Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
+4
jasmin
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
mufees
8 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
புதுவையில் பழைய காதலனுடன் சேர்ந்த ராணுவ வீரரை கொன்ற வழக்கில் 8 மாதங்களுக்கு பின் அவரது மனைவியை போலீசார் சீர்காழியில் கைது செய்தனர்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (36). திரிபுரா மாநில துணை ராணுவ பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மதுரப்பட்டு அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வீமன் நகரை சேர்ந்த விமல்குமார், கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ரவிக் குமார், திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த பால கிருஷ்ணன், கோலியனூர் கூட்ரோட்டை சேர்ந்த தீனா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முருகவேல் மனைவி கீதாவை நேற்று முன்தினம் போலீ சார் கைது செய்தனர்.
இது குறித்து எஸ்பி பைரவசாமி கூறியதாவது:
கீதாவும், கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த உறவினர் வினோத்குமாரும் காதலித்து வந்தனர். முருகவேலை திருமணம் செய்த பின்னரும், வினோ த்குமாரும், கீதாவும் நெரு ங்கி பழகினர்.
இதனால் கணவன்&மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். முருகவேலுக்கு எதிரியாக இருந்த விமல்குமார், பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து கீதாவும் கொலைக்கான திட்டம் போட்டனர்.
கொலை நடந்த அன்று முதல் கீதா தலைமறைவானார். சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு பைரவசாமி கூறினார்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (36). திரிபுரா மாநில துணை ராணுவ பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மதுரப்பட்டு அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வீமன் நகரை சேர்ந்த விமல்குமார், கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ரவிக் குமார், திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த பால கிருஷ்ணன், கோலியனூர் கூட்ரோட்டை சேர்ந்த தீனா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முருகவேல் மனைவி கீதாவை நேற்று முன்தினம் போலீ சார் கைது செய்தனர்.
இது குறித்து எஸ்பி பைரவசாமி கூறியதாவது:
கீதாவும், கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த உறவினர் வினோத்குமாரும் காதலித்து வந்தனர். முருகவேலை திருமணம் செய்த பின்னரும், வினோ த்குமாரும், கீதாவும் நெரு ங்கி பழகினர்.
இதனால் கணவன்&மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். முருகவேலுக்கு எதிரியாக இருந்த விமல்குமார், பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து கீதாவும் கொலைக்கான திட்டம் போட்டனர்.
கொலை நடந்த அன்று முதல் கீதா தலைமறைவானார். சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு பைரவசாமி கூறினார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
திருமணத்திற்கு முன்பே கண்டறியாமல் விட்டதினால் வந்த விளைவு ஒரு கணவனின் உயிரை பறித்து விட்டது..
திருமணத்திற்கு முன் பெண்ணின் முழு சம்மதத்தை கேளுங்கள்...முக்கியமாக கை பிடிக்க போகும் கணவன்மார்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பெண்ணிடம் கலந்து பேசுவது மிக நல்லது..
திருமணத்திற்கு முன் பெண்ணின் முழு சம்மதத்தை கேளுங்கள்...முக்கியமாக கை பிடிக்க போகும் கணவன்மார்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பெண்ணிடம் கலந்து பேசுவது மிக நல்லது..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
@. @.kiwi boy wrote:திருமணத்திற்கு முன்பே கண்டறியாமல் விட்டதினால் வந்த விளைவு ஒரு கணவனின் உயிரை பறித்து விட்டது..
திருமணத்திற்கு முன் பெண்ணின் முழு சம்மதத்தை கேளுங்கள்...முக்கியமாக கை பிடிக்க போகும் கணவன்மார்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பெண்ணிடம் கலந்து பேசுவது மிக நல்லது..
Re: பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
@. @. @. (*(: (*(:jasmin wrote:அடி செருப்பாலே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
இதற்குத்தான் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|