Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
தவறான தகவல் பரப்பப்படுகிறது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
2 posters
Page 1 of 1
தவறான தகவல் பரப்பப்படுகிறது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
திருவனந்தபுரம்: ‘‘கேரளாவில் தமிழர்களும், தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் தாக்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதை தமிழ்நாட்டில் உள்ள யாரும் நம்ப வேண்டாம்’’ என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகம், கேரளாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குமுளி, வண்டிப் பெரியாறு உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்துவதால், தினமும் ஏராளமான தமிழர்கள் கேரளாவில் இருந்து தப்பி தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு பதிலடியாக, தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மலையாளிகள் நடத்தும் கடைகள், நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், கேரள முதல்வர் உம்மன்சாண்டி கொச்சியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. வண்டிப் பெரியாறு, சப்பாத்து உட்பட சில இடங்களில், தொடக்கத்தில் சில விஷமிகள் கல்வீச்சு உள்ளிட்ட சில தீய செயல்களில் ஈடுபட்டனர். வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
கேரளாவில் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் மீதோ, தமிழக ஐயப்ப பக்தர்கள் மீதோ எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் தவறான தகவலால்தான் தமிழ்நாட்டில் மலையாளிகள் தாக்கப்படுகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்த தவறான தகவல்களை நம்பவேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள், மலையாளிகளின் நிறுவனங்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுப்பது பற்றி தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கேரள அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகம், கேரளாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குமுளி, வண்டிப் பெரியாறு உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்துவதால், தினமும் ஏராளமான தமிழர்கள் கேரளாவில் இருந்து தப்பி தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு பதிலடியாக, தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மலையாளிகள் நடத்தும் கடைகள், நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், கேரள முதல்வர் உம்மன்சாண்டி கொச்சியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. வண்டிப் பெரியாறு, சப்பாத்து உட்பட சில இடங்களில், தொடக்கத்தில் சில விஷமிகள் கல்வீச்சு உள்ளிட்ட சில தீய செயல்களில் ஈடுபட்டனர். வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
கேரளாவில் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் மீதோ, தமிழக ஐயப்ப பக்தர்கள் மீதோ எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் தவறான தகவலால்தான் தமிழ்நாட்டில் மலையாளிகள் தாக்கப்படுகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்த தவறான தகவல்களை நம்பவேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள், மலையாளிகளின் நிறுவனங்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுப்பது பற்றி தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கேரள அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.
Re: தவறான தகவல் பரப்பப்படுகிறது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
தமிழ் நாட்டிலும் ஒன்றும் நடக்கவில்லை தான்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
» கேரள தோட்டங்களுக்குள் நள்ளிரவில் புகுந்த கும்பல் தமிழர்கள் மீது தாக்குதல்
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்
» கேரள தோட்டங்களுக்குள் நள்ளிரவில் புகுந்த கும்பல் தமிழர்கள் மீது தாக்குதல்
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|