Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
3 posters
Page 1 of 1
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன், முகமது இர்பான். தான் சரியாக படிக்கவிலை என்று கண்டித்த உமா மகேஸ்வரி என்ற இந்தி ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான்.
இந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
அவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் ?
மாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.
இந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
அவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் ?
மாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
@. @. @.பானுகமால் wrote:இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆசிரியையைக் கொன்ற மாணவன் - தவறு எங்கே?
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
» பீகார்: ஆசிரியரை உயிரோடு தீயிட்டு எரித்த தலைமையாசிரியர் கோர்ட்டில் சரண்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
» பீகார்: ஆசிரியரை உயிரோடு தீயிட்டு எரித்த தலைமையாசிரியர் கோர்ட்டில் சரண்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|