சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

உணவும்,சமச்சீர் உணவு முறைகளும் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்... Khan11

உணவும்,சமச்சீர் உணவு முறைகளும் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்...

Go down

உணவும்,சமச்சீர் உணவு முறைகளும் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்... Empty உணவும்,சமச்சீர் உணவு முறைகளும் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்...

Post by யுவராஜா Thu 22 Nov 2012 - 15:56

உணவு –இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது?இட்லி,தோசை,பொங்கல்,சட்னி,ரசம்,பொரியல்,சாம்பார்,என்று ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே மனதுக்குள் ஓடுகிறதில்லையா?இவையெல்லாம் உணவுப் பொருட்களின் பெயர்கள்.ஆனால் உணவு என்பதன் அர்த்தம் வேறு.
Carbohydrate,protein,fat or lipid,vitamins,minerals,water ஆகியவை அடங்கியதுதான் உணவு.இவற்றை தான் நாம் சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.இந்த சத்துக்களில் இருந்துதான்தேவையான சக்தியை பெறுகிறது உடல்.
நாம் உயிர் வாழவும்,ஆரோக்கியமாக வளரவும், இயங்கவும் மேற்கூறிய சத்துக்களெல்லாம் வெவ்வேறு அளவுகளில் அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்கு எந்தெந்த அளவுகளில் இந்த சத்துக்களெல்லாம் தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றபடி தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்தும் எந்த அளவில் தேவைப்படும் என்பது ஒரு மனிதனின் வேலை,வயது,பாலினம்,உடல் அமைப்பு போன்ற பல காரணிகளைபொறுத்து அமைகிறது.
சமச்சீர் உணவு
இந்த காரணிகளுக்கு ஏற்ப,தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது உணவுப் பழக்கம் அமைந்தால் அதுதான் சமச்சீர் உணவு. நமது உடலுக்கு தேவையான சக்தியில் 60-70% carbohydrate லிருந்தும்,10-20% protein லிருந்தும் 20-25% fat லிருந்தும் கிடைக்க வேண்டும்.minerals and vitamins சக்தியைத் தராது.
ஆனால் அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதால்,அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் குறைவு ஏற்பட்டால் என்னாகும்?விளக்கம் சிம்பிள். சிமின்ட்,மணல்,ஜல்லி ஆகியவை சரியான கலவையில் இல்லையெனில் வீட்டின் தரம் சில வருடங்களில் பல்லிLiத்து விடும்.
சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வில்லையெனில் நமது உடலின் ஆரோக்கியம் கெடும்.இன்றைய இளைய தலைமுறை பிஸ்ஸா,பர்கர் என்று உண்கிறார்கள்.இத்தகைய பண்டங்கள் நமது பர்ஸை மட்டுமல்ல வயிற்றையும் பதம் பார்த்து விடும் என்பதை யாரும் உணர்வதில்லை.
”இப்படியெல்லாம் நன்றாகச்சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்.அதிலென்ன தவறு” என்று சிலர் கேட்கலாம்.அப்படிபட்டவர்கள் அவர்களின் மாத மெடிக்கல் பில்லை பார்க்கவும்.கண்டிப்பாக சாப்பாட்டு செலவை விட மெடிக்கல் பில் பல மடங்கு எகிறி இருக்கும்.கூடவே b.p யும். நமது வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்காக செலவிடும் சூழல் உருவாகி இருப்பதற்கு மாறி விட்ட உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம்.
உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப் படுவதுண்டு.சமச்சீர் உணவு பற்றிய விழிப்புணர்வு இன்றி,கண்டதையும் சாப்பிடுவதால்தான் புதிய,புதிய நோய்களும்,பிரச்சினைகளும்ஏற்பட்டிருக்கின்றன. சமச்சீர் உணவைத் திட்டமிடுவதைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன் இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
எந்த எந்த உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது முதல் கேள்வி.அதன் அடிப்படையில் எந்த உணவை அதிகமாகவும்,எந்த உணவை குறைவாகவும் உட்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை ஒரு பட்டியலாக தந்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
1.தானியம்,தானிய வகை உணவுகள் அரிசி,கோதுமை,கம்பு,சோளம்,கேழ்வரகு,அவல், கோதுமை மாவு போன்றவை.
2.பயறுகளும்,பருப்புகளும்கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைப் பயறு,துவரம் பருப்பு,மைசூர் பருப்பு,முழு பயறுகள்,வறு கடலை,காரா மணி,பட்டாணி,சோயா பீன்ஸ்,பீன்ஸ் போன்றவை.
3.பால் மற்றும் இறைச்சி பால்,தயிர்,கொழுப்பு நீக்கிய பால்,பாலாடைக் கட்டி
4. இறைச்சி மாமிச வகைகள்,மீன்,ஈரல்,முட்டை.
5.பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழம்,கொய்யா,தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி, தர்பூசு,மாதுளை,ப்ப்பாளி
சத்துக்கள் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B1,B2,கால்சியம்,ஃபோலிக் அமிலம்,இரும்பு சத்து மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின்,B1,B2,foOறபோலிக் அமிலம்,கால்சியம்,இரும்பு மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B2, கால்சியம் விட்டமின் A,C. நார்சத்து.
யுவராஜா
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum