளுக்கும், கேரள அரசுக்கும் அனுப்பி வருகின்றனர். மேலும் மாதிரி எடுக்கும் பணி குறித்து தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பே அது தூள் தூளாக இருப்பதாகவும், சுண்ணாம்பு கலவை மட்டுமே கொண்டு பலமிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் அணையின் இறுதிக்கட்ட ஆய்வில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தவறான தகவல் தரும் கேரள பொறியியலாளர்கள்
அப்ப அணைக்கு ஆப்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» கேரள முதல்வர் சாண்டிக்கு மத்ராஸ் கேரள சமாஜம் கடிதம்
» தவறான தகவல் பரப்பப்படுகிறது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
» நடிகை ஸ்ரீவித்யா சொத்துக்கள் கலாசேத்ராவிடம் ஒப்படைக்கப்படும்; கேரள மந்திரி கணேஷ்குமார் தகவல்
» தகவல் தொழில்நுட்ப வசதிகளால் குழந்தைகள் தவறான விசயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
» தவறான தகவல் பரப்பப்படுகிறது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
» நடிகை ஸ்ரீவித்யா சொத்துக்கள் கலாசேத்ராவிடம் ஒப்படைக்கப்படும்; கேரள மந்திரி கணேஷ்குமார் தகவல்
» தகவல் தொழில்நுட்ப வசதிகளால் குழந்தைகள் தவறான விசயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|