Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
இறந்த மகளின் இதயத்துடிப்பை கேட்டு நெகிழும் தாய்
3 posters
Page 1 of 1
இறந்த மகளின் இதயத்துடிப்பை கேட்டு நெகிழும் தாய்
அமெரிக்காவில் இண்டியானா பகுதியைச் சேர்ந்தவர் காரா மெல்லிக். இப்பெண்ணுக்கு கர்லி என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது.
அதை தன் காதலனிடம் ஒப்படைத்து விட்டு அவர் வேலைக்குச் சென்று விட்டார். ஆனால் அக்குழந்தை அடிக்கடி அழுததை பொறுக்க முடியாமல், அந்த கொடூர மனிதன் குழந்தையை தரையில் தூக்கி அடித்தான். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கர்லி மூளைச்சாவு அடைந்தது.
அதே சமயத்தில் இதயக் கோளாறால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த பாரிஸ் சமரா என்ற 11 மாத ஆண் குழந்தைக்கு கர்லியின் இதயத்தை காரா மெல்லிக் தானமாக வழங்கினார்.
இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, பாரிஸ் சமரா உயிர் பிழைத்தான். இப்போது அவனுக்கு 3 வயது.
சிகாகோவில் பெற்றோருடன் இருக்கும் அவனை, இண்டியானாவில் இருந்து காரா மெல்லிக் அடிக்கடி சென்று பார்த்து வருகிறார்.
தன் மகளின் இதயத்தால் வாழ்ந்து வரும் பாரா சமராவின் மார்பில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து அவனது இதயத்துடிப்பை கேட்டு நெகிழ்ந்து வருகிறார்.
அந்த இதயத்துடிப்பில் தன் மகள் இன்னும் உயிருடன் இருப்பது போல உணர்வதாக அவர் கூறுகிறார். இந்த உணர்ச்சிகரமான சந்திப்பை பாரா சமராவின் தாய் சாம் நன்றிப்பெருக்குடன் பார்த்து வருகிறார்.
அதை தன் காதலனிடம் ஒப்படைத்து விட்டு அவர் வேலைக்குச் சென்று விட்டார். ஆனால் அக்குழந்தை அடிக்கடி அழுததை பொறுக்க முடியாமல், அந்த கொடூர மனிதன் குழந்தையை தரையில் தூக்கி அடித்தான். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கர்லி மூளைச்சாவு அடைந்தது.
அதே சமயத்தில் இதயக் கோளாறால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த பாரிஸ் சமரா என்ற 11 மாத ஆண் குழந்தைக்கு கர்லியின் இதயத்தை காரா மெல்லிக் தானமாக வழங்கினார்.
இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, பாரிஸ் சமரா உயிர் பிழைத்தான். இப்போது அவனுக்கு 3 வயது.
சிகாகோவில் பெற்றோருடன் இருக்கும் அவனை, இண்டியானாவில் இருந்து காரா மெல்லிக் அடிக்கடி சென்று பார்த்து வருகிறார்.
தன் மகளின் இதயத்தால் வாழ்ந்து வரும் பாரா சமராவின் மார்பில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து அவனது இதயத்துடிப்பை கேட்டு நெகிழ்ந்து வருகிறார்.
அந்த இதயத்துடிப்பில் தன் மகள் இன்னும் உயிருடன் இருப்பது போல உணர்வதாக அவர் கூறுகிறார். இந்த உணர்ச்சிகரமான சந்திப்பை பாரா சமராவின் தாய் சாம் நன்றிப்பெருக்குடன் பார்த்து வருகிறார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மகளின் பேஸ் புக் கணக்கை நீக்கக் கோரி தாய் நீதி மன்றில் புகார்.
» இறந்த சிறுமியை 5 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தாய்
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» தோனி `வெல்டன்'னு சொல்லி கட்டியணைத்தார்!' - நோபால் விவகாரத்தில் நெகிழும் தீபக் சஹார்
» மகளின் கட்டளைகள்…!
» இறந்த சிறுமியை 5 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தாய்
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» தோனி `வெல்டன்'னு சொல்லி கட்டியணைத்தார்!' - நோபால் விவகாரத்தில் நெகிழும் தீபக் சஹார்
» மகளின் கட்டளைகள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|