Latest topics
» இயற்கை கிளென்சர்by rammalar Today at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Today at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
3 posters
Page 1 of 1
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன், முகமது இர்பான். தான் சரியாக படிக்கவிலை என்று கண்டித்த உமா மகேஸ்வரி என்ற இந்தி ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான்.
இந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
அவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் ?
மாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.
இந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
அவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் ?
மாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும் ![பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம் 273751](https://2img.net/u/3212/14/48/64/smiles/273751.gif)
![பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம் 273751](https://2img.net/u/3212/14/48/64/smiles/273751.gif)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
@. @. @.பானுகமால் wrote:இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» ஆசிரியையைக் கொன்ற மாணவன் - தவறு எங்கே?
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
» பீகார்: ஆசிரியரை உயிரோடு தீயிட்டு எரித்த தலைமையாசிரியர் கோர்ட்டில் சரண்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
» ஆசிரியையைக் கொன்ற மாணவன் - தவறு எங்கே?
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
» பீகார்: ஆசிரியரை உயிரோடு தீயிட்டு எரித்த தலைமையாசிரியர் கோர்ட்டில் சரண்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|